Categories
Ayodhya Kandam

அயோத்யா ஜனங்களின் புலம்பல்

66. ராமர் வனவாசம் போவதை அறிந்த அயோத்யா நகர ஜனங்கள் ராமருடைய குணங்களை புகழ்ந்து ‘நாம் ராமரோடு காட்டிற்கு சென்று விடலாம். இந்த அயோத்தி பாழடைந்து காடாகட்டும். ராமர் இருக்குமிடமே அயோத்தி ஆகிவிடும்’ என்கிறார்கள். ராமர், சுமந்திரர் மூலம் தன் வருகையை தெரிவித்து தசரதரை தரிசிக்கிறார். தசரதர் மயங்கி விழ ராமரும் லக்ஷ்மணரும் அவரை தூக்கி படுக்கையில் கிடத்துகிறார்கள்.
[அயோத்யா ஜனங்களின் புலம்பல்]

Series Navigation<< ராமர் தன் செல்வத்தை தானமளிக்கிறார்ராமர் தசரதரிடம் உத்தரவு பெற்றார் >>

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.