மந்தஸ்மித சதகம் 85வது ஸ்லோகம் – காமாக்ஷியின் மந்தஸ்மிதம் கருணைக் கடலின் ஒரு அலை सूतिः श्वेतिमकन्दलस्य वसतिः शृङ्गारसारश्रियः पूर्तिः सूक्तिझरीरसस्य लहरी कारुण्यपाथोनिधेः । वाटी काचन कौसुमी मधुरिमस्वाराज्यलक्ष्म्यास्तव श्रीकामाक्षि ममास्तु मङ्गलकरी हासप्रभाचातुरी ॥
Category: mooka pancha shathi one slokam
ஸ்துதி சதகம் 77வது ஸ்லோகம் – நவராத்ரியை எப்படி கொண்டாட வேண்டும்?
ஸ்துதி சதகம் 62வது ஸ்லோகம் – கற்பகமே கடைக்கண் பாராய் कालाम्भोदप्रकरसुषमां कान्तिभिस्तर्जयन्ती कल्याणानामुदयसरणिः कल्पवल्ली कवीनाम् । कन्दर्पारेः प्रियसहचरी कल्मषाणां निहन्त्री काञ्चीदेशं तिलकयति सा कापि कारुण्यसीमा ॥
மந்தஸ்மித சதகம் 73வது ஸ்லோகம் – பக்தி மார்கத்தை போல இனிமையானது வேறில்லை वैमल्यं कुमुदश्रियां हिमरुचः कान्त्यैव सन्धुक्ष्यते ज्योत्स्नारोचिरपि प्रदोषसमयं प्राप्यैव सम्पद्यते । स्वच्छत्वं नवमौक्तिकस्य परमं संस्कारतो दृश्यते कामाक्ष्याः स्मितदीधितेर्विशदिमा नैसर्गिको भासते ॥
Recorded on 8th Sep 2019 ஆர்யா சதகம் 71வது ஸ்லோகம் – தமிழ்க்கவிதை பேசிப் பணிந்துருகு நேசத்தையின்றுதர இனிவரவேணும் रक्ष्योsस्मि कामपीठीलासिकया घनकृपाम्बुराशिकया । श्रुतियुवतिकुन्तलीमणिमालिकया तुहिनशैलबालिकया ॥ இத்தா ரணிக்குள்மநு வித்தாய் முளைத்தழுது கேவிக் கிடந்துமடி மீதிற் றவழ்ந்தடிகள் தத்தா தனத்ததன இட்டே தெருத்தலையில் ஓடித் திரிந்துநவ கோடிப் ப்ரபந்தகலை யிச்சீர் பயிற்றவய தெட்டொ டுமெட்டுவர வாலக் குணங்கள்பயில் கோலப் பெதும்பையர்க …… ளுடனுறவாகி இக்கார் சரத்துமத னுக்கே இளைத்துவெகு வாகக் கலம்பவகை பாடிப் […]
ஸ்துதி சதகம் 55வது ஸ்லோகம் – மன உளைச்சலை போக்கி கொள்ள வழி – காமாக்ஷி ஸ்மரணம் (12 minutes audio giving the meaning of this slokam) नतानां मन्दानां भवनिगलबन्धाकुलधियां महान्ध्यं रुन्धानामभिलषितसन्तानलतिकाम् । चरन्तीं कम्पायास्तटभुवि सवित्रीं त्रिजगतां स्मरामस्तां नित्यं स्मरमथनजीवातुकलिकाम् ॥ நதாநாம் மந்தா³நாம் ப⁴வநிக³லப³ந்தா⁴குலதி⁴யாம் மஹாந்த்⁴யம் ருந்தா⁴நாமபி⁴லஷிதஸந்தாநலதிகாம் । சரந்தீம் கம்பாயாஸ்தடபு⁴வி ஸவித்ரீம் த்ரிஜக³தாம் ஸ்மராம: தாம் நித்யம் ஸ்மரமத²நஜீவாதுகலிகாம் ॥
பாதாரவிந்த சதகம் 35வது ஸ்லோகம் – மஹாபெரியவா சன்னிதியில் ஸ்வாமிகள் செய்த சப்தாஹம் वषट्कुर्वन्माञ्जीरजकलकलैः कर्मलहरी- हवींषि प्रोद्दण्डं ज्वलति परमज्ञानदहने । महीयान्कामाक्षि स्फुटमहसि जोहोति सुधियां मनोवेद्यां मातस्तव चरणयज्वा गिरिसुते ॥ இன்னிக்கு கோகுலாஷ்டமி, எல்லாரும் கோலங்கள்லாம் போட்டு, காலெல்லாம் வரைஞ்சு கிருஷ்ணன ஆத்துக்கு வரவழைச்சு, பாலகிருஷ்ண பூஜை பண்ணி, சந்தோஷப்படற ஒரு நாள்….பக்ஷணங்களாம் பண்ணி, ஸ்வாமிக்கு நைவேத்யம் பண்ணி கிருஷ்ணனை எப்படி அனுபவிக்கணும்ங்கிறது, நான் ஸ்வாமிகள் கிட்ட பார்த்திருக்கேன். அதனால எனக்கு […]
ஸ்துதி சதகம் 52வது ஸ்லோகம் – மயிலையும் அவன்தி ருக்கை அயிலையும் அவன் கடைக்கண் இயலையு நினைந்தி ருக்க வாருமே श्रियं विद्यां दद्याज्जननि नमतां कीर्तिममितां सुपुत्रान् प्रादत्ते तव झटिति कामाक्षि करुणा । त्रिलोक्यामाधिक्यं त्रिपुरपरिपन्थिप्रणयिनि प्रणामस्त्वत्पादे शमितदुरिते किं न कुरुते ॥
ஸ்துதி சதகம் 67வது ஸ்லோகம் – கம்பா நதிக்கரையில் ஒரு காருண்யலக்ஷ்மி कालाम्भोदे शशिरुचि दलं कैतकं दर्शयन्ती मध्येसौदामिनि मधुलिहां मालिकां राजयन्ती । हंसारावं विकचकमले मञ्जुमुल्लासयन्ती कम्पातीरे विलसति नवा कापि कारुण्यलक्ष्मीः ॥
மந்தஸ்மித சதகம் 14வது ஸ்லோகம் – காமாக்ஷி மந்தஸ்மிதம் என்னும் பாகீரதி काश्मीरद्रवधातुकर्दमरुचा कल्माषतां बिभ्रती हंसौघैरिव कुर्वती परिचितिं हारीकृतैर्मौक्तिकैः । वक्षोजन्मतुषारशैलकटके सञ्चारमातन्वती कामाक्ष्या मृदुलस्मितद्युतिमयी भागीरथी भासते ॥ Photos and videos from the Haridwar Rishikesh trip