Categories
mooka pancha shathi one slokam

காமாக்ஷி என்னும் கேட்டதைக் கொடுக்கும் சிந்தாமணி


ஆர்யா சதகம் 3வது ஸ்லோகம் – காமாக்ஷி என்னும் கேட்டதைக் கொடுக்கும் சிந்தாமணி

चिन्तितफलपरिपोषणचिन्तामणिरेव काञ्चिनिलया मे ।
चिरतरसुचरितसुलभा चित्तं शिशिरयतु चित्सुखाधारा ॥

One reply on “காமாக்ஷி என்னும் கேட்டதைக் கொடுக்கும் சிந்தாமணி”

சிந்தாமணி என்னும் ரத்னம் நாம் நினைப்பதை அளிக்கும் ஒரு அரிய கல் தேவியின் வாச ஸ்தலமோ சிந்தாமணியில் நிர்மாணிக்க ப்பட்ட சிந்தாமணி கிருஹமாகும் ! ஒரு sinthaamaNiyae நினைத்ததை அளிக்கும் என்கிற போது , சிந்தாமணி மாளிகையில் வசிக்கும் அம்பாள் நமக்கு அளிக்கும் பேற்றினை அளவிட முடியுமா ??
காஞ்சியை வாசஸ்தலம்ஆக உடைய சித் சக்தியான பேரறிவு உடைய, அமுதப் பெருக்கை உலகெங்கும் பரவச் செய்யும், காஞ்சியில் மறைந்திருந்து, நாம் நினைக்கும் பலன்களை செயல் வடிவில் கொண்டு பலன் அளிக்கும் தாயான காமாக்ஷி சிந்தாமணி ரத்னமாய் விளங்குகிறாள் ! மனதைக் குளிர வைக்கும் காமாக்ஷி தேவியே சகல ஜகத்துக்கும் ஆதாரமானவள், இருப்பிடமானவள் !!
ஜய ஜய ஜகதம்ப சிவே…

Leave a Reply to Saraswathi ThyagarajanCancel reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.