
மூக பஞ்சசதி பாதாரவிந்த சதகத்தில் 76வது ஸ்லோகம்
कथं वाचालोsपि प्रकटमणिमञ्जीरनिनदैः
सदैवानन्दार्द्रान्विरचयति वाचंयमजनान् ।
प्रकृत्या ते शोणच्छविरपि च कामाक्षि चरणो
मनीषानैर्मल्यं कथमिव नृणां मांसलयते ॥

आत्मा त्वं गिरिजा मतिः सहचराः प्राणाः शरीरं गृहं
पूजा ते विषयोपभोगरचना निद्रा समाधिस्थितिः ।
सञ्चारः पदयोः प्रदक्षिणविधिः स्तोत्राणि सर्वा गिरो
यद्यत्कर्म करोमि तत्तदखिलं शम्भो तवाराधनम् ॥
“ஆத்மா த்வம் கிரிஜா மதி: சஹசரா: ப்ராணா: சரீரம் க்ருஹம்
பூஜா தே விஷயோப போக ரசனா: நித்ரா சமாதி ஸ்திதி: |
ஸஞ்சார: பதயோ: பிரதக்ஷிண விதி: ஸ்தோத்ராணி சர்வா கிரா:
யத்யத் கர்ம கரோமி தத் தத் அகிலம் சம்போ தவாராதனம் ||
ஆதி சங்கர பகவத்பாதாள் சிவமானஸ பூஜா ஸ்தோத்ரம் அப்படினு ஒரு ஸ்தோத்ரம் செய்திருக்கார். அதில் வருகிற ஒரு ஸ்லோகம் இது.
ராகா சந்திர சமான காந்தி வதனா (14 min audio in tamizh, same as the transcript below)
மூக பஞ்சசதியில், ஸ்துதி சதகத்தில் ஒரு ஸ்லோகம். அனேகமாக எல்லாரும் அறிந்த சுலோகம், உபன்யாசகர்கள் அதிகமாக சொல்வார்கள், சந்கீத வித்வான்கள் கூட இதை அதிகமாக பாடுவதுண்டு.
ஸ்வாமிகள் எப்போதும் ராமாயண, பாகவத, பாராயணம், பிரவசனம் செய்து கொண்டிருப்பார். அதனால் அவருடைய ராம பக்தி, கிருஷ்ண பக்தி எல்லோருக்கும் தெரியும். ஆனால், அவர் பரம சாம்பவரும் கூட. அதை நான் மிகவும் ரசித்திருக்கிறேன். (விஷ்ணு பக்தர்களை வைஷ்ணவர்கள் என்று சொல்வார்கள். அது போல சிவ பக்தர்களை சாம்பவர்கள் என்று சொல்வார்கள்)
முகுந்தமாலா 43, 44 ஸ்லோகங்கள் பொருளுரை (11 minutes audio Meaning of Mukundamala slokams 43 and 44)
முகுந்தமாலையில 43ஆவது ஸ்லோகம் இப்ப பார்க்கப் போறோம். பகவானோட நாமங்களைச் சொன்னா பகவானே கிடைப்பான் ‘யாந்தி வைஷ்ணவீம் ஸித்திம் பரமாம்’ ன்னு இருக்கும்போது அதைச் சொல்ல மாட்டேங்கறாளேன்னு சொன்னார்.
முகுந்தமாலா 41, 42 ஸ்லோகங்கள் பொருளுரை (11 minutes audio Meaning of Mukundamala slokams 41 and 42)
முகுந்த மாலையில நேத்திக்கு 39, 40வது ஸ்லோகங்களில் பகவானுடைய நாமங்களை அடுக்கி இப்பேற்பட்ட இனிமையான நாமங்களை சொல்ல முடிஞ்சாலும் சொல்ல மாட்டேங்கறாளேன்னு இரண்டு ஸ்லோகங்கள்

முகுந்தமாலா 39, 40 ஸ்லோகங்கள் பொருளுரை (11 minutes audio Meaning of Mukundamala slokams 39 and 40)