Categories
Aranya Kandam

ராமர் தண்டக வனம் புகுந்தார்

rishis
117. ராமரும் லக்ஷ்மணரும் சீதாதேவியும் தண்டக வனத்தில் மேலும் உள்ளே சென்று ரம்யமான முனிவர்களின் ஆஸ்ரமங்களை கண்டார்கள். முனிவர்கள் ஞான த்ருஷ்டியால் விஷ்ணு பகவானும் லக்ஷ்மி தேவியுமே இந்த உருவில் வந்திருப்பதை அறிந்து, அவர்களை அன்புடன் வரவேற்று பூஜை செய்தார்கள்.
[ராமர் தண்டகவனம் புகுந்தார்]

Series Navigationவிராத வதம் >>

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.