Categories
Ayodhya Kandam

ராமர் கங்கைக் கரையை அடைந்தார்


78. ராமரும் சீதையும் லக்ஷ்மணரும் பல நதிகளையும் கிராமங்களையும் கடந்து புனித கங்கைக் கரையை அடைந்தார்கள். அங்கு படகோட்டிகளின் ராஜாவும் ராமரின் உயிர் தோழனுமான குகன் வந்து ராமரை சந்திக்கிறான். குகன் அளித்த உணவை மறுத்து, ராமர் அன்றும்  நீரையே உணவாகப் பருகி, சீதையோடு புல் தரையில் படுத்து உறங்குகிறார்.
[ராமர் குஹனை சந்தித்தார்]
[audio:https://valmikiramayanam.in/wordpress/wp-content/78%20ramanum%20guhanum.mp3]

அயோத்யா காண்டம்

ராமர் நள்ளிரவில் தமஸா நதியை கடந்து செல்கிறார் குஹனும் லக்ஷ்மணரும்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.