Categories
Govinda Damodara Swamigal

செந்தமிழாற் பகர் ஆர்வம் ஈ!

செந்தமிழாற் பகர் ஆர்வம் ஈ (7 min audio in Tamizh, same as the script above)

ஸ்வாமிகளுக்கு தமிழ், ஸம்ஸ்க்ருதம் இரண்டும் இரண்டு கண்ணாக இருந்துது. இரண்டுத்துலேயும் பிரியம் உண்டு. இன்னும் சொல்லப் போனால் எல்லா பாஷைகளிலுமே ரொம்பப் பிரியம் உண்டு.