ஸ்ரீராம அஷ்டோத்தர சத நாமாவளி ஒலிப்பதிவு (recording of Sri Rama Ashtothara shatha naamaavali) ॥ श्रीरामाष्टोत्तर शतनामावली ॥ ॐ श्रीरामाय नमः । ॐ रामभद्राय नमः । ॐ रामचन्द्राय नमः । ॐ शाश्वताय नमः । ॐ राजीवलोचनाय नमः । ॐ श्रीमते नमः । ॐ राजेन्द्राय नमः । ॐ रघुपुङ्गवाय नमः । ॐ जानकीवल्लभाय नमः । ॐ जैत्राय नमः […]
Category: Stothra Parayanam Audio
ध्येयं सदा परिभवघ्नमभीष्टदोहं तीर्थास्पदं शिवविरिञ्चिनुतं शरण्यम् । भृत्यार्तिहं प्रणतपाल भवाब्धिपोतं वन्दे महापुरुष ते चरणारविन्दम् ॥ त्यक्त्वा सुदुस्त्यजसुरेप्सितराज्यलक्ष्मीं धर्मिष्ठ आर्यवचसा यदगादरण्यम् । मायामृगं दयितयेप्सितमन्वधावद् वन्दे महापुरुष ते चरणारविन्दम् ॥ த்4யேயம் ஸதா3 பரிப4வ-க்4னம் அபீ4ஷ்ட-தோ3ஹம் தீர்தா2ஸ்பதம் சிவ விரிஞ்சி-நுதம் ச’ரண்யம் ப்4ருத்யார்தி-ஹம் ப்ரணத-பால ப4வாப்3தி4-போதம் வந்தே3 மஹாபுருஷ தே சரணாரவிந்த3ம் த்யக்த்வா ஸுது3ஸ்த்யஜ-ஸுரேப்ஸித-ராஜ்ய-லக்ஷ்மீம் த4ர்மிஷ்ட ஆர்ய-வசஸா யத3காத் அரண்யம் மாயா-ம்ருக3ம் தயியேப்ஸிதம் அன்வதா4வத் வந்தே3 மஹாபுருஷ தே […]
அருணகிரிநாதர் அருளிய வேடிச்சி காவலன் வகுப்பு ஒலிப்பதிவு (Audio of vedichi kaavalan vaguppu by Saint Arunagirinathar) உதரகம லத்தினிடை முதியபுவ னத்ரயமும் உகமுடிவில் வைக்கும்உமை யாள்பெற்ற பாலகனும் …… 1 உமிழ்திரை பரப்பிவரு வெகுமுக குலப்பழைய உதகமகள் பக்கல்வரு சோதிச் சடானனும் …… 2 உவகையொடு கிர்த்திகையர் அறுவரும் எடுக்கஅவர் ஒருவரொரு வர்க்கவணொர் ஓர்புத்ரன் ஆனவனும் …… 3 உதயரவி வர்க்கநிகர் வனகிரண விர்த்தவிதம் உடையசத பத்ரநவ பீடத்து வாழ்பவனும் …… 4 உறைசரவ ணக்கடவுள் […]
அருணகிரிநாதர் அருளிய திருவேளைக்காரன் வகுப்பு ஒலிப்பதிவு (Audio of thiru velaikkaran vaguppu by Saint Arunagirinathar) வேளைக்காரனே நல்ல வேளைக்காரனே குறத்தி வேளைக்காரனே வள்ளிக்கு வேளைக்காரனே முருகன் மேதகு குறத்தி திரு வேளைக்காரனே ஆனபய பத்திவழி பாடுபெறு முத்தியது வாகநிகழ் பத்தசன வாரக் காரனும் …… 1 ஆரமது ரித்தகனி காரணமு தற்றமைய னாருடனு ணக்கைபரி தீமைக் காரனும் …… 2 ஆகமம்வி ளைத்தகில லோகமு நொடிப்பளவில் ஆசையொடு சுற்றுமதி வேகக் காரனும் …… 3 ஆணவஅ ழுக்கடையும் ஆவியை விளக்கியநு பூதியடை வித்ததொரு பார்வைக் காரனும் …… […]
விநாயகர் அகவல் ஒலிப்பதிவு (Audio of vinayagar agaval) சீதக் களபச் செந்தா மரைப்பூம் பாதச் சிலம்பு பலவிசை பாடப் பொன்னரை ஞாணும் பூந்துகில் ஆடையும் வன்னமருங்கில் வளர்ந்தழ கெறிப்பப் பேழை வயிறும் பெரும்பாரக் கோடும் (05) வேழ முகமும் விளங்குசிந் தூரமும் அஞ்சு கரமும் அங்குச பாசமும் நெஞ்சிற் குடிகொண்ட நீல மேனியும் நான்ற வாயும் நாலிரு புயமும் மூன்று கண்ணும் மும்மதச் சுவடும் (10) இரண்டு செவியும் இலங்குபொன் முடியும் திரண்டமுப் புரிநூல் திகழொளி மார்பும் […]
வால்மீகி ராமாயணம் யுத்த காண்டத்தில் 74வது ஸர்கம் ஓஷதிபர்வதானயனம். ஹனுமார் மூலிகை மலையை கொண்டு வந்து, இந்திரஜித் பிரயோகித்த பிரம்மாஸ்திரத்தால் உயிரிழந்தவர்களைப் போல மயக்கம் அடைந்த, ராம லக்ஷ்மணர்களையும் 67 கோடி வானர்களையும் உயிர்ப்பித்த அந்த ஸர்கத்தின் ஒலிப்பதிவு மற்றும் பொருளுரை ஓஷதிபர்வதானயனம் மூல ஸ்லோகங்கள் ஒலிப்பதிவு யுத்த காண்டம் 74வது ஸர்கத்தின் பொருளுரை – ஹனுமார் ஓஷதி பர்வதத்தை கொண்டு வந்தார்; 23 minutes audio in tamizh giving the meaning of 74th […]
தை மாதம் வளர்பிறை பஞ்சமி திதியை வசந்த பஞ்சமி என்று வடக்கே கொண்டாடுகிறார்கள். அன்று சரஸ்வதி தேவியை வழிபட்டு புது பாடங்கள், கலைகளை கற்க தொடங்கும் வழக்கம் உள்ளது. மகாகவி காளிதாசர் காமாட்சி தேவியின் இன்னொரு வடிவமான ஶ்யாமளா தேவியைக் குறித்து அருளிய அழகான ஒரு ஸ்லோகம் ஶ்யாமளா நவரத்னமாலிகா. அதன் ஒலிப்பதிவை இந்த வசந்த பஞ்சமியில் பகிர்வதில் மகிழ்கிறேன். ஶ்யாமளா நவரத்னமாலிகா ஒலிப்பதிவு श्यामलानवरत्नमालिकास्तोत्रम् कालिदासविरचितम् ओङ्कारपञ्जरशुकीं उपनिषदुद्यान-केलिकलकण्ठीम् । आगमविपिनमयूरीं आर्यां अन्तर्विभावये गौरीम् ॥ […]
உலகிலேயே பழமையான க்ஷேத்ரம் காசி. அந்த காசி க்ஷேத்ரத்தின் காவல் தெய்வம் காலபைரவ மூர்த்தி. அவர் சிவபெருமானின் ஒரு அம்சமாவார். அவர் மீது ஆசார்யாள் அருளிய ஒரு அருமையான ஸ்துதி காலபைரவாஷ்டகம். அதை பல விதங்களில் பாடி மகிழலாம். இங்கே இரண்டு வித மெட்டில் பாடி பதிவு செய்துள்ளேன். அதன் கீழே சம்ஸ்க்ருதத்திலும் தமிழிலும் ஸ்லோகம் தரப்பட்டுள்ளது. இந்த ஸ்லோகத்திற்கு ஆசார்யாள் – மனதுக்கு குதூகலத்தையும், ஞானம், முக்தி, மற்றும் பல வகைப்பட்ட புண்ணியங்களையும் அளிக்கும். மோகம், பேராசை, […]
இந்த மார்கழித் திங்கள் மதி நிறைந்த நன்னாளில் ஸ்ரீ அப்பைய தீஷிதர் இயற்றிய ஸ்ரீ துர்கா சந்திரகலா ஸ்துதி என்ற ஸ்தோத்ரத்தின் ஒலிப்பதிவை உங்களோடு பகிர்வதில் சந்தோஷம். சந்திரனுக்கு பதினாறு கலைகள். அது போல இந்த ஸ்தோத்ரத்தில் பதினாறு ஸ்லோகங்கள். இந்த ஸ்தோத்ரத்தின் மகிமையை இந்த ஆடியோவில் சொல்லி இருக்கிறேன். துர்கா சந்திரகலா ஸ்துதி மகிமை துர்கா சந்திரகலா ஸ்துதி ஒலிப்பதிவு துர்கா சந்திரகலா ஸ்துதி சம்ஸ்க்ருத எழுத்தில் துர்கா சந்திரகலா ஸ்துதி தமிழ் எழுத்தில்
இன்று மார்கழி முதல் நாள். எங்கள் தகப்பனார் மஹாபெரியவா திருப்பாவை திருவெம்பாவை மாநாடு நடத்திய வருடத்திலிருந்து மார்கழி மாதம் 30 நாட்களும் விடியற்காலையிலேயே சிவ பூஜையை முடித்துவிட்டு திருப்பாவை திருவெம்பாவை திருப்பள்ளியெழுச்சி எல்லா பாடல்களையும் படிப்பார். அதனால் எங்களுக்கும் அவற்றை படிக்கும் பாக்யம் கிடைத்தது. திருவெம்பாவை, திருப்பாவை, திருப்பள்ளியெழுச்சி ஒலிப்பதிவு இங்கே. திருவெம்பாவை இருபது பாடல்கள் ஒலிப்பதிவு திருப்பாவை முப்பது பாடல்கள் ஒலிப்பதிவு திருப்பள்ளியெழுச்சி பத்து பாடல்கள் ஒலிப்பதிவு திருவெம்பாவை 1. ஆதியும் அந்தமும் இல்லா அரும்பெருஞ் சோதியை யாம்பாடக் […]