மீனாக்ஷி பஞ்சரத்னம் 4, 5 ஸ்லோகங்கள் பொருளுரை; Meenakshi Pancharathnam slokams 4, 5 meaning
மீனாக்ஷி பஞ்சரத்னம் 5 ஸ்லோகங்கள் மட்டும்; Meenakshi Pancharathnam 5 slokams recitation
மீனாக்ஷி பஞ்சரத்னம் 2, 3 ஸ்லோகங்கள் பொருளுரை; Meenakshi Pancharathnam slokams 2, 3 meaning
மீனாக்ஷி பஞ்சரத்னத்ல அடுத்த 2 ஸ்லோகங்கள் பார்ப்போம்.
मुक्ताहारलसत्किरीटरुचिरां पूर्णेन्दुवक्त्रप्रभां
शिञ्जन्नूपुरकिङ्किणीमणिधरां पद्मप्रभाभासुराम् ।
सर्वाभीष्टफलप्रदां गिरिसुतां वाणीरमासेवितां ।
मीनाक्षीं प्रणतोऽस्मि सन्ततमहं कारुण्यवारांनिधिम् ॥२॥
முக்தாஹாரலஸத்கிரீடருசிராம் பூர்ணேந்து³வக்த்ர ப்ரபா⁴ம்
மீனாக்ஷி பஞ்சரத்னம் முதல் ஸ்லோகம் பொருளுரை; Meenakshi Pancharathnam slokam 1 meaning
ஸ்ரீ சங்கர ஜயந்தியை ஒட்டி, ஆசார்யாரோட ஸ்தோத்ரங்களை எல்லாம் எடுத்து அர்த்தம் பார்க்கலாம் அப்படின்னு. அதுல கணேச பஞ்சரத்னம் பார்த்தோம். அடுத்தது, மீனாக்ஷி பஞ்சரத்னம்னு அற்புதமான ஒரு ஸ்லோகம்.