Categories
Govinda Damodara Swamigal

குழந்தையிலிருந்தே ராமபக்தி

குழந்தையிலிருந்தே ராமபக்தி (6 min audio in tamizh same as the script above) கோவிந்த தாமோதர ஸ்வாமிகள் பிறந்ததுலேர்ந்தே ராம பக்தியில் ஊறி வளர்ந்திருக்கார். ராம பக்தி அவருக்கு குடும்ப சொத்தாக வந்திருக்கு. அவருடைய பிதாமஹர் (அப்பாவிற்கு அப்பா) தினமும் சாப்பிடுவதற்கு முன்பு ஒரு லக்ஷம் ராம நாம ஜபம் பண்ணியிருக்கார். ஸ்வாமிகளோட அப்பா வேதம் படிச்சு வைதீகம் பண்ணிண்டு இருந்தார். ராமாயண பாகவதம் படிச்சு அனந்தராம தீட்சிதர், மாயவரம் பெரியவா பிரவசனத்தின் போது, […]

Categories
Govinda Damodara Swamigal

யௌவன வன ஸாரங்கீம்

யௌவன வன சாரங்கீம் (7 min audio file in tamizh, same as the transcript above) நம் கோவிந்த தாமோதர ஸ்வாமிகளுக்கு ஸ்தோத்ரங்கள் மீது ரொம்ப பக்தி, ப்ரியம். கணேஷ பஞ்சரத்னம், சுப்ரமண்ய புஜங்கம் முதல் ஹனுமத் பஞ்சசரத்னம் வரை எல்லா ஸ்தோத்ரங்களையும் விரும்பி கேட்பார். கற்றுக் குடுப்பார். நிறைய பாராயணம் பண்ண ஊக்கம் அளிப்பார். எந்த கஷ்ட நிவர்த்திக்கும் ஸ்தோத்ர பாராயணத்தை அவர் அதிகம் உபதேசம் செய்வார். ஸ்தோத்ர பாராயணம் எளிமையாக இருந்தாலும் […]

Categories
Mukunda Mala

முகுந்தமாலா தமிழில் பொருளுடன் புத்தக வடிவில் (Mukundamala with Tamizh meaning as a PDF book)

இந்த வலைதளத்தில் இருபத்து மூன்று பகுதிகளாக வெளியிட்ட முகுந்தமாலா உபன்யாசங்களை தொகுத்து, திருத்தங்கள் செய்து, ஒரு புத்தகம் போல அமைத்து இருக்கிறேன். தரவிறக்கி, அச்சிட்டு, படிக்க வசதியாக இருக்கும் என்று இதைச் செய்துள்ளேன். இணைப்பு இங்கே முகுந்தமாலா Have created a Tamizh book from the recent lectures on Mukundamala, so that readers can download, print and read comfortably. Link here https://valmikiramayanam.in/Mukunda%20Mala%20Tamizh%20Meaning.pdf

Categories
Govinda Damodara Swamigal

அருணகிரிநாதர் அருளிய திருவகுப்புகள் – பாராயண புத்தகம்

அருணகிரிநாதர் அருளிய பாடல்களில் திருவகுப்புகள் தனிச்சிறப்பு வாய்ந்தவை. பெண் மையல் போக வேண்டும், மரண பயம் போக வேண்டும் போன்ற பிரார்த்தனைகள் முடிந்த ஒரு அநுபூதி நிலையில், முருகப் பெருமானை, அவனுடைய திருப்பாதங்களை, வேலை, மயிலை, காமாக்ஷி அம்பாளை, வள்ளியம்மை பெற்ற அனுக்ரஹத்தை, போற்றும் தன்னிகரற்ற துதிப் பாடல்களாக இவை அமைந்துள்ளன.  இவற்றை அதிகமாக பாராயணம் பண்ண வேண்டும் என்ற ஆவலில், முதலில் விநாயகர் அகவலையும், பின்னர் ஆறு திருவகுப்புப் பாடல்களையும், அடுத்து அறுபடை வீடு பஞ்ச […]

Categories
Govinda Damodara Swamigal

கர்ம பக்தி ஞானம்

நம்ம ஸ்வாமிகள், தன்னை அண்டி வந்து நமஸ்காரம் பண்ணினவா எல்லாரையும் ஒரு ஸ்தோத்ர பாராயணம், ஒரு நாமஜபம், ராமாயண பாகவதம் படிக்கறது, இதெல்லாம் கூட தனிமையில் பண்ணுங்கோ. நாம வ்யாசர், வால்மீகி கூட ஸத்சங்கம் பண்ணலாம். தற்கால ஸத்சங்கங்கள் எல்லாம் சரியில்லைன்னு சொல்லி, இந்த பஜன மார்க்த்திலேயே செலுத்தினார் அப்படீன்னு சொல்லிண்டே வரேன். அப்போ அவர் மத்த நல்ல கார்யங்களை எல்லாம் ஒத்துக்கலையா?கர்ம மார்க்கமோ, ஞான மார்க்கமோ, அவர் அதைப் பத்தி என்ன சொன்னார்னு ஒரு கேள்வி […]

Categories
mooka pancha shathi one slokam

காசித் க்ருபா கந்தலீ – கருணை என்னும் கொடி

காசித் க்ருபா கந்தலீ (13 min audio, same as the transcript above) कान्तैः केशरुचां चयैर्भ्रमरितं मन्दस्मितैः पुष्पितं कान्त्या पल्लवितं पदाम्बुरुहयोर्नेत्रत्विषा पत्रितम् । कम्पातीरवनान्तरं विदधती कल्याणजन्मस्थली काञ्चीमध्यमहामणिर्विजयते काचित्कृपाकन्दली ॥ காந்தை: கேச ருசாம் சயை ப்ரமரிதம் மந்தஸ்மிதை: புஷ்பிதம் காந்த்யா பல்லவிதம் பதாம்புருஹையோ: நேத்ரத்விஷா பத்ரிதம் | கம்பா தீர வனாந்தரம் விதததீ கல்யாண ஜன்மஸ்தலீ காஞ்சீ மத்ய மஹாமணி: விஜயதே காசித் க்ருபா கந்தலீ|| என்று ஸ்துதி […]

Categories
Govinda Damodara Swamigal

தேவேந்திர சங்க வகுப்பு

தரணியில் அரணிய முரண் இரணியன் உடல்தனை நக நுதிகொடு சாடோங்கு நெடுங்கிரி ஓடேந்து பயங்கரி தமருக பரிபுர ஒலிகொடு நடநவில் சரணிய சதுர்மறை தாதாம்புய மந்திர வேதாந்த பரம்பரை சரிவளை விரிசடை எரிபுரை வடிவினள் சததள முகுளித தாமாங்குசம் என்றிரு தாளாந்தர அம்பிகை தருபதி சுரரொடு சருவிய அசுரர்கள் தடமணி முடிபொடி தானாம்படி செங்கையில் வாள்வாங்கிய சங்கரி இரண கிரண மடமயில் ம்ருகமத புளகித இளமுலை இள நீர் தாங்கி நுடங்கிய நூல்போன்ற மருங்கினள் இறுகிய சிறுபிறை […]

Categories
Govinda Damodara Swamigal

பாகவதத்தில் சொல்லிய பக்தி – கோவிந்த தாமோதர ஸ்வாமிகள் அருள்வாக்கு

பாகவதத்தில் சொல்லிய பக்தி (8 min audio in tamizh, same as the transcript above) योगीन्द्राणां त्वदङ्गेष्वधिकसुमधुरं मुक्तिभाजां निवासो भक्तानां कामवर्षद्युतरुकिसलयं नाथ ते पादमूलम् । नित्यं चित्तस्थितं मे पवनपुरपते कृष्ण कारुण्यसिन्धो हृत्वा निश्शेषतापान् प्रदिशतु परमानन्दसन्दोहलक्ष्मीम् ॥ யோகீந்த்ராணாம் த்வதங்கேஷ்வதிக ஸுமதுரம் முக்திபாஜாம் நிவாஸோ பக்தாநாம் காமவர்ஷ த்யுதரு கிஸலயம் நாத தே பாதமூலம் | நித்யம் சித்தஸ்திதம் மே பவநபுரபதே க்ருஷ்ண காருண்யஸிந்தோ ஹ்ருத்வா நிஸ்சேஷதாபான் […]

Categories
Govinda Damodara Swamigal

கோவிந்த தாமோதர சஹஸ்ரநாமம்

ஸ்வாமிகள் பண்ணின உபகாரத்தில் எது எல்லாருக்கும் நன்னா ஞாபகம் இருக்கும் என்றால், அவர் கிட்ட வந்து ஏதோ ஒரு கஷ்டம்னு சொன்னால்,  அவர் ஆறுதல் வார்த்தைகள் சொல்லி, ஒரு உபாயம் சொல்வார். அந்த சுலபமான ஒரு பரிகாரத்தை பண்ணினா, அந்த கஷ்டம் தீர்ந்துடும். இதை எல்லாரும் ஞாபகம் வெச்சிருப்பா. உடம்புக்கு ஏதாவது சரி இல்லைனு சொன்னால் अच्युतानन्तगोविन्द विष्णो नारायणाsमृत | रोगान्मे नाशयाशेषान् आशु धन्वन्तरे हरे || “அச்யுதானந்த கோவிந்த விஷ்ணோ நாராயணாமிர்த | […]

Categories
Govinda Damodara Swamigal

பௌருஷம் விக்ரமோ புத்தி:

கேஷவ்னு ஒரு ஆர்டிஸ்ட். ஒரு தவமாய் தினமும் ஒரு கிருஷ்ணர் படம் வரைகிறார். அவர் நம் ஸ்வாமிகளுடைய இரண்டு கோட்டுச் சித்திரங்களை Facebookல் ஷேர் பண்ணிணார். அப்ப நான் அவருடன் connect பண்ணிண்டு உங்காத்துக்கு வரலாமான்னு கேட்டேன். அவசியம் வாங்கோனு ரொம்ப அன்பாக வரவேற்றார். நானும் விஜியுமா போனோம். ரெண்டு மணி நேரம் ஸ்வாமிகளை பத்தியும் மஹாபெரியவாளை  பத்தியும் ரொம்ப ஆனந்தமா பேசிண்டு இருந்தார். அவர் அகமே ஒரு கலைக்  கோயிலாட்டம் இருக்கு. அந்த ஸ்டுடியோல ஸ்ரீமத் […]