Categories
Ramayana One Slokam ERC

ராம பக்தி சாம்ராஜ்யம் சால ஸ்வானுபவ வேத்யமே

அஹம் வேத்மி மஹாத்மானம் ராமம் (11 min audio in tamil. same as the script below)

இன்னிக்கு வால்மீகி இராமாயண ஸ்லோகம். பாலகாண்டத்துல பத்தொன்பதாவது ஸர்கத்துல விஸ்வாமித்ரர், தசரதர்கிட்ட, சொல்றார்.

Categories
Books created from audios

Ramanavami special – second book made from last few ramayana posts – அடுத்த ராமாயண புத்தகம்


கடந்த பதினைந்து நாட்களில் இந்த வலைதளத்தில் பகிர்ந்த ராமாயண உபன்யாசங்களை தொகுத்து, திருத்தங்கள் செய்து, இரண்டாவது புத்தகம் போல அமைத்து இருக்கிறேன். தரவிறக்கி, அச்சிட்டு, பெரியவர்களுக்கு குடுத்தால் படிக்க வசதியாக இருக்கும் என்ற எண்ணத்தில் இதைச் செய்துள்ளேன். இணைப்பு இங்கே உச்சாரயதி கல்யாணீம் வாசம் ஹ்ருதயஹாரிணீம்

Categories
Stothra Parayanam Audio

அருணகிரிநாதர் அருளிய கந்தரனுபூதி ஒலிப்பதிவு (Kandar anubhoothi audio)

அருணகிரிநாத சுவாமிகள்

ஆசைகூர் பத்தனேன்மனோ பத்மமான பூ வைத்து …… நடுவேயன்
பானநூ லிட்டு நாவிலே சித்ரமாகவே கட்டி …… யொருஞான

வாசம்வீ சிப்ர காசியா நிற்ப மாசிலோர் புத்தி …… யளிபாட
மாத்ருகா புஷ்ப மாலைகோல ப்ரவாள பாதத்தி …… லணிவேனோ

Categories
Ramayana One Slokam ERC

ராமேதி மதுராம் வாணீம்; ஸீதேதி மதுராம் வாணீம்

இன்னிக்கு வால்மீகி  ராமாயண ஸ்லோகம், பாலகாண்டத்துல இருபத்திரெண்டாவது ஸர்க்கத்துல, ஒரு ஸ்லோகம்

अध्यर्धयोजनं गत्वा सरय्वा दक्षिणे तटे । रामेति मधुरां वाणीं विश्वामित्रोऽभ्यभाषत ।।

அத்யர்த்த யோஜனம் கத்வா, ஷரைய்வா தக்ஷிணே தடே |

Categories
Ramayana One Slokam ERC

வால்மீகி ராமாயணத்தில் ஜோதிஷம்

இன்னிக்கு வால்மீகி ராமாயணத்ல, ராம ஜனனம், பதினெட்டாவது சர்க்கத்துல,  பாலகாண்டத்துல, ராம ஜனனம் ஆகபோறது, அந்த எடத்துல ஒரு ரெண்டு ஸ்லோகத்தை எடுத்துண்டு, ராமாயணத்துல ஜோசியத்தை பத்தி என்ன வரதுன்னு சொல்றேன்,

ததஸ்ச த்வாதஸே மாஸே சைத்ரே நாவமிகே திதெள ||

Categories
Ramayana One Slokam ERC

பதகமலஸேவாம்ருதரஸம் அஹம் கதா லப்ஸ்யே?

பதகமலஸேவாம்ருதரஸம் அஹம் கதா லப்ஸ்யே (8 min audio in tamil. same as the script below )

Categories
Stothra Parayanam Audio

மணி மந்திர ஔஷதம் எனப்படும் அருணகிரிநாதர் அருளிய திருவகுப்பு பாடல்கள் + ஒலிப்பதிவு


அருணகிரிநாத சுவாமிகள் அருளிச் செய்துள்ள திருவகுப்புகளுள் ‘மணி, மந்திரம், ஔஷதம்’ என்று பெரியோர்கள் குறிப்பிடும் மூன்று வகுப்புகள் முதன்மையானவை. அவை:
1. சீர்பாத வகுப்பு  தமிழில் உள்ள முருகன் துதிகளிலேயே மிக மிக அழகானது இதுவே என்று எனக்கு தோன்றுகிறது. அருள் நெறியிற் சேர்த்து ஞானம் அளிக்கும்.
2. தேவேந்திர சங்க வகுப்பு, அம்பாளை போற்றும் அழகான தமிழ் துதி. வள்ளிமலை சுவாமிகள் இதை ஷோடஷாக்ஷரி மந்திரத்துக்கு நிகரானது என்று கூறியுள்ளார். இதை பாராயணம் செய்தால், இந்த உலகத்தில் நல்ல வாழ்க்கையும், தவநெறியில் செல்லும் நல்லூழும், முடிவில் சிவலோகமும் சித்திக்கும்.
3. வேல் வகுப்பு, எவ்வித ஆபத்தையும் நீக்கி உயிர்த்துணையாய் நிற்பது. பூதம், பிசாசு ஆதிய துஷ்டப் பகைகளையும், யமனையும் வெருட்ட வல்லது.

Categories
Ramayana One Slokam ERC

சபர்யா பூஜித: ஸம்யக்


இன்னிக்கி வால்மீகி ராமாயணத்துல, ஆரண்ய காண்டத்து முடிவுல, ராமர் சபரி அப்படிங்கற ஒரு தபஸ்வினியை பார்க்கறார், அந்த எழுபத்தி நாலாவது சர்க்கத்துல ஒரு ஸ்லோகம்,

तौ च दृष्ट्वा तदा सिद्धा समुत्थाय कृताञ्जलिः ।

Categories
Ramayana One Slokam ERC

குரு என்கிற மாலுமி, பகவத் அனுக்ரஹம் என்கிற அனுகூல காற்று

இன்னிக்கி வால்மீகி ராமாயண ஸ்லோகம், சுந்தர காண்டலத்திலேர்ந்து முப்பத்தொன்பதாவது ஸர்கத்துல கடைசி ஸ்லோகம். ஹனுமார் சீதாதேவி கிட்ட, கடைசியாக விடைபெற்று கிளம்பும் போது சொல்ற ஸ்லோகம்,

नास्मिंश्चिरं वत्स्यसि देवि देशे रक्षोगणैरध्युषितेऽतिरौद्रे ।

Categories
Stothra Parayanam Audio

srirama pattabhishekam slokams text and audio mp3; ஸ்ரீ ராம பட்டாபிஷேகம் ஸ்லோகங்கள் ஒலிப்பதிவு mp3


ஸ்ரீராமர் தர்மத்தின் வடிவம். அவருடைய பட்டாபிஷேக வைபவம் என்பது
அதர்மத்தை தர்மம் வென்றதை கொண்டாடும் மஹோத்வஸம்.
முதலில் தசரதர் ராமரை யுவராஜாவாக பட்டாபிஷேகம் செய்து பார்க்க ஆசைப்பட்டார். அது தடைப்பட்டாலும், முடிவில் ஸ்ரீராமர், ஸீதாதேவியும், ஹனுமாரும், சகோதரர்களும், வானர ராஜனான சுக்ரீவனும், ராக்ஷஸ ராஜனான விபீஷணனும் புடை சூழ பதினான்கு உலகங்களுக்கும் சக்ரவர்த்தியாக பட்டாபிஷேகம் செய்து கொண்டார்.
நம் போன்ற ராம பக்தர்களுக்கு என்றென்றும் ராஜா ராமபிரான் ஒருவரே அன்றோ!

ஸ்ரீ ராம பட்டாபிஷேகம் ஒலிப்பதிவு Srirama pattabhishekam slokams audio