Categories
Bala Kandam

சுனஸ்சேபன் உயிர் பிழைத்தான்


31. சுனச்சேபன் என்ற ரிஷிகுமாரனை அவன் பெற்றோர்கள் ஒரு யாகத்தில் பலியிட விற்று விடுகிறார்கள். அவன் விஸ்வாமித்ரரை வந்து சரணடைந்த போது, அவர் அவனுக்கு இரண்டு ஸ்துதிகளை சொல்லிக் கொடுத்து அதன் மூலம் அவன் உயிரைக் காப்பாற்றுகிறார். தவத்தால் ரிஷி என்ற நிலையை அடைகிறார். சிறிது காலம் மேனகையிடம் மயங்குகிறார். பிறகு தெளிந்து தவம் செய்து மகரிஷி என்ற நிலையை அடைகிறார். [சுனஸ்சேபன் உயிர் பிழைத்தான்]

பாலகாண்டம்

விஸ்வாமித்ரர் திரிசங்குவை சொர்க்கம் அனுப்புதல் வசிஷ்டர் வாயால் பிரம்மரிஷி

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.