Categories
Bala Kandam

ஸங்க்ஷேப ராமாயணம்

4. இந்த உலகில் ‘சத்யம், தர்மம், அழகு, படிப்பு, வீரம், ஒழுக்கம் என்று எல்லாநல்ல குணங்கள் கொண்ட மனிதன் யாரேனும் உண்டா?’ என்று வால்மீகிமுனிவர் கேட்க, நாரத பகவான் ‘உண்டு. அவர் தான் இக்ஷ்வாகு வம்சத்தில்வந்த தசரத குமாரர் ஸ்ரீராமர்’ என்று கூறி வால்மீகி முனிவருக்கு ராமசரித்திரத்தை சுருக்கமாக நூறு சுலோகங்களில் உபதேசித்தார். இது ஸங்க்ஷேப ராமாயணம் எனப்படும் வால்மீகி ராமாயணத்தின் முதல் ஸர்கம். ஸங்க்ஷேப  ராமாயணம் (Audio file. Transcript given below) तपः स्वाध्याय निरताम् […]

Categories
Bala Kandam

வழிப்பறிக் கொள்ளைக்காரன் வால்மீகி முனிவராக ஆனதெப்படி?

3. வழிப்பறிக் கொள்ளைக்காரன் வால்மீகி முனிவராக ஆனதெப்படி? நன்மையும் செல்வமும் நாளும் நல்குமே தின்மையும் பாவமும் சிதைந்து தேயுமே ஜென்மமும் மரணமும் இன்றித் தீருமே இம்மையே ராம என்றிரண்டு எழுத்தினால். [வால்மீகி முனிவரின் பூர்வ சரிதம்] (Audio file. Transcript given below) வேத வேத்யே பரே பும்சி ஜாதே தசரதாத்மஜே | வேத ப்ரசேதஸாதாசீத் சாக்ஷாத் ராமாயணாத்மனா || ‘பகவான்னு ஒருத்தர் இருக்கார்! ஈஸ்வரன்னு ஒருத்தர் இருக்கார்! அம்பிகைன்னு ஒருத்தர் இருக்கார்!’ என்று வேதம் நமக்கு […]

Categories
Bala Kandam

ராமாயணத்தை ஏன் அடிக்கடி கேட்க வேண்டும்?

2. வால்மீகி ராமாயணத்தை ஏன் அடிக்கடி கேட்க வேண்டும்? காதுகள் என்கிற மடல்களில், வால்மீகி முனிவரின் முகம் என்கிற தாமரையில் இருந்து வெளிப்பட்ட ராமாயணம் என்னும் தேனை அடிக்கடி வாங்கி, விருப்பத்தோடு குடிப்பவர்கள், உபத்ரவம் மிகுந்த ஸம்ஸாரத்திலிருந்து விடுபட்டு சாஸ்வதமான விஷ்ணு பகவானின் பதத்தை அடைவார்கள். [வால்மீகி ராமாயணம் என்னும் தேன்] (Audio file. Transcript given below) ய: கர்ணாஞ்ஜலி ஸம்புடைரஹரஹ: ஸம்யக் பிப3த்யாத3ராத்| வால்மீகேர்வத3நாரவிந்த3 க3லிதம் ராமாயணாக்2யம் மது4|| ஜன்ம வ்யாதி4 ஜரா விபத்திநிதனைரத்யந்த ஸோபத்3ரவம்| ஸம்ஸாரம் […]

Categories
Sundarakandam moolam Bala Kandam

வால்மீகி ராமாயணம் த்யான ஸ்லோகங்கள்

1.வால்மீகி ராமாயண பாராயணத்துக்கு முன்பாக சொல்லப்படும் த்யான ச்லோகங்கள். இதில் பிள்ளையார், சரஸ்வதி தேவி, வால்மீகி முனிவர், ஹனுமார், ராமாயணம், சீதா சமேத ஸ்ரீ ராமர் பற்றிய ச்லோகங்கள் உள்ளன. (த்யான ஸ்லோகங்களைக் கேட்க கீழே உள்ள இணைப்பில் க்ளிக் செய்யவும்). [வால்மீகி ராமாயணம் த்யான ச்லோகங்கள்] (Audio file. Slokams given below) श्रीविघ्नेश्वर ध्यानम् शुक्लांबरधरं विष्णुं शशिवर्णं चतुर्भुजम् | प्रसन्नवदनं ध्यायेत् सर्वविघनोपशान्तये || वागीशाद्या: सुमनस: सर्वार्थानामुपक्रमे | यं […]