Categories
Ramayana One Slokam ERC

ததத்புதம் ராகவ கர்ம துஷ்கரம்

இன்னிக்கு வால்மீகி ராமாயண ஸ்லோகங்கள், யுத்தகாண்டத்துல ராமர் கடல் மேல பாலம் கட்டின அந்த காட்சியும், அதோட முடிவுல தேவர்கள் ராமரை வாழ்த்தறா, அந்த ரெண்டு ஸ்லோகங்களும் பாக்கலாம்.तद् अद्भुतम् राघव कर्म दुष्करम् समीक्ष्य देवाः सह सिद्ध चारणैः |

Categories
Stothra Parayanam Audio

few valmiki ramayana samskritha moolam audios in one post

valmiki ramayana dhyana slokams வால்மீகி ராமாயண த்யான ஸ்லோகங்கள்

sankshepa ramayanam (bala kandam 1st sargam) ஸங்க்ஷேப ராமாயணம்

srirama jananam (bala kandam 18th sargam) ஸ்ரீராம ஜனனம்

Categories
Ramayana One Slokam ERC

உத்ஸவேஷு ச ஸர்வேஷு பிதேவ பரிதுஷ்யதி

Categories
Ramayana One Slokam ERC

உச்சாரயதி கல்யாணீம் வாசம் ஹ்ருதய ஹாரிணீம்

Categories
Ramayana One Slokam ERC

ராமனைக் கண்டால் க்ஷேமம் உண்டாகும்


இன்னிக்கு வால்மீகி இராமயண ஸ்லோகம், அயோத்யா காண்டத்துல, 17வது சர்கத்தில

यश्च रामं न पश्येत्तु यं च रामो न पश्यति।। निन्दितस्सर्वसेल्लोके स्वात्माऽप्येनं विगर्हते।

யஸ்ச்ச ராமம் ந பஸ்யேத் து யம்ச ராமோ ந பஸ்யதி |

Categories
Stothra Parayanam Audio

seetha kalyanam slokams text and audio mp3; ஸீதா கல்யாணம் ஸ்லோகங்கள் ஒலிப்பதிவு mp3


ராமர் சிவ தனுசை வளைத்து, தன் வீர்யத்தை நிரூபித்து, அதோடு கூட தன் தகப்பனாரான தசரத மகாராஜாவிடம் உத்தரவு பெற்று, ஜனகர் மகளான ஸீதாதேவியின் கரம் பற்றினார். ஏகபத்னி விரதம் காத்து, காட்டில் ஸீதாதேவிக்கு ஆபத்து வந்த போது, பெருமுயற்சி செய்து அவளை மீட்டு, அயோத்தி வந்து ஸீதாதேவி அருகில் அமர பட்டாபிஷேகம் செய்து கொள்கிறார்.

Categories
Ramayana One Slokam ERC

எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை செய்ந்நன்றி கொன்ற மகற்கு

இன்னிக்கி வால்மீகி ராமாயண ஸ்லோகம், கிஷ்கிந்தா காண்டத்துல ஒரு ஸ்லோகம்

ब्रह्मघ्ने च सुरापे च चोरे भग्नव्रते तथा।

निष्कृतिर्विहिता सद्भि: कृतघ्ने नास्ति निष्कृतिः।।

ப்ரம்மஹக்னே   ச ஸுராபே ச  கோக்னே பக்னவ்ரதே ததா |

Categories
Ramayana One Slokam ERC

மருவுக மாசற்றார் கேண்மை

இன்னிக்கு வால்மீகி ராமாயண ஸ்லோகம், சுந்தரகாண்டத்துல முப்பத்தாறாவது ஸர்க்கத்துல ஒரு ஸ்லோகம்

कच्चिन्मित्राणि लभते मित्रैश्चाप्यभिगम्यते ।

कच्चित्कल्याणमित्त्रश्च मित्रत्त्रैश्चापि पुरस्कृतः ।।

கச்சின் மித்ராணி லபதே மித்ரைஸ்சாபி அபிகம்யதே |

Categories
Books created from audios

முந்தைய சில ராமாயண பதிவுகள், ஒரு புத்தக வடிவில் (pdf book made from last few ramayana posts)

கடந்த பதினைந்து நாட்களில் இந்த வலைதளத்தில் பகிர்ந்த ராமாயண உபன்யாசங்களை தொகுத்து, திருத்தங்கள் செய்து, ஒரு புத்தகம் போல அமைத்து இருக்கிறேன். தரவிறக்கி, அச்சிட்டு, பெரியவர்களுக்கு குடுத்தால் படிக்க வசதியாக இருக்கும் என்ற எண்ணத்தில் இதைச் செய்துள்ளேன். இணைப்பு இங்கே ராமோ ராமோ ராம இதி

Categories
Ramayana One Slokam ERC

பூயோ விநயம் ஆஸ்தாய பவ நித்யம் ஜிதேந்த்ரிய:


இன்னிக்கு வால்மீகி ராமாயண ஸ்லோகம், அயோத்யா காண்டத்துல, மூணாவது சர்க்கத்துல, தசரத மகாராஜா, ராமர் கிட்ட சொல்றது

कामतस्त्वं प्रकृत्यैव विनीतो गुणवानसि।।

गुणवत्यपि तु स्नेहात्पुत्र वक्ष्यामि ते हितम्।

भूयो विनयमास्थाय भव नित्यं जितेन्द्रियः।।