Categories
Govinda Damodara Swamigal

அம்பாள் பாத ஸ்மரணம் மனத்தூய்மை அளிக்கும்

மூக பஞ்சசதி பாதாரவிந்த சதகத்தில் 76வது ஸ்லோகம் कथं वाचालो‌sपि प्रकटमणिमञ्जीरनिनदैः सदैवानन्दार्द्रान्विरचयति वाचंयमजनान् । प्रकृत्या ते शोणच्छविरपि च कामाक्षि चरणो मनीषानैर्मल्यं कथमिव नृणां मांसलयते ॥ கதம் வாசாலோபி பிரகட மணி மஞ்ஜீர நினதை: ஸதைவ ஆனந்தார்த்ரான் விரசயதி வாசம்யம ஜனான் | ப்ரக்ருத்யா தே ஷோணச்சவிரபி ச காமாக்ஷி சரண: மனீஷா நைர்மல்யம் கதமிவ நருணாம் மாம்ஸலயதே || இதுக்கு என்ன அர்த்தம்னா “வாசால:” என்றால் வாயாடின்னு அர்த்தம். பேசிண்டே […]

Categories
Govinda Damodara Swamigal

ஆத்மா த்வம் கிரிஜா மதி: வள்ளிமலை சுவாமிகளும் சேஷாத்ரி சுவாமிகளும்

ஆத்மா த்வம் கிரிஜா மதி: (11 min audio in Tamizh, same as the transcript above) आत्मा त्वं गिरिजा मतिः सहचराः प्राणाः शरीरं गृहं पूजा ते विषयोपभोगरचना निद्रा समाधिस्थितिः । सञ्चारः पदयोः प्रदक्षिणविधिः स्तोत्राणि सर्वा गिरो यद्यत्कर्म करोमि तत्तदखिलं शम्भो तवाराधनम् ॥ “ஆத்மா த்வம் கிரிஜா மதி: சஹசரா: ப்ராணா: சரீரம் க்ருஹம் பூஜா தே விஷயோப போக ரசனா: நித்ரா சமாதி ஸ்திதி: | ஸஞ்சார: பதயோ: பிரதக்ஷிண விதி: ஸ்தோத்ராணி சர்வா கிரா: யத்யத் கர்ம கரோமி தத் தத் அகிலம் சம்போ தவாராதனம் || ஆதி சங்கர பகவத்பாதாள் சிவமானஸ பூஜா ஸ்தோத்ரம் அப்படினு ஒரு ஸ்தோத்ரம் செய்திருக்கார். அதில் வருகிற ஒரு ஸ்லோகம் இது. இதனுடைய அர்த்தம் என்னவென்றால்… “எனக்குள் உறையும் ஆத்மா நீதான். என்னுடைய புத்தி தான் அம்பாள். என் உடலில் இருக்கக் கூடிய […]

Categories
Govinda Damodara Swamigal

ராகா சந்திர ஸமான காந்தி வதனா – மஹாபெரியவா ஸ்துதி

ராகா சந்திர சமான காந்தி வதனா (14 min audio in tamizh, same as the transcript below) மூக பஞ்சசதியில், ஸ்துதி சதகத்தில் ஒரு ஸ்லோகம். அனேகமாக எல்லாரும் அறிந்த சுலோகம், உபன்யாசகர்கள் அதிகமாக சொல்வார்கள், சந்கீத வித்வான்கள் கூட இதை அதிகமாக பாடுவதுண்டு. राकाचन्द्रसमानकान्तिवदना नाकाधिराजस्तुता मूकानामपि कुर्वती सुरधनीनीकाशवाग्वैभवम् । श्रीकाञ्चीनगरीविहाररसिका शोकापहन्त्री सतां एका पुण्यपरम्परा पशुपतेराकारिणी राजते ॥ ராகா சந்திர ஸமான காந்தி வதனா நாகாதி ராஜஸ்துதா […]

Categories
mooka pancha shathi one slokam Govinda Damodara Swamigal

கோவிந்த தாமோதர ஸ்வாமிகள் அம்பாள் பக்தி

शिवे पाशायेतामलघुनि तमःकूपकुहरे दिनाधीशायेतां मम हृदयपाथोजविपिने । नभोमासायेतां सरसकवितारीतिसरिति त्वदीयौ कामाक्षि प्रसृतकिरणौ देवि चरणौ ॥ சிவே பாசாயேதாம் அலகுநி தம:கூப குஹரே தினாதீசாயேதாம் மம ஹிருதய பாதோஜ விபிநே | நபோமாஸாயேதாம் ஸரஸகவிதா ரீதி ஸரிதி த்வதீயௌ காமாக்ஷி ப்ரஸ்ருத கிரணௌ தேவி சரணௌ || இது மூக பஞ்சசதியில் பாதாரவிந்த சதகத்தில் பத்தொன்பதாவது சுலோகம். இதன் பொருள் – “சிவே” பரம மங்கள வடிவமான காமாக்ஷி தேவியே! “தம கூப […]

Categories
Govinda Damodara Swamigal

காமாக்ஷி பாதம் மஹா விஷ்ணு

காஞ்சி காமாக்ஷி தேவி மேல் மூக பஞ்சசதின்னு ஒரு ஸ்தோத்ரம் இருக்கு. ஐநூறு சுலோகங்கள் கொண்டது. அதில் ஆர்யா சதகம், பாதாரவிந்த சதகம், ஸ்துதி சதகம், கடாக்ஷ சதகம், மந்தஸ்மித சதகம் ஐந்து சதகங்கள். இந்த ஸ்தோத்ரம் மகான்களுக்கு ரொம்ப பிடிச்சதா இருந்திருக்கு. ச்ருங்கேரி ஸ்ரீ சந்திரசேகர பாரதீ ஸ்வாமிகள், சேஷாத்ரி ஸ்வாமிகள், மஹாபெரியவா, நம்ம கோவிந்த தாமோதர ஸ்வாமிகள், இப்படி எல்லாரும் இதை விரும்பி பாராயணம் செய்து ரொம்ப அனுபவிச்சு இருக்கா. இந்த ஐநூறு ஸ்லோகமும் […]

Categories
Govinda Damodara Swamigal

கோவிந்த தாமோதர ஸ்வாமிகள் சிவபக்தி

ஸ்வாமிகள் எப்போதும் ராமாயண, பாகவத, பாராயணம், பிரவசனம் செய்து கொண்டிருப்பார். அதனால் அவருடைய ராம பக்தி, கிருஷ்ண பக்தி எல்லோருக்கும் தெரியும். ஆனால், அவர் பரம சாம்பவரும் கூட. அதை நான் மிகவும் ரசித்திருக்கிறேன். (விஷ்ணு பக்தர்களை வைஷ்ணவர்கள் என்று சொல்வார்கள். அது போல சிவ பக்தர்களை சாம்பவர்கள் என்று சொல்வார்கள்) எப்பவும் நெற்றியில் விபூதி இட்டுக் கொண்டிருப்பார். இதைப் பேச ஆரம்பிக்கும் போதே, ஸ்வாமிகள் அதிஷ்டானத்திலேயே லிங்கப் பிரதிஷ்டை செய்திருப்பது ஞாபகம் வருகிறது. அதைச் சொல்லும் […]

Categories
Mukunda Mala

முகுந்தமாலா பூர்த்தி 45, 46 ஸ்லோகங்கள் பொருளுரை

முகுந்தமாலா 45, 46 ஸ்லோகங்கள் பொருளுரை (16 minutes audio Meaning of Mukundamala slokams 45 and 46) முகுந்தமாலையில இன்னிக்கு கடைசி 45,46 ஆவது கடைசி இரண்டு ஸ்லோகங்கள் பார்க்கப் போறோம். நேத்திக்கு இரண்டு ஸ்லோகங்கள்ல, ‘இந்த உலகத்துல கபட ஸ்வபாவம் உள்ளவர்கள் பகவானுடைய நாமங்களை பேசாம மற்ற பேச்சுகளையே பேசிண்டிருக்கா. அமிர்தம் இருக்கும் போது அதை விட்டுட்டு விஷத்தை குடிக்கற மாதிரி இருக்கு இவா காரியம்’ ன்னு சொன்னார். ‘ படிக்காத பாமர […]

Categories
Mukunda Mala

முகுந்தமாலா 43, 44 ஸ்லோகங்கள் பொருளுரை

முகுந்தமாலா 43, 44 ஸ்லோகங்கள் பொருளுரை (11 minutes audio Meaning of Mukundamala slokams 43 and 44) முகுந்தமாலையில 43ஆவது ஸ்லோகம் இப்ப பார்க்கப் போறோம். பகவானோட நாமங்களைச் சொன்னா பகவானே கிடைப்பான் ‘யாந்தி வைஷ்ணவீம் ஸித்திம் பரமாம்’ ன்னு இருக்கும்போது அதைச் சொல்ல மாட்டேங்கறாளேன்னு சொன்னார். நான் நாராயணனை வணங்கப் போறேன். நாராயணனுடைய பூஜையை பண்ணப் போறேன். நாமத்தை ஜபிக்கப் போறேன். நாராயணனுடைய தத்வத்தை ஸ்மரிக்கப் போறேன். நான் இதை பண்ணிண்டே இருக்கப் […]

Categories
Mukunda Mala

முகுந்தமாலா 41, 42 ஸ்லோகங்கள் பொருளுரை

முகுந்தமாலா 41, 42 ஸ்லோகங்கள் பொருளுரை (11 minutes audio Meaning of Mukundamala slokams 41 and 42) முகுந்த மாலையில நேத்திக்கு 39, 40வது ஸ்லோகங்களில் பகவானுடைய நாமங்களை அடுக்கி இப்பேற்பட்ட இனிமையான நாமங்களை சொல்ல முடிஞ்சாலும் சொல்ல மாட்டேங்கறாளேன்னு இரண்டு ஸ்லோகங்கள் ஸ்ரீனாத² நாராயண வாஸுதே³வ ஸ்ரீக்ருʼஷ்ண ப⁴க்தப்ரிய சக்ரபாணே । ஸ்ரீபத்³மனாபா⁴ச்யுத கைடபா⁴ரே ஸ்ரீராம பத்³மாக்ஷ ஹரே முராரே ॥ 39 ॥ அனந்த வைகுண்ட² முகுந்த³ க்ருʼஷ்ண கோ³விந்த³ தா³மோத³ர […]

Categories
Mukunda Mala

முகுந்தமாலா 39, 40 ஸ்லோகங்கள் பொருளுரை

முகுந்தமாலா 39, 40 ஸ்லோகங்கள் பொருளுரை (11 minutes audio Meaning of Mukundamala slokams 39 and 40) இன்னிக்கு முகுந்த மாலையில 39, 40 ஆவது ஸ்லோகம் பார்க்கப் போறோம். இரண்டையும் சேர்த்து படிக்கலாம். அந்த இரண்டுலயும் சேர்த்து ஒரு கருத்தைத்தான் சொல்றார். श्रीनाथ नारायण वासुदेव श्रीकृष्ण भक्तप्रिय चक्रपाणे । श्रीपद्मनाभाच्युत कैटभारे श्रीराम पद्माक्ष हरे मुरारे ॥३९॥ अनन्त वैकुण्ठ मुकुन्द कृष्ण गोविन्द दामोदर माधवेति । […]