ஹனுமத் பஞ்சரத்னம் பொருளுரை; hanumath pancharathnam stothram meaning ஶங்கர ஜயந்தியையொட்டி ஆசார்யாள் ஸ்லோகங்களுக்கெல்லாம் சிலதெடுத்து அர்த்தம் பார்த்துண்டிருந்தோம். அதுல, ஹனுமத் பஞ்சரத்னதுக்கு அர்த்தம் சொல்லி, பூர்த்தி பண்ணிண்டு, திரும்பவும் சிவானந்தலஹரி அர்த்தம் சொல்லலாம்னு ஆசைப்படறேன். ஹனுமத் பஞ்சரத்னம், பஞ்சரத்னம் தான். 5 ஸ்லோகங்கள் ஹனுமார் மேல ஆசார்யாள் ராமாயணத்தைப் படிச்சு, ஸுந்தர காண்டம் பாராயணம் பண்ணி ஹனுமாரை நினைச்சு புலகாங்கிதமா சொன்ன ஒரு 5 ஸ்லோகங்கள். இந்த பஞ்சரத்னதுக்கு “சிரமிஹ-நிகி²லாந் போ⁴கா³ந் பு⁴ங்க்த்வா ஶ்ரீராம-ப⁴க்தி-பா⁴க்³-ப⁴வதி”னு அவர் பலஸ்ருதி […]
Author: Ganapathy Subramanian
லக்ஷ்மிந்ருசிம்ம பஞ்சரத்னம் பொருளுரை; Lakshmi nrusimha stothram meaning Script will be added soon त्वत्प्रभुजीवप्रियमिच्छसि चेन्नरहरिपूजां कुरु सततं प्रतिबिम्बालंकृतिधृतिकुशलो बिम्बालंकृतिमातनुते । चेतोभृङ्ग भ्रमसि वृथा भवमरुभूमौ विरसायां भज भज लक्ष्मीनरसिंहानघपदसरसिजमकरन्दम् ॥ १॥ शुक्त्तौ रजतप्रतिभा जाता कटकाद्यर्थसमर्था चेत् दुखमयी ते संसृतिरेषा निर्वृतिदाने निपुणा स्यात् । चेतोभृङ्ग भ्रमसि वृथा भवमरुभूमौ विरसायां भज भज लक्ष्मीनरसिंहानघपदसरसिजमकरन्दम् ॥ २॥ आकृतिसाम्याच्छाल्मलिकुसुमे स्थलनलिनत्वभ्रममकरोः गन्धरसाविह […]
ஷட்பதீ ஸ்தோத்ரம் 5, 6, 7 ஸ்லோகங்கள் பொருளுரை; Shadpadee stothram slokams 5, 6, 7 meaning Script will be added soon
ஷட்பதீ ஸ்தோத்ரம் 3, 4 ஸ்லோகங்கள் பொருளுரை; Shadpadee stothram slokams 3, 4 meaning Script will be added soon
ஷட்பதீ ஸ்தோத்ரம் இரண்டாவது ஸ்லோகம் பொருளுரை; Shadpadee stothram slokam 2 meaning Script will be added soon
ஷட்பதீ ஸ்தோத்ரம் முதல் ஸ்லோகம் பொருளுரை; Shadpadee stothram slokam 1 meaning Script will be added soon
தோடகாஷ்டகம் தமிழில் பொருள்; Meaning of thotakashtakam in tamil இன்னிக்கு சங்கர ஜயந்தி புண்யகாலம். உலகம் முழுக்க ஆசார்யாளோட ஜயந்தியை ரொம்ப ஆனந்தமா கொண்டாடிண்டிருக்கா. சங்கர ஜயந்தி அன்னிக்கு தோடகாச்சாரியாள் பண்ண “தோடகாஷ்டம்”ங்கற அந்த ஸ்தோத்திரத்தை சொல்லி ஆசார்யாளை நமஸ்காரம் பண்ணுவோம். மகாபெரியவா பண்ணி காண்பிச்சிருக்கா. இன்னிக்கு உலகம் முழுக்க ஆசார்யாளை கொண்டாடறான்னா, பெரியவா காண்பிச்ச குரு பக்திதான். பெரியவா அவ்வளவு ஆசையா சங்கர ஜயந்தியை கொண்டாடி, எல்லாரும் கொண்டாடணும்னு உத்ஸாகப்படுத்தி, எந்த ஊருல இருந்தாலும் […]
மீனாக்ஷி பஞ்சரத்னம் 4, 5 ஸ்லோகங்கள் பொருளுரை; Meenakshi Pancharathnam slokams 4, 5 meaning மீனாக்ஷி பஞ்சரத்னம் 5 ஸ்லோகங்கள் மட்டும்; Meenakshi Pancharathnam 5 slokams recitation நீலகண்ட தீஷிதர் இயற்றிய ஆனந்த ஸாகரஸ்தவம் – மகாபெரியவா ஸ்ரீமுகத்தோடு 1944ல் வெளியிட்ட புத்தகம் மீனாக்ஷி பஞ்சரத்னத்துல கடைசி ரெண்டு ஸ்லோகங்கள், நாலாவது அஞ்சாவது ஸ்லோகங்கள் பார்ப்போம். श्रीमत्सुन्दरनायिकां भयहरां ज्ञानप्रदां निर्मलां श्यामाभां कमलासनार्चितपदां नारायणस्यानुजाम् । वीणावेणुमृदङ्गवाद्यरसिकां नानाविधामम्बिकां । मीनाक्षीं प्रणतोऽस्मि सन्ततमहं कारुण्यवारांनिधिम् ॥४॥ ஶ்ரீமத்ஸுந்த³ரநாயிகாம் ப⁴யஹராம் ஜ்ஞானப்ரதா³ம் நிர்மலாம் ஶ்யாமாபா⁴ம் கமலாஸனார்சிதபதா³ம் நாராயணஸ்யாநுஜாம் । வீணாவேணும்ருʼத³ங்க³வாத்³யரஸிகாம் […]
மீனாக்ஷி பஞ்சரத்னம் 2, 3 ஸ்லோகங்கள் பொருளுரை; Meenakshi Pancharathnam slokams 2, 3 meaning மீனாக்ஷி பஞ்சரத்னத்ல அடுத்த 2 ஸ்லோகங்கள் பார்ப்போம். मुक्ताहारलसत्किरीटरुचिरां पूर्णेन्दुवक्त्रप्रभां शिञ्जन्नूपुरकिङ्किणीमणिधरां पद्मप्रभाभासुराम् । सर्वाभीष्टफलप्रदां गिरिसुतां वाणीरमासेवितां । मीनाक्षीं प्रणतोऽस्मि सन्ततमहं कारुण्यवारांनिधिम् ॥२॥ முக்தாஹாரலஸத்கிரீடருசிராம் பூர்ணேந்து³வக்த்ர ப்ரபா⁴ம் ஶிஞ்ஜந்நூபுரகிங்கிணிமணித⁴ராம் பத்³மப்ரபா⁴பா⁴ஸுராம் । ஸர்வாபீ⁴ஷ்டப²லப்ரதா³ம் கி³ரிஸுதாம் வாணீரமாஸேவிதாம் மீனாக்ஷீம் ப்ரணதோ³ஸ்மி ஸந்ததமஹம் காருண்யவாராம்நிதி⁴ம் ॥ ‘மீனாக்ஷி‘ –ராஜராஜேஸ்வரி, அதனால தலைல முகுடம் அணிந்து கொண்டிருக்கிறாள். அந்த முகுடத்துல முக்தாஹாரங்களெல்லாம் வெச்சு, அது ரொம்ப அழகா இருக்கு. “முக்தாஹாரலஸத்கிரீடருசிராம் பூர்ணேந்து³வக்த்ர ப்ரபா⁴ம்” – […]
ஸ்ரீமத் வால்மீகி ராமாயணத்தின் முதல் சர்கம் ஸங்க்ஷேப ராமாயணம் எனப்படும். அதில் நாரத பகவான் வால்மீகி முனிவருக்கு ராம கதையை சுருக்கமாக சொல்கிறார். அந்த சர்கத்தை கொண்டு பதினோரு பகுதிகளில் சுமார் நான்கு மணி நேரங்களில் ராமாயணத்தை சொல்லி இருக்கிறேன். ஸங்க்ஷேப ராமாயணம் ஸ்லோகங்கள் 1-10 பொருளுரை; Sankshepa Ramayanam slokams 1 to 10 meaning ஸங்க்ஷேப ராமாயணம் ஸ்லோகங்கள் 11-20 பொருளுரை; Sankshepa Ramayanam slokams 11 to 20 meaning ஸங்க்ஷேப ராமாயணம் […]