மந்தஸ்மித சதகம் 48வது ஸ்லோகம் பொருளுரை – கொவ்வைச் செவ்வாயிற் குமிண் சிரிப்பும் सूर्यालोकविधौ विकासमधिकं यान्ती हरन्ती तम- स्सन्दोहं नमतां निजस्मरणतो दोषाकरद्वेषिणी । निर्यान्ती वदनारविन्दकुहरान्निर्धूतजाड्या नृणां श्रीकामाक्षि तव स्मितद्युतिमयी चित्रीयते चन्द्रिका ॥
Category: mooka pancha shathi one slokam
ஆர்யா சதகம் 69வது ஸ்லோகம் பொருளுரை – பணியேன் ஒருவரை நின் பத்மபாதம் பணிந்தபின்னே கிம் வா ப²லதி மமான்யை: பி³ம்பா³த⁴ரசும்பி³ மந்த³ஹாஸமுகீ² । ஸம்பா³த⁴கரீ தமஸாமம்பா³ ஜாக³ர்தி மனஸி காமாக்ஷீ॥ 69 ॥ இது ஆர்யா சதகத்துல 69வது ஸ்லோகம். இந்த ஸ்லோகத்துக்கு நான் முன்னையே அர்த்தம் சொல்லிருக்கேன். இன்னிக்கு இன்னும் இத ஒண்ணு ரெண்டு விதமா புரிஞ்சுக்கலாம் அப்படின்னு தோணித்து. “பி³ம்பா³த⁴ரசும்பி³மந்த³ஹாஸமுகீ²” – கோவைப்பழம் போன்ற உதடுகளில் மந்தஹாசத்தோடு விளங்கும் காமாக்ஷியினுடைய முகம் “ஸம்பா³த⁴கரீ தமஸாமம்பா³” […]
ஆர்யா சதகம் 47வது ஸ்லோகம் பொருளுரை – யான் எனதென்று அவரவரைக் கூத்தாட்டுவான் ஆகி अभिदाकृतिर्भिदाकृतिरचिदाकृतिरपि चिदाकृतिर्मातः । अनहन्ता त्वमहन्ता भ्रमयसि कामाक्षि शाश्वती विश्वम् ॥
மந்தஸ்மித சதகம் 42வது ஸ்லோகம் பொருளுரை – அம்பாள் மடியில் கணபதி कामाक्षि स्मितमञ्जरीं तव भजे यस्यास्त्विषामङ्कुरान् आपीनस्तनपानलालसतया निश्शङ्कमङ्केशयः । ऊर्ध्वं वीक्ष्य विकर्षति प्रसृमरानुद्दामया शुण्डया सूनुस्ते बिसशङ्कयाशु कुहनादन्तावलग्रामणीः ॥
பாதாரவிந்த சதகம் 39வது ஸ்லோகம் பொருளுரை – கோவிந்த தாமோதர ஸ்வாமிகள் என்னும் ஞானபானு
காசித் க்ருபா கந்தலீ (13 min audio, same as the transcript above) कान्तैः केशरुचां चयैर्भ्रमरितं मन्दस्मितैः पुष्पितं कान्त्या पल्लवितं पदाम्बुरुहयोर्नेत्रत्विषा पत्रितम् । कम्पातीरवनान्तरं विदधती कल्याणजन्मस्थली काञ्चीमध्यमहामणिर्विजयते काचित्कृपाकन्दली ॥ காந்தை: கேச ருசாம் சயை ப்ரமரிதம் மந்தஸ்மிதை: புஷ்பிதம் காந்த்யா பல்லவிதம் பதாம்புருஹையோ: நேத்ரத்விஷா பத்ரிதம் | கம்பா தீர வனாந்தரம் விதததீ கல்யாண ஜன்மஸ்தலீ காஞ்சீ மத்ய மஹாமணி: விஜயதே காசித் க்ருபா கந்தலீ|| என்று ஸ்துதி […]
शिवे पाशायेतामलघुनि तमःकूपकुहरे दिनाधीशायेतां मम हृदयपाथोजविपिने । नभोमासायेतां सरसकवितारीतिसरिति त्वदीयौ कामाक्षि प्रसृतकिरणौ देवि चरणौ ॥ சிவே பாசாயேதாம் அலகுநி தம:கூப குஹரே தினாதீசாயேதாம் மம ஹிருதய பாதோஜ விபிநே | நபோமாஸாயேதாம் ஸரஸகவிதா ரீதி ஸரிதி த்வதீயௌ காமாக்ஷி ப்ரஸ்ருத கிரணௌ தேவி சரணௌ || இது மூக பஞ்சசதியில் பாதாரவிந்த சதகத்தில் பத்தொன்பதாவது சுலோகம். இதன் பொருள் – “சிவே” பரம மங்கள வடிவமான காமாக்ஷி தேவியே! “தம கூப […]