சிவானந்தலஹரி ஸ்லோகம் 38 தமிழில் பொருள் (10 min audio in Tamizh giving meaning of Shivananda lahari slokams 38)
சிவானந்தலஹரி ல 38 வது ஸ்லோகம் பார்க்கலாம். ரொம்ப அற்புதமான ஒரு கவிதை, இந்த மாதிரி கவிதைகள் படிக்கறதுனாலயே நம்ப ரொம்ப பாக்கியசாலிகள். ஆதிசங்கரர் works படிக்கிறவா எல்லாரும் பாக்கியசாலிகள்.








