யா நிஷா சர்வபூதானாம் (7 min audio in Tamizh, same as the script above)
ஸ்வாமிகள் பாகவதம் பாராயணம் பண்ணும் போது அவருக்கு மனசுல ஏற்படற கருத்துகளை, ஸ்ரீ மஹா பெரியவாகிட்ட பிரவசனம் பண்ணும்போது சொல்லுவாராம். அதை மஹா பெரியவா ஒத்துகராளா அப்படின்னு பார்க்கறதுக்காக.