அம்பா பஞ்சகம் என்று அழைக்கப்படும், இந்த, அம்பாளுடைய திவ்ய நாமங்கள் நிறைந்த அழகான ஸ்தோத்ரத்தின் முடிவில் ‘இதை காலையிலும் மாலையிலும் படிப்பவன், வித்தையும், செல்வமும், தர்மத்தில் பற்றுள்ள நல்ல மனைவியையும் அடைவான்‘ என்ற பலஸ்ருதி சொல்லப் பட்டிருக்கிறது. அம்பா பஞ்சகம் ஒலிப்பதிவு (Amba panchakam audio link) अम्बा शंबरवैरितातभगिनी श्रीचन्द्रबिम्बानना बिम्बोष्ठी स्मितभाषिणी शुभकरी कादम्बवाट्याश्रिता । ह्रीङ्काराक्षरमन्त्रमध्यसुभगा श्रोणी नितम्बाङ्किता मामम्बापुरवासिनी भगवती हेरम्बमाताऽवतु ॥ १ ॥ कल्याणी कमनीयसुन्दरवपुः कात्यायनी […]
Author: Ganapathy Subramanian
இந்த வலைதளத்தில் முப்பத்து மூன்று பகுதிகளாக நிகழ்த்திய ஸ்ரீ ஸுப்ரமண்ய புஜங்கம் உபன்யாசங்களை தொகுத்து, திருத்தங்கள் செய்து, ஒரு புத்தகம் போல அமைத்து இருக்கிறேன். தரவிறக்கி, அச்சிட்டு, படிக்க வசதியாக இருக்கும் என்ற எண்ணத்தில் இதைச் செய்துள்ளேன். இணைப்பு இங்கே ஸ்ரீ ஸுப்ரமண்ய புஜங்கம் Have created a Tamizh book from the recent lectures on Sri Subrahmanya Bhujangam, so that readers can download, print and read comfortably. Link here Subrahmanya […]
மகாபெரியவா காமகோடி கோஷஸ்தானத்தின் மூலம் 7௦ வருடங்களுக்கு முன் வெளியிட்ட முகுந்தமாலா புத்தகத்தில் உள்ள பாடம் இங்கு எடுத்துக் கொள்ளப் பட்டிருகிறது. கோவிந்த தாமோதர ஸ்வாமிகள் இந்த ஸ்தோத்ரத்தை நித்ய பாராயணத்தில் வைத்துக் கொண்டிருந்தார்கள். குலசேகர ஆழ்வார் அருளிய முகுந்தமாலா ஒலிப்பதிவு (16 minutes audio of Mukundamala) मुकुन्दमाला वन्दे मुकुन्दमरविन्ददलायताक्षं कुन्देन्दुशङ्खदशनं शिशुगोपवेषम् । इन्द्रादिदेवगणवन्दितपादपीठं बृन्दावनालयमहं वसुदेवसूनुम् ॥ […]
கோவிந்த தாமோதர ஸ்வாமிகள் ராமாயண பாகவதத்துக்காகவே தன் வாழ்க்கையை அர்ப்பணம் பண்ணினார். எப்போதும் ராமாயண பாகவதம் படிக்கறது, ப்ரவசனம் பண்றது அப்படின்னு இருந்தார். அதுக்கு நடுவுல நேரம் கிடைக்கும் போதெல்லாம், அவர் ஆச்சார்யாளோட ஸ்லோகங்கள் எல்லாம் விரும்பி படிப்பார். மேலும் முகுந்த மாலை, ஆனந்த ஸகாரஸ்தவம், மூகபஞ்ச சதி போன்ற ஸ்தோத்திரங்கள், இந்த பக்தி மார்கத்துல போகறதுக்கு எதெல்லாம் ஹேதுவா இருக்குமோ, அதெல்லாம் விரும்பி பாராயணம் பண்ணுவார். அதே மாதிரி ஸம்ப்ரதாய ஹரி பஜனையில அவருக்கு ரொம்ப […]
பகவன் நாம மஹிமை – ஸ்ரீ மஹா பெரியவா அருள்வாக்கு கோவிந்த தாமோதர ஸ்வாமிகள், தன்னிடம் வந்த எல்லோருக்கும் “இடைவிடாது ராம நாம ஜபம் பண்ணுங்கள். அது ஒன்றே உங்களுக்கு பக்தி, விரக்தி, ஞானம் அளித்து முக்தி அளிக்கும்” என்று சொல்வார். அதற்கு அவர் மஹாபெரியவாளின் இந்த கீழ்கண்ட அருள்வாக்கை அடிப்படையாக கொண்டிருந்தார். பகவன்நாமா – மஹாபெரியவா அருள்வாக்கு (click on the link to hear the audio. Transcript given below) “நற்றவா உனை […]
இன்று வைகாசி அனுஷம். மகா பெரியவா ஜயந்தி. மகாபெரியவா சொன்ன ‘மணிக்குட்டி’ என்ற அழகான கதையை 6௦ வருடங்களுக்கு முன்னால் கலைமகளில் சிறுகதை வடிவில் பிரசுரம் செய்து இருந்தார்கள். அதை, சிவராமன் அண்ணா கேட்டுக் கொண்டபடி நான் படித்து, ஒலிவடிவில் வெளியிட்டார். அந்தக் கதையை, குழந்தைகளுக்கு சொல்வது போல சொல்லி இங்கே பெரியவா பாதத்தில் சமர்பிக்கிறேன். (இரண்டாம் பகுதி) மகாபெரியவா சொன்ன மணிக்குட்டி கதை – இரண்டாம் பகுதி (13 min audio file) முதல் பகுதி இங்கே […]
இன்று வைகாசி அனுஷம். மகாபெரியவா ஜயந்தி. மகாபெரியவா சொன்ன ‘மணிக்குட்டி’ என்ற அழகான கதையை 6௦ வருடங்களுக்கு முன்னால் கலைமகளில் சிறுகதை வடிவில் பிரசுரம் செய்து இருந்தார்கள். அதை, சிவராமன் அண்ணா கேட்டுக் கொண்டபடி நான் படித்து, ஒலிவடிவில் வெளியிட்டார். அந்தக் கதையை, குழந்தைகளுக்கு சொல்வது போல சொல்லி இங்கே பெரியவா பாதத்தில் சமர்பிக்கிறேன். மகாபெரியவா சொன்ன மணிக்குட்டி கதை – முதல் பகுதி (22 min audio file) இரண்டாவது பகுதி இங்கே https://valmikiramayanam.in/?p=2917/ (13 min […]
இன்று வைகாசி விசாகம். முருகப் பெருமான் அவதரித்த திருநாள். அதை கொண்டாட அருணகிரிநாதர் அருளிய சீர்பாத வகுப்பு என்ற அற்புதமான முருகனுடைய துதிக்கு, பொருள் சொல்லி இங்கே சமர்பிக்கிறேன். சீர் பாத வகுப்பு பொருளுரை (42 min audio file) வெற்றி வேல் முருகனுக்கு …ஹர ஹரோ ஹரா
ஸுப்ரமண்ய புஜங்கம் முப்பத்து மூன்றாவது ஸ்லோகம் (13 min audio file) கடந்த முப்பத்திரெண்டு நாட்களாக ஸுப்ரமண்ய புஜங்கத்துல தினமும் ஒரு ஸ்லோகத்தை எடுத்துண்டு அதோட அர்த்தத்தை சிந்தனை பண்ணி சந்தோஷப் பட்டுண்டு இருந்தோம். இன்னிக்கு கடைசி ஸ்லோகம், முப்பத்தி மூணாவது ஸ்லோகம், இந்த பலஸ்ருதி ஸ்லோகம். அதை படிக்கறதுக்கு முன்னாடி sense of gratitude ன்னு சொல்றாளே, நம்மை பகவான் இந்த அளவுல வெச்சுருக்கான் அப்படீங்கிற திருப்தியும் அதனால ஒரு நன்றி உணர்ச்சியும் இருந்தாலே நமக்கு, மேலும் […]
ஸுப் ர மண்ய புஜங்கம் முப்பத்து இரண்டாவது ஸ்லோகம் (5 min audio file) ஸுப்ரமண்ய புஜங்கத்துல முப்பத்திரெண்டாவது ஸ்லோகம், जयानन्दभूमञ्जयापारधाम- ञ्जयामोघकीर्ते जयानन्दमूर्ते । जयानन्दसिन्धो जयाशेषबन्धो जय त्वं सदा मुक्तिदानेशसूनो ॥ ३२॥ ஜயாநந்த பூமன் ஜயாபார தாமன் ஜயாமோக கீர்த்தே ஜயாநந்த மூர்த்தே | ஜயாநந்த ஸிந்தோ ஜயாசேஷபந்தோ ஜயத்வம் ஸதாமுக்திதானேசஸூனோ || அப்படி முருகப்பெருமானுடைய திருச்செந்தூர் க்ஷேத்ரத்தை தெரிஞ்சுண்டு, அங்க வந்து, ஒவ்வொரு சன்னதிலேயும் போய் நமஸ்காரம் பண்ணி, அந்த ஸ்வாமியோட […]