வால்மீகி ராமாயண பாராயணத்தின் முடிவில் சொல்லப்படும் மங்கள ச்லோகங்கள் (மங்கள ஸ்லோகங்களைக் கேட்க கீழே உள்ள இணைப்பில் க்ளிக் செய்யவும்). [வால்மீகி ராமாயணம் மங்கள ச்லோகங்கள்] (Audio file. Slokams given below) स्वस्ति प्रजाभ्यः परिपालयन्तां न्याय्येन मार्गेण महीं महीशाः । गोब्राह्मणेभ्यः शुभमस्तु नित्यं लोकाः समस्ताः सुखिनो भवन्तु ॥ १ ॥ काले वर्षतु पर्जन्यः पृथ्वी सस्यशालिनी । देशोऽयं क्षोभरहितो ब्राह्मणाः सन्तु निर्भयाः ॥ २ […]
Author: Ganapathy Subramanian
அதிஷீதம் மம மானஸம்
ஆர்யா சதகம் 51வது ஸ்லோகம் பொருளுரை – அதிஷீதம் மம மானஸம் अधिकाञ्चि केलिलोलैरखिलागमयन्त्रतन्त्रमन्त्रमयैः । अतिशीतं मम मानसमसमशरद्रोहिजीवनोपायैः ॥
அருணகிரிநாதர் அருளிய வேடிச்சி காவலன் வகுப்பு ஒலிப்பதிவு (Audio of vedichi kaavalan vaguppu by Saint Arunagirinathar) உதரகம லத்தினிடை முதியபுவ னத்ரயமும் உகமுடிவில் வைக்கும்உமை யாள்பெற்ற பாலகனும் …… 1 உமிழ்திரை பரப்பிவரு வெகுமுக குலப்பழைய உதகமகள் பக்கல்வரு சோதிச் சடானனும் …… 2 உவகையொடு கிர்த்திகையர் அறுவரும் எடுக்கஅவர் ஒருவரொரு வர்க்கவணொர் ஓர்புத்ரன் ஆனவனும் …… 3 உதயரவி வர்க்கநிகர் வனகிரண விர்த்தவிதம் உடையசத பத்ரநவ பீடத்து வாழ்பவனும் …… 4 உறைசரவ ணக்கடவுள் […]
கடாக்ஷ சதகம் 33வது ஸ்லோகம் பொருளுரை – நாய்சிவிகை ஏற்றுவித்த அம்மையெனக்கு அருளியவாறு ஆர்பெறுவார் नित्यं श्रुतेः परिचितौ यतमानमेव नीलोत्पलं निजसमीपनिवासलोलम् । प्रीत्यैव पाठयति वीक्षणदेशिकेन्द्रः कामाक्षि किन्तु तव कालिमसम्प्रदायम् ॥
அருணகிரிநாதர் அருளிய திருவேளைக்காரன் வகுப்பு ஒலிப்பதிவு (Audio of thiru velaikkaran vaguppu by Saint Arunagirinathar) வேளைக்காரனே நல்ல வேளைக்காரனே குறத்தி வேளைக்காரனே வள்ளிக்கு வேளைக்காரனே முருகன் மேதகு குறத்தி திரு வேளைக்காரனே ஆனபய பத்திவழி பாடுபெறு முத்தியது வாகநிகழ் பத்தசன வாரக் காரனும் …… 1 ஆரமது ரித்தகனி காரணமு தற்றமைய னாருடனு ணக்கைபரி தீமைக் காரனும் …… 2 ஆகமம்வி ளைத்தகில லோகமு நொடிப்பளவில் ஆசையொடு சுற்றுமதி வேகக் காரனும் …… 3 ஆணவஅ ழுக்கடையும் ஆவியை விளக்கியநு பூதியடை வித்ததொரு பார்வைக் காரனும் …… […]
விநாயகர் அகவல் ஒலிப்பதிவு (Audio of vinayagar agaval) சீதக் களபச் செந்தா மரைப்பூம் பாதச் சிலம்பு பலவிசை பாடப் பொன்னரை ஞாணும் பூந்துகில் ஆடையும் வன்னமருங்கில் வளர்ந்தழ கெறிப்பப் பேழை வயிறும் பெரும்பாரக் கோடும் (05) வேழ முகமும் விளங்குசிந் தூரமும் அஞ்சு கரமும் அங்குச பாசமும் நெஞ்சிற் குடிகொண்ட நீல மேனியும் நான்ற வாயும் நாலிரு புயமும் மூன்று கண்ணும் மும்மதச் சுவடும் (10) இரண்டு செவியும் இலங்குபொன் முடியும் திரண்டமுப் புரிநூல் திகழொளி மார்பும் […]
மந்தஸ்மித சதகம் 96வது ஸ்லோகம் பொருளுரை – மாசி மகத்தன்று சந்திர ஒளியில் கங்கையில் முங்கி குளிக்க வேண்டுமா? सन्तापं विरलीकरोतु सकलं कामाक्षि मच्चेतना मज्जन्ती मधुरस्मितामरधुनीकल्लोलजालेषु ते । नैरन्तर्यमुपेत्य मन्मथमरुल्लोलेषु येषु स्फुटं प्रेमेन्दुः प्रतिबिम्बितो वितनुते कौतूहलं धूर्जटेः ॥
கடாக்ஷ சதகம் 101வது ஸ்லோகம் பொருளுரை – காமாக்ஷி! உன் கடாக்ஷத்தால் என் மனதைக் குளிரப் பண்ணு पातेन लोचनरुचेस्तव कामकोटि पोतेन पातकपयोधिभयातुराणाम् । पूतेन तेन नवकाञ्चनकुण्डलांशु- वीतेन शीतलय भूधरकन्यके माम् ॥
யுத்த காண்டம் 74வது ஸர்கத்தின் பொருளுரை – ஹனுமார் ஓஷதி பர்வதத்தை கொண்டு வந்தார்; 23 minutes audio in tamizh giving the meaning of 74th sargam yuddha kandam – oshadhiparvathaanayanam श्रीमद्रामायणे युद्धकाण्डे ओषधिपर्वतानायनं इति चतुस्सप्ततितमः सर्गः तयोस्तदा सादितयो रणाग्रे मुमोह सैन्यं हरिपुङ्गवानाम् । सुग्रीवनीलाङ्गदजाम्बवन्तो न चापि किञ्चित् प्रतिपेदिरे ते ।। ६.७४.१ ।। ततो विषण्णं समवेक्ष्य सैन्यं विभीषणो बुद्धिमतां वरिष्ठः […]
வால்மீகி ராமாயணம் யுத்த காண்டத்தில் 74வது ஸர்கம் ஓஷதிபர்வதானயனம். ஹனுமார் மூலிகை மலையை கொண்டு வந்து, இந்திரஜித் பிரயோகித்த பிரம்மாஸ்திரத்தால் உயிரிழந்தவர்களைப் போல மயக்கம் அடைந்த, ராம லக்ஷ்மணர்களையும் 67 கோடி வானர்களையும் உயிர்ப்பித்த அந்த ஸர்கத்தின் ஒலிப்பதிவு மற்றும் பொருளுரை ஓஷதிபர்வதானயனம் மூல ஸ்லோகங்கள் ஒலிப்பதிவு யுத்த காண்டம் 74வது ஸர்கத்தின் பொருளுரை – ஹனுமார் ஓஷதி பர்வதத்தை கொண்டு வந்தார்; 23 minutes audio in tamizh giving the meaning of 74th […]