சிவானந்தலஹரி ஸ்லோகங்கள் 1, 2 தமிழில் பொருள் (17 min audio in Tamizh giving meaning of Shivananda lahari slokams 1 and 2) ஆதிசங்கர பகவத் பாதாள் நிறைய பக்தி க்ரந்தங்கள் அனுக்ரஹம் பண்ணிக் கொடுத்துருக்கா. அதுல சிவானந்தலஹரி ங்கிறது ரொம்ப ஸர்வோத்க்ருஷ்டமானது. நூறு ஸ்லோகங்கள் கொண்டது. அந்த ஸ்தோத்ரத்தை தினம் இரண்டு, இரண்டு ஸ்லோகங்களா படிச்சு அதோட அர்த்தத்தை மனனம் பண்ணலாம்னு ஒரு ஆசை. இன்னிக்கு ஸோம வாரமா இருக்கு. பரமேஸ்வரனுக்கு […]
Series: சிவானந்தலஹரி
சிவானந்தலஹரி ஸ்லோகங்கள் 3, 4 தமிழில் பொருள் (11 min audio in Tamizh giving meaning of Shivananda lahari slokams 3 and 4) சிவானந்தலஹரியில முதல் இரண்டு ஸ்லோகங்களைப் பார்த்தோம். இன்னிக்கு 3ஆவது 4ஆவது ஸ்லோகங்களைப் பார்ப்போம் त्रयीवेद्यं हृद्यं त्रिपुरहरमाद्यं त्रिनयनं जटाभारोदारं चलदुरगहारं मृगधरम् । महादेवं देवं मयि सदयभावं पशुपतिं चिदालम्बं साम्बं शिवमतिविडम्बं हृदि भजे ॥ ३॥ த்ரயீவேத்³யம் ஹ்ருʼத்³யம் த்ரிபுரஹரமாத்³யம் த்ரிநயனம் ஜடாபா⁴ரோதா³ரம் […]
சிவானந்தலஹரி ஸ்லோகங்கள் 5, 6 தமிழில் பொருள் (11 min audio in Tamizh giving meaning of Shivananda lahari slokams 5 and 6) ஆதிசங்கர பகவத் பாதாள் அருளிச் செய்த சிவானந்த லஹரியில ஒவ்வொரு ஸ்லோகமா பார்த்துண்டு வர்றோம். முதல் ஸ்லோகத்துல பார்வதி பரமேச்வராளை சேர்த்து ‘சிவாப்யாம் நதிரியம்’ ன்னு அவாளுக்கு நமஸ்காரம்னு சொன்னார். அடுத்த ஸ்லோகத்துல சிவானந்த லஹரின்னு சம்புவிலிருந்து கிளம்பி வரக் கூடிய அந்த சிவானந்த வெள்ளம் என் மனமாகிய […]
சிவானந்தலஹரி ஸ்லோகங்கள் 7, 8 தமிழில் பொருள் (15 min audio in Tamizh giving meaning of Shivananda lahari slokams 7 and 8) சிவானந்த லஹரியில ஆறு ஸ்லோகங்கள் பார்த்திருக்கோம். இன்னிக்கு 7 ஆவது 8 வது ஸ்லோகங்களுடைய அர்த்தத்தை பார்ப்போம். 5ஆவது ஸ்லோகத்துல ‘ஏதோ ஒண்ணு இரண்டு வித்தைகளை கத்துண்டு, அதை வெச்சு ஒரு ராஜாவை திருப்தி பண்ணி பிழைப்பு நடத்தலாம்னு நினைக்கிறேயே? நீ பகவானுடைய பஜனம் பண்ணினா, அவர் பசுபதி. […]
சிவானந்தலஹரி ஸ்லோகங்கள் 9, 10 தமிழில் பொருள் (13 min audio in Tamizh giving meaning of Shivananda lahari slokams 9 and 10) சிவானந்தலஹரில ஒன்பதாவது ஸ்லோகமும் பத்தாவது ஸ்லோகமும் இன்னிக்கு பார்ப்போம். ஒன்பதாவது ஸ்லோகம், गभीरे कासारे विशति विजने घोरविपिने विशाले शैले च भ्रमति कुसुमार्थं जडमतिः । समर्प्यैकं चेतः सरसिजमुमानाथ भवते सुखेनावस्थातुं जन इह न जानाति किमहो ॥ க³பீ⁴ரே காஸாரே விஶதி […]
சிவானந்தலஹரி ஸ்லோகங்கள் 11, 12 தமிழில் பொருள் (11 min audio in Tamizh giving meaning of Shivananda lahari slokams 11 and 12) இன்னிக்கு சிவானந்த லஹரியில 11ஆவது ஸ்லோகமும் 12ஆவது ஸ்லோகமும் பார்ப்போம் वटुर्वा गेही वा यतिरपि जटी वा तदितरो नरो वा यः कश्चिद्भवतु भव किं तेन भवति । यदीयं हृत्पद्मं यदि भवदधीनं पशुपते तदीयस्त्वं शंभो भवसि भवभारं च वहसि […]
சிவானந்தலஹரி ஸ்லோகங்கள் 13, 14 தமிழில் பொருள் (11 min audio in Tamizh giving meaning of Shivananda lahari slokams 13 and 14) சிவானந்த லஹரியில இன்னிக்கு 13 வது ஸ்லோகம் பார்ப்போம் असारे संसारे निजभजनदूरे जडधिया भ्रमन्तं मामन्धं परमकृपया पातुमुचितम् । मदन्यः को दीनस्तव कृपणरक्षातिनिपुण- स्त्वदन्यः को वा मे त्रिजगति शरण्यः पशुपते ॥ அஸாரே ஸம்ஸாரே நிஜப⁴ஜனதூ³ரே ஜட³தி⁴யா ப்⁴ரமந்தம் மாமந்த⁴ம் பரமக்ருʼபயா […]
சிவானந்தலஹரி ஸ்லோகங்கள் 15, 16 தமிழில் பொருள் (10 min audio in Tamizh giving meaning of Shivananda lahari slokams 15 and 16) ஆச்சார்யாளோட சிவானந்தலஹரியில 14 ஸ்லோகங்கள் பார்த்திருக்கோம். 13வது 14வது ஸ்லோகத்துல, ‘இந்த சாரமில்லாத ஸம்ஸாரத்துல நான் சுத்தி சுத்தி வந்துண்டு இருக்கேன். எனக்கு உன்னை விட்டா யாரு அடைக்கலம் கொடுப்பா? நீ க்ருபை பண்ணு’ ன்னு சொன்னார். 14 வது ஸ்லோகத்துல ‘ஒரு ஏழை பந்து இருந்தான்னா ஒரு […]
சிவானந்தலஹரி ஸ்லோகங்கள் 17, 18 தமிழில் பொருள் (15 min audio in Tamizh giving meaning of Shivananda lahari slokams 17 and 18) சிவானந்தலஹரியில இன்னிக்கு 17 வது 18வது ஸ்லோகம் பார்ப்போம் फलाद्वा पुण्यानां मयि करुणया वा त्वयि विभो प्रसन्नेऽपि स्वामिन् भवदमलपादाब्जयुगलम् । कथं पश्येयं मां स्थगयति नमः संभ्रमजुषां निलिम्पानां श्रोणिर्निजकनकमाणिक्यमकुटैः ॥ ப²லாத்³வா புண்யாநாம் மயி கருணயா வா த்வயி விபோ⁴ ப்ரஸன்னேऽபி […]
சிவானந்தலஹரி ஸ்லோகங்கள் 19, 20 தமிழில் பொருள் (12 min audio in Tamizh giving meaning of Shivananda lahari slokams 19 and 20) சிவானந்தலஹரியில அடுத்த இரண்டு ஸ்லோகங்கள் பார்ப்போம். 19ஆவது ஸ்லோகம் दुराशाभूयिष्ठे दुरधिपगृहद्वारघटके दुरन्ते संसारे दुरितनिलये दुःखजनके । मदायासं किं न व्यपनयसि कस्योपकृतये वदेयं प्रीतिश्चेत्तव शिव कृतार्थाः खलु वयम् ॥ து³ராசாபூ⁴யிஷ்டே² து³ரதி⁴பக்³ருʼஹத்³வாரக⁴டகே து³ரந்தே ஸம்ஸாரே து³ரிதனிலயே து:³க²ஜனகே । மதா³யாஸம் கிம் […]