Categories
Bala Kandam

விஸ்வாமித்ரர் திரிசங்குவை சொர்க்கம் அனுப்புதல்


30. விஸ்வாமித்ரர் தெற்கு திக்கில் சென்று தவம் செய்து ராஜரிஷி ஆகிறார். தன்னை வந்து சரணடைந்த திரிசங்கு மகாராஜாவை பூத உடலோடு சொர்க்கம் அனுப்ப ஒரு யாகம் செய்கிறார். தேவர்கள் அந்த யாகத்தை ஏற்காததால், விஸ்வாமித்ரர் தன் தபோ பலத்தால் திரிசங்குவிற்காக ஒரு புதிய சொர்கத்தையே ஸ்ருஷ்டி செய்கிறார். [விஸ்வாமித்ரர் திரிசங்குவை சொர்க்கம் அனுப்புதல்]

பாலகாண்டம்

பிரம்ம தேஜசின் பலமே எல்லாவற்றிலும் மேலானது சுனஸ்சேபன் உயிர் பிழைத்தான்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.