Categories
Ayodhya Kandam

ராமர் தசரதரிடம் உத்தரவு பெற்றார்


67. மயக்கம் தெளிந்து தசரதர் ராமனிடம் ‘ராமா, நான் கைகேயினால் வஞ்சிக்கப் பட்டேன்.என்னை சிறையில் அடைத்து விட்டு நீ அரசனாகி விடு’ என்கிறார். ராமர் ‘தந்தையே, உங்கள் சத்தியத்திற்காக நான் எதையும் கைவிடத் தயாராக உள்ளேன். ராஜ்யத்தை பரதனுக்கு அளியுங்கள். நான் வனவாசத்தை முடித்துவிட்டு விரைவில் திரும்ப வந்து உங்கள் பாதங்களைப் பற்றுவேன்’ என்று கூறுகிறார்.
[ராமர் தசரதரிடம் உத்தரவு பெற்றார்]

அயோத்யா காண்டம்

அயோத்யா ஜனங்களின் புலம்பல் சுமந்த்ரர் கைகேயியை கோபித்தல்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.