Categories
Ramayana One Slokam ERC

ததத்புதம் ராகவ கர்ம துஷ்கரம்

இன்னிக்கு வால்மீகி ராமாயண ஸ்லோகங்கள், யுத்தகாண்டத்துல ராமர் கடல் மேல பாலம் கட்டின அந்த காட்சியும், அதோட முடிவுல தேவர்கள் ராமரை வாழ்த்தறா, அந்த ரெண்டு ஸ்லோகங்களும் பாக்கலாம்.तद् अद्भुतम् राघव कर्म दुष्करम् समीक्ष्य देवाः सह सिद्ध चारणैः | उपेत्य रामम् सहसा महर्षिभिः समभ्यषिन्चन् सुशुभै: जलैः पृथक् || “தத் அத்புதம்  ராகவ கர்ம துஷ்கரம் ஸமீக்ஷ்ய தேவா: ஸஹ சித்தசாரணை: | உபேத்திய ராமம் ஸஹஸா மஹர்ஷிபிஹி ஸமப்பியஷிஞ்சன் […]

Categories
Stothra Parayanam Audio

few valmiki ramayana samskritha moolam audios in one post

valmiki ramayana dhyana slokams வால்மீகி ராமாயண த்யான ஸ்லோகங்கள் sankshepa ramayanam (bala kandam 1st sargam) ஸங்க்ஷேப ராமாயணம் srirama jananam (bala kandam 18th sargam) ஸ்ரீராம ஜனனம் Gangavatharanam (bala kandam 42, 43, 44 sargams) கங்காவதரணம் seetha kalyaanam (bala kandam 73rd sargam) ஸீதா கல்யாணம் oshadhi parvathaanayanam (yuddha kandam 74th sargam) ஓஷதிபர்வதானயனம் adithya hrudayam (yuddha kandam 107th sargam) ஆதித்ய ஹ்ருதயம் […]

Categories
Ramayana One Slokam ERC

உத்ஸவேஷு ச ஸர்வேஷு பிதேவ பரிதுஷ்யதி

இன்னிக்கு வால்மீகி ராமாயணத்துல, அயோத்யா காண்டத்துல, இரண்டாவது, சர்க்கதுல இருந்து, ஒரு ஸ்லோகம் பாப்போம். அயோத்தியா காண்டம், முதல் சர்க்கத்தில், ராமரோட குணங்களை எல்லாம், தசரதர், நினைச்சு பார்த்து, “இந்த ராமனுக்கு, நான் என் கையால், பட்டாபிஷேகம், பண்ணி பார்க்கணும்”, அப்படீன்னு, நினைக்கறார். இரண்டாவது, சர்க்கதுல, ஜனங்களை, எல்லாம் கூப்பிட்டு, நாலு வர்ணத்தவர்களையும், மற்ற சிற்றரசர்களையும் சபைக்கு கூப்பிட்டு, “இந்த மாதிரி ராமனுக்கு, பட்டாபிஷேகம் பண்ணலாம்னு, முடிவு பண்ணியிருக்கேன்”, அப்டீன்ன உடனே, எல்லாரும் ரொம்ப சந்தோஷப் படறா. […]

Categories
Ramayana One Slokam ERC

உச்சாரயதி கல்யாணீம் வாசம் ஹ்ருதய ஹாரிணீம்

இன்னிக்கி வால்மீகி ராமாயணத்துல, முதல் முதல்ல ஹனுமார் ராமரைப் பார்த்து பேசின அந்த காட்சியை சொல்றேன்னு சொல்லிருந்தேன், ரொம்ப அழகான ஒரு காட்சி. இதற்கு முந்தைய காட்சிகளில், ராமருக்கு, கஷ்டத்துக்கு மேல கஷ்டம் வரது. சீதாதேவியை தொலைச்சு, ஜடாயுவை சம்ஸ்காரம் பண்ணிட்டு, ஒரு கபந்தத்துக்கிட்ட போய் மாட்டிக்கிறா. அது அவாளை சாப்பிட போறது. அப்பறம் எதோ ஒரு தைரியத்துல அதன் கைகள வெட்டி அப்பறம் அதன் உடம்பை எரிச்ச உடன், அந்த கபந்தத்துக்கு சாபத்திலேருந்து விமோசனம் கிடைச்சு, […]

Categories
Ramayana One Slokam ERC

ராமனைக் கண்டால் க்ஷேமம் உண்டாகும்

இன்னிக்கு வால்மீகி இராமயண ஸ்லோகம், அயோத்யா காண்டத்துல, 17வது சர்கத்தில यश्च रामं न पश्येत्तु यं च रामो न पश्यति।। निन्दितस्सर्वसेल्लोके स्वात्माऽप्येनं विगर्हते। யஸ்ச்ச ராமம் ந பஸ்யேத் து யம்ச ராமோ ந பஸ்யதி | நிந்தித: ஸ வசேல்லோகே ஸ்வாத்மாபி ஏனம் விகர்ஹதே || “யஸ்ச்ச ராமம் ந பஸ்யேத் து” எவன் ராமனை பார்க்கவில்லையோ, “ராமோ ந பஸ்யதி “ எவனை  ராமன் பார்க்கவில்லையோ, “நிந்தித: ஸ வசேல்லோகே” […]

Categories
Stothra Parayanam Audio

seetha kalyanam slokams text and audio mp3; ஸீதா கல்யாணம் ஸ்லோகங்கள் ஒலிப்பதிவு mp3

ராமர் சிவ தனுசை வளைத்து, தன் வீர்யத்தை நிரூபித்து, அதோடு கூட தன் தகப்பனாரான தசரத மகாராஜாவிடம் உத்தரவு பெற்று, ஜனகர் மகளான ஸீதாதேவியின் கரம் பற்றினார். ஏகபத்னி விரதம் காத்து, காட்டில் ஸீதாதேவிக்கு ஆபத்து வந்த போது, பெருமுயற்சி செய்து அவளை மீட்டு, அயோத்தி வந்து ஸீதாதேவி அருகில் அமர பட்டாபிஷேகம் செய்து கொள்கிறார். ஸீதாதேவியும் தன் வாழ்நாளில் ராமருடன் கல்யாணம் ஆனது முதல், அரண்மனையில் இருந்தாலும், காட்டில் நடந்தாலும் இரண்டையும் சமமாகப் பாவித்து, கணவனை […]

Categories
Ramayana One Slokam ERC

எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை செய்ந்நன்றி கொன்ற மகற்கு

இன்னிக்கி வால்மீகி ராமாயண ஸ்லோகம், கிஷ்கிந்தா காண்டத்துல ஒரு ஸ்லோகம் ब्रह्मघ्ने च सुरापे च चोरे भग्नव्रते तथा। निष्कृतिर्विहिता सद्भि: कृतघ्ने नास्ति निष्कृतिः।। ப்ரம்மஹக்னே   ச ஸுராபே ச  கோக்னே பக்னவ்ரதே ததா | நிஷ்க்ருதிஹி ஹித சதபிஹி க்ருதக்னே நாஸ்தி நிஷ்க்ருதிஹி || அப்படினு ஒரு ஸ்லோகம். நிஷ்க்ருதிஹி ன்னா ப்ரயஸ்சித்தம். ப்ரம்மஹக்னே – ப்ரம்மஹத்தி பண்ணிணவனுக்கும், ஸுராபே – ஸுரா பானம் பண்ணிணவனுக்கும், கோக்னே – கோஹத்தி பண்ணிணவனுக்கும்,  பக்னவ்ரத: […]

Categories
Ramayana One Slokam ERC

மருவுக மாசற்றார் கேண்மை

இன்னிக்கு வால்மீகி ராமாயண ஸ்லோகம், சுந்தரகாண்டத்துல முப்பத்தாறாவது ஸர்க்கத்துல ஒரு ஸ்லோகம் कच्चिन्मित्राणि लभते मित्रैश्चाप्यभिगम्यते । कच्चित्कल्याणमित्त्रश्च मित्रत्त्रैश्चापि पुरस्कृतः ।। கச்சின் மித்ராணி லபதே மித்ரைஸ்சாபி அபிகம்யதே | கச்சித் கல்யாண மித்ரஸ்ச மித்ரைஸ்சாபி புரஸ்க்ருதஹ || னு சீதாதேவி ஹநுமார் கிட்ட ராமரைப் பத்தி கேட்கறா. ஹனுமார், மெதுவா ராம கதையைச் சொல்லி கீழே இறங்கி வந்து நமஸ்காரம் பண்ணி, சீதையோட நம்பிக்கையை ஜெயிச்ச பின்ன, ராமருடைய பெயர் பொறித்த மோதிரத்தை கொடுத்து, […]

Categories
Books created from audios

முந்தைய சில ராமாயண பதிவுகள், ஒரு புத்தக வடிவில் (pdf book made from last few ramayana posts)

கடந்த பதினைந்து நாட்களில் இந்த வலைதளத்தில் பகிர்ந்த ராமாயண உபன்யாசங்களை தொகுத்து, திருத்தங்கள் செய்து, ஒரு புத்தகம் போல அமைத்து இருக்கிறேன். தரவிறக்கி, அச்சிட்டு, பெரியவர்களுக்கு குடுத்தால் படிக்க வசதியாக இருக்கும் என்ற எண்ணத்தில் இதைச் செய்துள்ளேன். இணைப்பு இங்கே ராமோ ராமோ ராம இதி Have created a Tamizh book from the past few posts on Ramayana, so that readers can download, print and read comfortably. Link here […]

Categories
Ramayana One Slokam ERC

பூயோ விநயம் ஆஸ்தாய பவ நித்யம் ஜிதேந்த்ரிய:

இன்னிக்கு வால்மீகி ராமாயண ஸ்லோகம், அயோத்யா காண்டத்துல, மூணாவது சர்க்கத்துல, தசரத மகாராஜா, ராமர் கிட்ட சொல்றது कामतस्त्वं प्रकृत्यैव विनीतो गुणवानसि।। गुणवत्यपि तु स्नेहात्पुत्र वक्ष्यामि ते हितम्। भूयो विनयमास्थाय भव नित्यं जितेन्द्रियः।। காமத: த்வம் ப்ரக்ருத்யைவ வினீத: குணவானஸி | குணவத்யபிது ஸ்னேஹாத் புத்ர வக்ஷ்யாமி தே ஹிதம் || பூயோ விநயம் ஆஸ்தாய பவ நித்யம் ஜிதேந்த்ரிய: | ஹே, ராமா, காமத: த்வம் ப்ரக்ருத்யைவ – நீ […]