Categories
Ramayana One Slokam ERC

எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை செய்ந்நன்றி கொன்ற மகற்கு

இன்னிக்கி வால்மீகி ராமாயண ஸ்லோகம், கிஷ்கிந்தா காண்டத்துல ஒரு ஸ்லோகம் ब्रह्मघ्ने च सुरापे च चोरे भग्नव्रते तथा। निष्कृतिर्विहिता सद्भि: कृतघ्ने नास्ति निष्कृतिः।। ப்ரம்மஹக்னே   ச ஸுராபே ச  கோக்னே பக்னவ்ரதே ததா | நிஷ்க்ருதிஹி ஹித சதபிஹி க்ருதக்னே நாஸ்தி நிஷ்க்ருதிஹி || அப்படினு ஒரு ஸ்லோகம். நிஷ்க்ருதிஹி ன்னா ப்ரயஸ்சித்தம். ப்ரம்மஹக்னே – ப்ரம்மஹத்தி பண்ணிணவனுக்கும், ஸுராபே – ஸுரா பானம் பண்ணிணவனுக்கும், கோக்னே – கோஹத்தி பண்ணிணவனுக்கும்,  பக்னவ்ரத: […]

Categories
Ramayana One Slokam ERC

மருவுக மாசற்றார் கேண்மை

இன்னிக்கு வால்மீகி ராமாயண ஸ்லோகம், சுந்தரகாண்டத்துல முப்பத்தாறாவது ஸர்க்கத்துல ஒரு ஸ்லோகம் कच्चिन्मित्राणि लभते मित्रैश्चाप्यभिगम्यते । कच्चित्कल्याणमित्त्रश्च मित्रत्त्रैश्चापि पुरस्कृतः ।। கச்சின் மித்ராணி லபதே மித்ரைஸ்சாபி அபிகம்யதே | கச்சித் கல்யாண மித்ரஸ்ச மித்ரைஸ்சாபி புரஸ்க்ருதஹ || னு சீதாதேவி ஹநுமார் கிட்ட ராமரைப் பத்தி கேட்கறா. ஹனுமார், மெதுவா ராம கதையைச் சொல்லி கீழே இறங்கி வந்து நமஸ்காரம் பண்ணி, சீதையோட நம்பிக்கையை ஜெயிச்ச பின்ன, ராமருடைய பெயர் பொறித்த மோதிரத்தை கொடுத்து, […]

Categories
Ramayana One Slokam ERC

பூயோ விநயம் ஆஸ்தாய பவ நித்யம் ஜிதேந்த்ரிய:

இன்னிக்கு வால்மீகி ராமாயண ஸ்லோகம், அயோத்யா காண்டத்துல, மூணாவது சர்க்கத்துல, தசரத மகாராஜா, ராமர் கிட்ட சொல்றது कामतस्त्वं प्रकृत्यैव विनीतो गुणवानसि।। गुणवत्यपि तु स्नेहात्पुत्र वक्ष्यामि ते हितम्। भूयो विनयमास्थाय भव नित्यं जितेन्द्रियः।। காமத: த்வம் ப்ரக்ருத்யைவ வினீத: குணவானஸி | குணவத்யபிது ஸ்னேஹாத் புத்ர வக்ஷ்யாமி தே ஹிதம் || பூயோ விநயம் ஆஸ்தாய பவ நித்யம் ஜிதேந்த்ரிய: | ஹே, ராமா, காமத: த்வம் ப்ரக்ருத்யைவ – நீ […]

Categories
Ramayana One Slokam ERC

ராமாயணம் காட்டும் இல்லற இலக்கணம்

ஸீதா ராம குணக்ராம புன்யாரண்ய விஹாரிணௌ (18 min audio in tamil) वागर्थाविव संपृक्तौ वागर्थप्रतिपत्तये । जगतः पितरौ वन्दे पार्वतीपरमेश्वरौ ।। வாகர்தாவிவ ஸம்ப்ருக்தௌ வாகர்த-ப்ரதி பத்தயே | ஜகத: பிதரௌ வந்தே பார்வதீ-பரமேச்வரௌ || அப்படீன்னு ரகு வம்சத்தினுடைய முதல் ஸ்லோகம். மஹாகவி காளிதாசர் பண்ணிணது. வாக்கு, அதனுடைய அர்த்தம், ஒரு சொல், அதனுடைய பொருள். பலாப்பழம், அப்படீன்னு சொன்னா, உடனே,  நம்ம மனசுல, அந்த பொருள், ஞாபகம், வர்றது. அந்த […]

Categories
Ramayana One Slokam ERC

ராமோ ராமோ ராம இதி ப்ரஜாநாம் அபவன் கதா:

இன்னிக்கு ஸ்லோகம் யுத்த காண்டத்தில பட்டாபிஷேக சர்க்கத்துல வர ஒரு ஸ்லோகம் ராமோ ராமோ ராம இதி ப்ரஜாநாம் அபவன் கதா: | ராமபூதம் ஜகத் அபூத் ராமே ராஜ்யம் பிரஷாஸதி || ராம பட்டாபிஷேகம்  முடிஞ்ச பின்ன,  ராம ராஜ்யத்தை பத்தி ஒரு பத்து ஸ்லோகங்கள். இந்த ராமாயணத்தை படிக்கறதுனாலயும் சொல்றதுனாலேயும், கேட்கரதுனாலேயும் என்ன புண்யம் அப்படினு பத்து ஸ்லோகங்கள். அந்த ராம ராஜ்யம் எப்படியிருந்தது? அங்க திருடர்களே கிடையாது, எல்லாரும் க்ஷேமமாக இருந்தா, சத்யசந்தர்களாக […]

Categories
Ramayana One Slokam ERC

சம்பாதி கழுகுக்கு நிஷாகர மகரிஷி செய்த அனுக்ரஹம்

सर्वथा क्रियतां यत्न स्सीतामधिगमिष्यथ।।पक्षलाभो ममायं वस्सिद्धिप्रत्ययकारकः। ஸர்வதா க்ரியதாம் யத்ன: ஸீதாம் அதிகமிஷ்யத |பக்ஷலாபோ மமாயம் வ: சித்தி ப்ரத்யய காரக: || அப்டீன்னு சம்பாதி கழுகு வானரா கிட்ட சொல்றது. “எனக்கு, நிஷாகர மஹரிஷியினுடைய அனுக்ரஹத்துனால, இறக்கைகள் திரும்பவும் வந்துடுத்து, இளமையில் எனக்கு, எவ்வளவு, சக்தியும் வீரியமும், இருந்ததோ, அதெல்லாம், எனக்கு, இப்போ, திரும்ப கிடைச்சிருக்கு. இதுவே உங்களுடைய காரியமும் நடக்கும். நீங்கள் சீதா தேவி எங்க இருக்கான்னு தெரிந்து கொள்வீர்கள்., அப்டீங்கிறதுக்கு ஒரு […]

Categories
Ramayana One Slokam ERC

ஹனுமத் பிரபாவம்

இன்னிக்கு மூல நக்ஷத்ரம், ஹனுமாருடைய பிரபாவத்தைப் பற்றி பேசுவோம். ஹனுமார், சீதா தேவியை பார்த்து, அவளுக்கு ஆறுதல் சொல்லி, ஸ்ரீ ராமருடைய அங்குலீயகத்தை (மோதிரம்) காண்பித்து, நம்பிக்கை ஏற்படுத்தி, “ஸ்ரீ ராமர் வந்துவிடுவார், தங்களின் கஷ்டம் தீர்ந்தது, தாங்கள் இனிமேல் அழவேண்டாம்” என்று கூறுகிறார். முதலில் பார்த்தவுடன், “ஏனம்மா அழுகிறாய்?” என்று கேட்டார், இப்போ கிளம்பும்போது “இனி நீங்கள் அழவேண்டாம், தங்களின் கஷ்டங்கள் தீர்ந்தது” என்று கூறிவிட்டு, சீதாவிடம் ஏதாவது அடையாளம் தரச்  சொல்லி கேட்டு, அவள் […]

Categories
Ramayana One Slokam ERC

லக்ஷ்மணனுடைய உண்மையான ப்ராத்ருபக்தி

ஆரண்யகாண்டத்துல அறுபத்து ஏழாவது சர்க்கத்தோட முதல் ஸ்லோகம் पूर्वजोऽप्युक्तमात्रस्तु लक्ष्मणेन सुभाषितम् । सारग्राही महासारं प्रतिजग्राह राघवः।। “பூர்வோஜோபி உக்தமாத்ரஸ்து லக்ஷ்மணேன ஸுபாஷிதம் | ஸாரக்ராஹி மாஹாஸாரம் பிரதிஜக்ராஹ ராகவ: || “பூர்வோஜுபி ” – அண்ணாவாக இருந்தாலும் “உக்தமாத்ரஸ்து” லக்ஷ்மணன் சொன்னவுடனே ராமர், அவன் சொன்ன வார்த்தைகளை ஏற்றுக் கொண்டார், ஏன்னா, அவர் ” ஸாரக்ராஹி” – சொல்றாவா யாருன்னு  பார்க்காமல் சொல்லப்படும் விஷயம்  ஸாரமுடையதாக இருந்தால் அதை க்ராஹிசுக்ககூடியர் ராமர். அதுனால ஸாரக்ராஹி. […]

Categories
Ramayana One Slokam ERC

சீதாதேவி ஸ்ரீராமரோடு மகிழ்ச்சியாக இருந்த பொழுதுகள்

अर्थसिद्ध्यै हरिश्रेष्ठ गच्छ सौम्य यथासुखम्। समानयस्व वैदेहीं राघवेण महात्मना।। அர்த்தசித்யை ஹரிஸ்ரேஷ்ட கச்ச சௌம்ய யதாஸுகம் | ஸமானயஸ்வ வைதேஹீம் ராகவேன மஹாத்மனா || மைனாக மலைகிட்ட விடை பெற்றுக்கொண்டு, ஹனுமார் ஆகாசத்துல போகும் போது, ஸுரசா, அப்டீங்கிற ஒரு நாக மாதாவை பார்த்து தேவர்கள், “நீ போயி இந்த ஹனுமாருக்கு, எதாவது ஒரு தடை உண்டு பண்ணு. அவர் அதை, புத்தியினால ஜெயிச்சுண்டு போறாரா, இல்லை மனம் தளர்ந்து போறாரா அப்படீன்னு பாக்கணும்”னு […]

Categories
Ramayana One Slokam ERC

ராமனே என் தெய்வம்; ஏக பக்திர் விஷிஷ்யதே

சுந்தர காண்டத்துல, இருபத்தி நாலாவது சர்க்கத்துல, ஒரு ஸ்லோகம் दीनो वा राज्यहीनो वा यो मे भर्ता स मे गुरुः। तं नित्यमनुरक्तास्मि यथा सूर्यं सुवर्चला ।। தீனோ வா ராஜ்ய ஹீனோ வா யோ மே பர்த்தா ஸ மே குரு: | தம் நித்யம் அனுரக்தாஸ்மி யதா சூர்யம் சுவர்ச்சலா || சீதா தேவியை ராவணன் வந்து பார்த்து, ஏதேதோ ஆசை வார்த்தைகள் பேசறான். அவ நிமிர்ந்து கூட பார்க்கலை. […]