முதல் முதல்ல நான் ஸ்வாமிகள் கிட்ட போயிருந்த போது, அவர் எனக்கு மூகபஞ்ச சதி சொல்லித் தர ஆரமிச்சார். அந்த பாடம் regularஆ போயிண்டு இருந்தது. ஒரு நாள் கார்த்தால அவர் பாராயணம் பண்ணும் போது போனேன். அப்போ அவர் சுந்தரகாண்டம் பாராயணம் பண்ணிண்டு இருந்தார். எனக்கு அது தெரியல. நான் உள்ள போன போது ஒரு ஸ்லோகம், முப்பத்தியேழாவது சர்க்கத்துல கடைசி ஸ்லோகம். இதை அவர் கொஞ்சம் உரக்க சொன்னார். स मे हरिश्रेष्ठ सलक्ष्मणं […]
Author: Ganapathy Subramanian
யஸ்ய ஸ்ரீ ஹனுமான் அனுக்ரஹ பலாத் (16 min audio in tamil. same as the script below) சுந்தரகாண்டத்தோட முதல் ஸர்கத்துல ஹனுமான் ஆகாசத்துல பறக்க போறார். அப்போ ஒரு ஸ்லோகம் சொல்றார். यथा राघवनिर्मुक्तः शरः श्वसनविक्रमः। गच्छेत्तद्वद्गमिष्यामि लङ्कां रावणपालिताम्।।5.1.40।। யதா ராகவ நிர்முக்தஹ ஷரஹ ச்வஷன விக்ரமஹ | கச்சேத் தத்வத் கமிஷ்யாமி லங்காம் ராவணன் பாலிதாம் || அப்படினு சொல்றார். இந்த ஸ்லோகம் ரொமப ஒரு விசேஷமான ஸ்லோகம். […]
ஸ்வாமிகள், வால்மீகி ராமாயண பிரவசனம் பண்ணும்போது, சீதாதேவி, அப்படீன்னு குறிப்பிட மாட்டார். எப்பவும், ஜகன்மாதா, அம்பாள், தாயார் அப்படீனுதான் குறிப்பிடுவார். அப்படி ராமர்கிட்ட இருந்த அளவு, சீதாதேவி கிட்டயும் அவருக்கு பக்தி. ராமர் எப்படி சத்தியத்தையும், தர்மத்தையும் கடைபிடிச்சு, தெய்வத் தன்மை அடைஞ்சு “வையத்து வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும் தெய்வத்துள் வைக்கப் படும்.” அப்படீன்னு, தெய்வமாகி, விபீஷணன் போன்ற தன்னுடைய பக்தர்களுக்கு, அபயம் கொடுத்தாரோ, அதேமாதிரி, சீதாதேவியும், கருணையோட எல்லையில இருந்து, எல்லார் கிட்டயும் பரிவு காண்பிச்சு […]
இன்னிக்கு சிவன் சாரோட ஆராதனை. சிவன் சாரோட ‘ஏணிப்படிகளில் மாந்தர்கள்’ புஸ்தகத்தை படிச்சா, முதலில் “நான் ரொம்ப உத்தமன், பக்திமான், விவேகி” என்ற எண்ணங்கள் இருந்தால் அது அடியோட போயிடும். எதோ ஒரு கோவிலுக்கு போறோம், ஒரு தான தர்மம் பண்றோம், வேதாந்தம் படிக்கறோம், பஜனை பண்றோம் அதனால நாம உசத்தி, English ல Holier than thou attitude னு சொல்லுவா, அது காணாமல் போயிடும். நம்ம நிலையை புரிஞ்சுப்போம். அதே நேரத்துல நம்ம தப்புகளை […]
வால்மீகி ராமாயணத்துல ஆதித்ய ஹ்ருதயம் அப்படின்னு அற்புதமான ஒரு ஸ்தோத்திரம். அகஸ்த்ய பகவான், ஸ்ரீ ராமருக்கு, யுத்தகளத்துல, உபதேசம் பண்ணினது. ஆதித்ய ஹ்ருதயம் புண்யம் ஸர்வ சத்ரு விநாசனம் | ஜயாவஹம் ஜபேந்நித்யம் அக்ஷய்யம் பரமம் சிவம் || ஸர்வ மங்கல-மாங்கல்யம் ஸர்வ பாப-ப்ரணாசனம் | சிந்தா-சோக-பிரசமன-மாயுர்-வர்தன-முத்தமம் || என்று பலஸ்ருதியை முன்னாடியே சொல்லி ஆரம்பிக்கறார். “அப்பேற்பட்ட இந்த ஆதித்ய ஹ்ருதயத்தை, ஆசமநம் பண்ணிட்டு, மூணு தடவை ஜபிச்சு, சூரிய பகவானோட ஆசிர்வாதத்தை பெற்று, ராவணனோட போய் […]
மஹாபாரதத்துல சாந்தி பர்வம்னு இருக்கு. அதுல யுதிஷ்டிரர், கிருஷ்ண பகவான் சொன்னபடி, பீஷ்மாச்சார்யாள் கிட்ட பலவிதமான தர்மங்களை கேட்டுக்கறார். அவர் அடுத்தது சக்கரவர்த்தி ஆகப் போறார். அதனால ராஜ தர்மங்களை கேட்டுண்டு, கடைசீல, இந்த ஆறு கேள்விகளை கேட்கறார். “கிமேகம் தைவதம் லோகே? கிம்வாபி ஏகம் பராயணம்? ஸ்துவந்த: கம்? கமர்ச்சந்த: ப்ராப்னுயுர் மானவா: சுபம்? கோதர்ம: ஸர்வ தர்மானாம் பவத: பரமோ மத:? கிம் ஜபன் முச்யதே ஜந்து: ஜன்ம ஸம்ஸார பந்தனாத்?” அப்டீன்னு கேட்கறார். […]
இன்னிக்கு மாசி மாதம் பூரட்டாதி நக்ஷத்திரம். (28/2/2017) கோவிந்த தாமோதர ஸ்வாமிகளுடைய ஜென்ம நக்ஷத்திரம். இன்னிக்கு இருந்தார்னா அவருக்கு எண்பத்தேழாவது ஜயந்தியா கொண்டாடியிருப்போம். அவர் ஸ்தூல சரீரத்தோட இல்லேனாலும், சூக்ஷ்மமா அவர் இருந்துண்டு பக்தர்களுக்கு, அனுக்ரஹம் பண்ணிண்டு இருக்கார். நம்ம எல்லாரும் அதை உணர்ந்து அனுபவிச்சுண்டு இருக்கோம். ஒவ்வொரு க்ஷேத்ரத்துல பகவானை, ஒவ்வொரு விதமா பஜனம் பண்றது, வழிபாடு பண்றது, அப்டீன்னு இருக்கு. திருப்பதில, உண்டியல்ல பணம் போடறோம். இதரா எல்லாம் முடி இறக்கரா. குருவாயூர்ல, ஸ்ரீமத் […]
Govinda Damodara Swamigal chanted many of Adi Acharya’s shanmatha stothrams daily, in addition to his Ramayana Bhagavatha parayanam. I have put together some of his favorite ones as a PDF here https://valmikiramayanam.in/Nithya%20parayana%20stothrams.pdf and also added the audio recording of those stothrams here https://soundcloud.com/ganapathy-subramanian-sundaram/sets/nithya-parayana-stothrams Slokas included here – Thodakashtakam, Mahaperiyava, Shivan Sar, Govinda Damodara Swamigal dhyanam, Ganesha […]
கரன் யுத்தத்திற்கு புறப்பட்டான்
129. சூர்பனகை கரனிடம் முறையிட அவன் பதினான்கு ராக்ஷசர்களை ராமரோடு யுத்தம் செய்ய அனுப்புகிறான். ராமர் ஒரு நிமிடத்தில் அவர்களை வதம் செய்து விடுகிறார்.
கடந்த சில மாதங்களில் ஸ்ரீ மஹாபெரியவா, ஸ்ரீ சிவன் ஸார், ஸ்ரீ கோவிந்த தாமோதர ஸ்வாமிகளைப் பற்றி இந்த வலைதளத்தில் பகிர்ந்த கருத்துகளை தொகுத்து, திருத்தங்கள் செய்து, ஒரு புத்தகம் போல அமைத்து இருக்கிறேன். தரவிறக்கி, அச்சிட்டு, பெரியவர்களுக்கு குடுத்தால் படிக்க வசதியாக இருக்கும் என்ற எண்ணத்தில் இதைச் செய்துள்ளேன். இணைப்பு இங்கே நாராயண கருணாமய ஶரணம் கரவாணி தாவகௌ சரணௌ Have created a Tamizh book from the past few posts, so that […]