ஆர்யா சதகம் 72வது ஸ்லோகம் பொருளுரை – அம்பாளுடைய சரணங்களில் லயிப்பதற்கு என்ன வழி? लीये पुरहरजाये माये तव तरुणपल्लवच्छाये । चरणे चन्द्राभरणे काञ्चीशरणे नतार्तिसंहरणे ॥
Author: Ganapathy Subramanian
ஆர்யா சதகம் 46வது ஸ்லோகம் பொருளுரை – குண்டலி குமாரி குடிலே कुण्डलि कुमारि कुटिले चण्डि चराचरसवित्रि चामुण्डे । गुणिनि गुहारिणि गुह्ये गुरुमूर्ते त्वां नमामि कामाक्षि ॥46॥ குண்ட³லி குமாரி குடிலே சண்டி³ சராசரஸவித்ரி சாமுண்டே³ । கு³ணினி கு³ஹாரிணி கு³ஹ்யே கு³ருமூர்தே த்வாம் நமாமி காமாக்ஷி || 46 || இது ஆர்யா சதகத்துல 46வது ஸ்லோகம். இன்னிக்கு இந்த ஸ்லோகத்துடைய அர்த்தம் சொல்றேன். குண்ட³லி – அப்டின்னா அழகான […]
ஆர்யா சதகம் 97வது ஸ்லோகம் பொருளுரை – முருகன் தனிவேல் முனி நம் குரு सत्कृतदेशिकचरणाः सबीजनिर्बीजयोगनिश्रेण्या । अपवर्गसौधवलभीमारोहन्त्यम्ब केsपि तव कृपया ॥ ஸத்க்ருததே³ஶிகசரணா: ஸபீ³ஜநிர்பீ³ஜயோக³நிஶ்ரேண்யா |அபவர்க³ப ஸௌத⁴வலபீ⁴ம் ஆரோஹந்தி அம்பா கேபி தவ க்ருபயா || 97 || இது ஆர்யா சதகத்துல 97வது ஸ்லோகம் “ஸத்க்ருததே³ஶிகசரணா:” – ஒரு குருநாதருக்கு சரண சேவை செய்து , ஒரு ஸத்குருவின் சரணங்களை புகலிடமாக அடைந்து “ஸபீ³ஜநிர்பீ³ஜயோக³நிஶ்ரேண்யா” – இது ஸகுணோபாஸனை நிர்குணோபாஸனை னு […]
பாதாரவிந்த சதகம் 43வது ஸ்லோகம் பொருளுரை – கண்ணி நுண் சிறுத்தாம்பு जगद्रक्षादक्षा जलजरुचिशिक्षापटुतरा समैर्नम्या रम्या सततमभिगम्या बुधजनैः । द्वयी लीलालोला श्रुतिषु सुरपालादिमुकुटी- तटीसीमाधामा तव जननि कामाक्षि पदयोः ॥
பாதாரவிந்த சதகம் 41வது ஸ்லோகம் பொருளுரை – நல்ல வாக்கென்னும் நதியை பெருக்கெடுத்து ஓடச் செய்வது எது? प्रचण्डार्तिक्षोभप्रमथनकृते प्रातिभसरित् प्रवाहप्रोद्दण्डीकरणजलदाय प्रणमताम् । प्रदीपाय प्रौढे भवतमसि कामाक्षि चरण- प्रसादौन्मुख्याय स्पृहयति जनोsयं जननि ते ॥
பாதாரவிந்த சதகம் 44வது ஸ்லோகம் பொருளுரை – அம்பாளுடைய சரண த்யானம் தான் பண்ண வேண்டிய கார்யம் गिरां दूरौ चोरौ जडिमतिमिराणां कृतजगत् परित्राणौ शोणौ मुनिहृदयलीलैकनिपुणौ । नखैः स्मेरौ सारौ निगमवचसां खण्डितभव- ग्रहोन्मादौ पादौ तव जननि कामाक्षि कलये ॥
In this blog there are around 500 posts with audio. But I was posting on two, three topics at a time that inspired me, making navigation a challenge. Realized that when put together they were all audio books, many with transcript. Today I found a way to create navigation links in the posts and present […]
ஆர்யா சதகம் 16வது ஸ்லோகம் பொருளுரை – மஹாபெரியவா என்னும் கட்டிக்கரும்பு (9 min audio) मधुरधनुषा महीधरजनुषा नन्दामि सुरभिबाणजुषा । चिद्वपुषा काञ्चिपुरे केलिजुषा बन्धुजीवकान्तिमुषा ॥ மது⁴ரத⁴னுஷா மஹீத⁴ரஜனுஷா நந்தா³மி ஸுரபி⁴பா³ணஜுஷா சித்³வபுஷா காஞ்சிபுரே கேலிஜுஷா ப³ந்து⁴ஜீவகாந்திமுஷா .. 16. இது ஆர்யா ஶதகத்தில் 16வது ஸ்லோகம். சொல்றதுக்கே ரொம்ப sweetஆக இருக்கு. ‘மது⁴ரத⁴னுஷா‘ – தித்திப்பான ஒரு வில்லை வைத்து கொண்டு இருப்பவள். கரும்பு வில்லை கையில் வைத்து கொண்டு இருக்கிறாள். […]
கடாக்ஷ சதகம் 30வது ஸ்லோகம் பொருளுரை – எற்றைக்கும் எழேழ் பிறவிக்கும் உந்தன்னோடு உற்றோமே ஆவோம் उद्वेल्लितस्तबकितैर्ललितैर्विलासैः उत्थाय देवि तव गाढकटाक्षकुञ्जात् । दूरं पलाययतु मोहमृगीकुलं मे कामाक्षि सत्वरमनुग्रहकेसरीन्द्रः ॥
பாதாரவிந்த சதகம் 36வது ஸ்லோகம் பொருளுரை – காமாக்ஷி பாதங்கள் என்ற மந்திரவாதி महामन्त्रं किञ्चिन्मणिकटकनादैर्मृदु जपन् क्षिपन्दिक्षु स्वच्छं नखरुचिमयं भास्मनरजः । नतानां कामाक्षि प्रकृतिपटुरुच्चाट्य ममता- पिशाचीं पादोsयं प्रकटयति ते मान्त्रिकदशाम् ॥ மஹாமந்த்ரம்ʼ கிஞ்சின்மணிகடகநாதை³ர்ம்ருʼது³ ஜபன் க்ஷிபந்தி³க்ஷு ஸ்வச்ச²ம்ʼ நக²ருசிமயம்ʼ பா⁴ஸ்மனரஜ꞉ | நதானாம்ʼ காமாக்ஷி ப்ரக்ருʼதிபடுரச்சாட்ய மமதா- பிஶாசீம்ʼ பாதோ³(அ)யம்ʼ ப்ரகடயதி தே மாந்த்ரிகத³ஶாம் || இது பாதாரவிந்த ஶதகத்தில் 36வது ஸ்லோகம். காமாக்ஷியினுடைய பாதங்களை ஒரு மந்திரவாதின்னு […]