Categories
Ramayana One Slokam ERC

எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை செய்ந்நன்றி கொன்ற மகற்கு

இன்னிக்கி வால்மீகி ராமாயண ஸ்லோகம், கிஷ்கிந்தா காண்டத்துல ஒரு ஸ்லோகம்

ब्रह्मघ्ने च सुरापे च चोरे भग्नव्रते तथा।

निष्कृतिर्विहिता सद्भि: कृतघ्ने नास्ति निष्कृतिः।।

ப்ரம்மஹக்னே   ச ஸுராபே ச  கோக்னே பக்னவ்ரதே ததா |

Categories
Ramayana One Slokam ERC

மருவுக மாசற்றார் கேண்மை

இன்னிக்கு வால்மீகி ராமாயண ஸ்லோகம், சுந்தரகாண்டத்துல முப்பத்தாறாவது ஸர்க்கத்துல ஒரு ஸ்லோகம்

कच्चिन्मित्राणि लभते मित्रैश्चाप्यभिगम्यते ।

कच्चित्कल्याणमित्त्रश्च मित्रत्त्रैश्चापि पुरस्कृतः ।।

கச்சின் மித்ராணி லபதே மித்ரைஸ்சாபி அபிகம்யதே |

Categories
Ramayana One Slokam ERC

பூயோ விநயம் ஆஸ்தாய பவ நித்யம் ஜிதேந்த்ரிய:


இன்னிக்கு வால்மீகி ராமாயண ஸ்லோகம், அயோத்யா காண்டத்துல, மூணாவது சர்க்கத்துல, தசரத மகாராஜா, ராமர் கிட்ட சொல்றது

कामतस्त्वं प्रकृत्यैव विनीतो गुणवानसि।।

गुणवत्यपि तु स्नेहात्पुत्र वक्ष्यामि ते हितम्।

भूयो विनयमास्थाय भव नित्यं जितेन्द्रियः।।

Categories
Ramayana One Slokam ERC

ராமாயணம் காட்டும் இல்லற இலக்கணம்

ஸீதா ராம குணக்ராம புன்யாரண்ய விஹாரிணௌ (18 min audio in tamil)

वागर्थाविव संपृक्तौ वागर्थप्रतिपत्तये । जगतः पितरौ वन्दे
पार्वतीपरमेश्वरौ ।।

வாகர்தாவிவ ஸம்ப்ருக்தௌ வாகர்த-ப்ரதி பத்தயே |
ஜகத: பிதரௌ வந்தே பார்வதீ-பரமேச்வரௌ ||

Categories
Ramayana One Slokam ERC

ராமோ ராமோ ராம இதி ப்ரஜாநாம் அபவன் கதா:

இன்னிக்கு ஸ்லோகம் யுத்த காண்டத்தில பட்டாபிஷேக சர்க்கத்துல வர ஒரு ஸ்லோகம்

ராமோ ராமோ ராம இதி ப்ரஜாநாம் அபவன் கதா: |

ராமபூதம் ஜகத் அபூத் ராமே ராஜ்யம் பிரஷாஸதி ||

Categories
Ramayana One Slokam ERC

சம்பாதி கழுகுக்கு நிஷாகர மகரிஷி செய்த அனுக்ரஹம்


सर्वथा क्रियतां यत्न स्सीतामधिगमिष्यथ।।पक्षलाभो ममायं वस्सिद्धिप्रत्ययकारकः।

ஸர்வதா க்ரியதாம் யத்ன: ஸீதாம் அதிகமிஷ்யத |பக்ஷலாபோ மமாயம் வ: சித்தி ப்ரத்யய காரக: ||

Categories
Ramayana One Slokam ERC

ஹனுமத் பிரபாவம்


இன்னிக்கு மூல நக்ஷத்ரம், ஹனுமாருடைய பிரபாவத்தைப் பற்றி பேசுவோம். ஹனுமார், சீதா தேவியை பார்த்து, அவளுக்கு ஆறுதல் சொல்லி, ஸ்ரீ ராமருடைய அங்குலீயகத்தை (மோதிரம்) காண்பித்து, நம்பிக்கை ஏற்படுத்தி, “ஸ்ரீ ராமர் வந்துவிடுவார், தங்களின் கஷ்டம் தீர்ந்தது, தாங்கள் இனிமேல் அழவேண்டாம்” என்று கூறுகிறார். முதலில் பார்த்தவுடன், “ஏனம்மா அழுகிறாய்?” என்று கேட்டார், இப்போ கிளம்பும்போது “இனி நீங்கள் அழவேண்டாம், தங்களின் கஷ்டங்கள் தீர்ந்தது” என்று கூறிவிட்டு, சீதாவிடம் ஏதாவது அடையாளம் தரச்  சொல்லி கேட்டு, அவள் சூடாமணி தர, அதனை பெற்றுக் கொண்டு கிளம்புகிறார்.

அது போல, பகவான் ஒருவர் தான், ஏன் அழுகிறாய் என்று கேட்டு, இனிமேல் அழவேண்டாம், உன் கஷ்டம் தீர்ந்தது என்று கூறுவார். அதனால், நம்முடைய கஷ்டத்தினை பகவான் ஒருவரிடம் தான் கூற வேண்டும், வருவோர்கள் போவோர்கர்ளிடம் கூறினால், ஒரு சிலர் சந்தோஷமும் படுவார்கள், பலர் அதனை பொருட்படுத்த மாட்டார்கள். அவாளால என்ன செய்ய முடியும், உலத்தில் உழலும் மனிதர்களினால் நம்முடைய கஷ்டத்தினை போக்க முடியாது. போக்கு கூடிய பகவானிடம்தான் நாம் கூறவேண்டும், என்று ஸ்வாமிகள் சொல்வார்.

Categories
Ramayana One Slokam ERC

லக்ஷ்மணனுடைய உண்மையான ப்ராத்ருபக்தி

ஆரண்யகாண்டத்துல அறுபத்து ஏழாவது சர்க்கத்தோட முதல் ஸ்லோகம்

पूर्वजोऽप्युक्तमात्रस्तु लक्ष्मणेन सुभाषितम् । सारग्राही महासारं प्रतिजग्राह राघवः।।

“பூர்வோஜோபி உக்தமாத்ரஸ்து லக்ஷ்மணேன ஸுபாஷிதம் |
ஸாரக்ராஹி மாஹாஸாரம் பிரதிஜக்ராஹ ராகவ: ||

Categories
Ramayana One Slokam ERC

சீதாதேவி ஸ்ரீராமரோடு மகிழ்ச்சியாக இருந்த பொழுதுகள்

अर्थसिद्ध्यै हरिश्रेष्ठ गच्छ सौम्य यथासुखम्। समानयस्व वैदेहीं राघवेण महात्मना।।

அர்த்தசித்யை ஹரிஸ்ரேஷ்ட கச்ச சௌம்ய யதாஸுகம் |
ஸமானயஸ்வ வைதேஹீம் ராகவேன மஹாத்மனா ||

Categories
Ramayana One Slokam ERC

ராமனே என் தெய்வம்; ஏக பக்திர் விஷிஷ்யதே

சுந்தர காண்டத்துல, இருபத்தி நாலாவது சர்க்கத்துல, ஒரு ஸ்லோகம்

दीनो वा राज्यहीनो वा यो मे भर्ता स मे गुरुः। तं नित्यमनुरक्तास्मि यथा सूर्यं सुवर्चला ।।