Categories
Ayodhya Kandam

குஹனும் லக்ஷ்மணரும்


79. ராமரும் சீதையும் தூங்கியபின் குஹன் லக்ஷ்மணரிடம்  ‘ராமனைக் காட்டிலும் ப்ரியமான ஒருவர் எனக்கில்லை. நான் முழித்து காவல் காக்கிறேன். நீங்களும் ஓய்வெடுங்கள்’ என்று வேண்டுகிறான். ஆனால் லக்ஷ்மணர் ‘இப்படி ராமரும் சீதையும் புல் தரையில் படுக்கும் நிலைமையில் எனக்கு எப்படித் தூக்கம் வரும்?’ என்று இப்படி இருவரும் ராமனின் குணங்களைப் பேசிக் கொண்டே அன்றிரவுப் பொழுதைக் கழிக்கிறார்கள். மறுநாள் அவர்கள் கங்கையை கடக்க குஹன் ஒரு படகை ஏற்பாடு செய்கிறான்.
[குஹனும் லக்ஷ்மணனும் சம்பாஷணை]
[audio:https://valmikiramayanam.in/wordpress/wp-content/79%20guhanum%20lakshmananum.mp3]

அயோத்யா காண்டம்

ராமர் கங்கைக் கரையை அடைந்தார் சுமந்திரரின் ராம பக்தி

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.