ஆரண்ய காண்டம் பற்றுக பற்றற்றான் பற்றினை அப்பற்றைப் பற்றுக பற்று விடற்கு ஸீதையோடும் லக்ஷ்மணனோடும் ராமர் அடர்ந்த காட்டுக்குள் நுழைகிறார். அங்கு முனிவர்களை வணங்குகிறார். விராதன் என்ற அரக்கனை வதம் செய்கிறார். சரபங்கர் என்ற முனிவரை தேடிப் போய் வணங்குகிறார். சரபங்கர் தன் தவத்தை ராமருக்கு அர்ப்பணித்து, அவர்கள் கண் முன்பே தீயில் உடலை உகுத்து விட்டு, திவ்ய தேஹத்தோடு ப்ரஹ்மலோகம் செல்கிறார். ரிஷிகள் ஞான த்ருஷ்டியால் ராமரை பகவான் என்று அறிந்து, தங்கள் தவத்திற்கு இடையூறு […]
Category: Govinda Damodara Swamigal
அயோத்யா காண்டம் ஊழிற் பெருவலி யாவுள? That to avoid the determination of destiny is impossible even for a divinity தசரதர் ராமருடைய கல்யாண குணங்களை நினைத்துப் பார்த்து, ஜனங்களுடைய ஒப்புதலைப் பெற்று, பரதன் மாமா ஆத்துல இருக்கும்போதே, ராமருக்கு முடி சூட்ட ஏற்பாடு பண்றார். ஜனங்கள் ரொம்ப சந்தோஷமாய் நகரத்தை அலங்கரிக்கிறார்கள். ராம பட்டாபிஷேகம் என்று சொன்னவுடன் மந்தரைக்கு (கூனி) கைகேயி முத்து மாலை பரிசளிக்கிறாள். கூனி ‘கௌஸல்யைக்கு வாழ்வு வந்துவிடும். […]
பாலகாண்டம் ‘பகவான்னு ஒருத்தர் இருக்கார். அவர் கருணாமூர்த்தி’ என்பதை மஹான்கள் நமக்கு உணர்த்துகிறார்கள் வால்மீகி முனிவர் நாரத மஹரிஷியிடம் ’இந்த உலகத்தில் சத்யம், தர்மம், கல்வி, கேள்வி, வீரம், அழகு, ஒழுக்கம், பணிவு, இப்படி எல்லா நல்ல குணங்களும் கொண்ட மனிதர் யாராவது உண்டா?’ என்று கேட்கிறார். நாரதர் ராமர் என்ற இக்ஷ்வாகு குல மன்னர் அப்படிப் பட்டவர் என்று அவருடைய சரிதத்தை சொல்கிறார். பிறகு வால்மீகி முனிவர், ப்ரம்ம தேவரின் ஆணையின்படி அந்த ராம சரித்திரத்தை […]
Many times we feel that we are getting all blessings in our life just by the grace of Guru (God). ஆதியொடு அந்தம் ஆகிய நலங்கள் ஆறுமுகம் என்ற தௌவு லேசாக தோன்றி மறைந்து விடுகிறது. या या साधन सम्पत्ति: पुरुषार्थ चतुष्टये । तया विना तदाप्नोति नरो नारायणश्रय: ॥ புண்யம், பணம், காமம், மோக்ஷம் என்ற புருஷார்த்தங்கள், பகவானை ஆச்ரயித்தவனுக்கு, அவற்றை அடைய என்ன […]
ஸ்ரீ கோவிந்த தாமோதர ஸ்வாமிகளைப் பற்றிய அறிமுகம் வேண்டுவோர் இந்த பக்கத்தை பார்க்கவும் -> https://valmikiramayanam.in/?page_id=2 ஸ்வாமிகளை தரிசித்த போது எனக்கு கிடைத்த சில அனுபவங்களைப் பேசி இங்கே பதிவு செய்துள்ளேன். யௌவன வன சாரங்கீம் குழந்தையிலிருந்தே ராமபக்தி பெண்களிடம் கருணை மாயவரம் பெரியவா அனுக்ரஹம் பலவிதம் பருத்தியூர் கிருஷ்ண சாஸ்த்ரிகள் சுக தாதம் தபோநிதிம் ராம: கமலபத்ராக்ஷ: சம தன ஜனாஹா: யத் பாவம் தத் பவதி சிவன் சார் அபய வாக்கு கோவிந்த தாமோதர குணமந்திர வேகம் […]
ஸ்ரீ குருவாயூரப்பன் கிருபையாலும், ஸ்ரீ கோவிந்த தாமோதர ஸ்வாமிகள் கிருபையாலும், பிரம்மஸ்ரீ ஸுந்தர்குமார் அவர்களால் இயற்றப்பட்ட “ஸ்ரீ ராமசந்த்ராச்ரய யதீந்திர அஷ்டோத்தர சத நாமாவளி” கீழே கொடுக்கப் பட்டுள்ளது. (ஸ்ரீ ராமசந்த்ராச்ரய என்பது நம் கோவிந்த தாமோதர ஸ்வாமிகளின் சன்யாச தீக்ஷா நாமம்) ஸ்ரீ ஸ்வாமிகளின் மஹிமையையும், உத்தம குணங்களையும், கொள்கைகளையும் விவரிக்கும் ஒவ்வொரு நாமாவளியும் ஒவ்வொரு ரத்னமாக அமைந்துள்ளது. ஸ்வாமிகளின் ஜன்ம நக்ஷத்ரமான பூரட்டாதி நக்ஷத்ரத்திலும், விசேஷமாக வார்ஷிக ஜன்ம நக்ஷத்ரமான மாசி மாதம் பூரட்டாதி […]
மச்சிதாஹா: மத்கத ப்ராணாஹா: (6 min audio in Tamizh, same as the script above) ஸ்வாமிகள் கியாதி லாப பூஜைல மாட்டிக்காம இருக்கறதுக்கு அவருக்கு தனியாக ஒரு புத்தி இருந்தது அவர் அதை வச்சுண்டு சில கொள்கைகள் form பண்ணி அதை follow பண்ணிண்டு இருந்தார். அதுக்கு அவருக்கு வைராக்கியம் இருந்தது. அது ரொம்ப பெரிய விஷயம். ஆனா அவர் கீதைல இருந்து இந்த quotation சொல்வார். मच्चित्ता मद्गतप्राणा बोधयन्तः परस्परम्। कथयन्तश्च […]
ஸூக்ஷ்மேபி துர்கம தரேபி
ஸூக்ஷ்மேபி துர்கம தரேபி (10 min audio in Tamizh, same as the script above) ஸ்வாமிகள் ஒரு வாட்டி வால்மீகி ராமாயணம் ப்ரவசனம் பண்ணிட்டு மேடையிலிருந்து இறங்கறார். அப்ப அவருக்கு 30 வயசு. அன்னிக்கு வால்மீகி ராமாயணத்துல விபீஷண சரணாகதி சொல்லிட்டு பூர்த்தி பண்ணியிருக்கார். கீழே வந்த உடனே விகடம் ராமசாமி அய்யர் னு ஒருத்தர். அவர் சதாவதானி. அவர் வந்து “குழந்தை ரொம்ப ஆனந்தமா இருந்தது. விபீஷணன் ஆகாசத்துல போனான் என்று சொல்லும் […]
ஆஸிதம் ஷயிதம் புக்தம்
ஆஸிதம் ஷயிதம் புக்தம் (9 min audio in tamizh, same as the script above) ஸ்வாமிகள் பேரானந்தத்தில திளைத்து இருந்ததனால அவர் சன்னதிக்கு போனாலே மனசு அப்படியே உல்லாசமாகி விடும். எப்பவும் வேடிக்கையா பேசிண்டு இருப்பார், நம்ம கவலைகள் எல்லாம் மறந்துடும். அவர் ராமாயண பாகவத விஷயங்களை அனுபவிக்கும் போது பக்கத்துல இருந்தா, அந்த, தான் ரசிச்ச விஷயங்களையெல்லாம் Shareபண்ணுவார். அவர் ஒரு மணி நேரம் ராம நாம ஜபம் பண்றது, பாராயணம் பண்றது, பிரவசனம் பண்றது,ஜனங்கள்கிட்ட பேசறது, அதெல்லாம் பார்க்கவே ரொம்ப ஆனந்தமா இருக்கும். யாரவது மாமி தனியா […]
பற்றுக பற்றற்றான் பற்றினை (8 min audio in Tamizh, same as the script above) ஸ்வாமிகள் மஹா பெரியவா சன்னிதிதிக்கு போனா विदिता न मया विशदैककला न च किंचन काञ्चनमस्ति गुरो | द्रुतमेव विधेहि कृपां सहजां भव शंकर देशिक मे शरणम् || “விதிதா நமயா விஷதைக கலா” எனக்கு ஒரு படிப்பும் இல்ல “நச கிஞ்சன காஞ்சனமஸ்திகுரோ” என்கிட்ட ஒரு பணமும் இல்ல “த்ருதமேவ விதேஹி க்ருபாம் ஸஹஜாம்” உங்களோட கூட பிறந்ததான […]