Categories
mooka pancha shathi one slokam

ஜகத்தாபே ஜ்யோத்ஸ்னாம்


பாதாரவிந்த சதகம் 49வது ஸ்லோகம் பொருளுரை – ஜகத்தாபே ஜ்யோத்ஸ்னாம்

One reply on “ஜகத்தாபே ஜ்யோத்ஸ்னாம்”

மனத்தில் நிலை பெற்றிருக்கும் தேவியின் திருவடித் தாமரைகள் பவக்கடல் எனும் கடலைக் கடக்க உதவும் ஒர் மரக்கலம்.அஞானக் காட்டினை அழிக்கும் அக்னி ஜவாலை, தேவர்களின் முடிகளுக்கு ஆபரண புஷ்பம். உலகத் தாபம் அகற்றும் நிலா, இயற்கையான வேதமெண்ணும் கூண்டின் பெண் கிளி.
ஜய ஜய ஜாகதம்ப சிவ சிவே

Leave a Reply to Saraswathi ThyagarajanCancel reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.