பாதாரவிந்த சதகம் 77வது ஸ்லோகம் பொருளுரை – நின் பாதம் என்னும் வாசக் கமலம் தலை மேல் வலிய வைத்து चलत्तृष्णावीचीपरिचलनपर्याकुलतया मुहुर्भ्रान्तस्तान्तः परमशिववामाक्षि परवान् । तितीर्षुः कामाक्षि प्रचुरतरकर्माम्बुधिममुं कदाहं लप्स्ये ते चरणमणिसेतुं गिरिसुते ॥
Author: Ganapathy Subramanian
Last year I learnt Sriman Narayaneeyam from Swamigal recording. Did that by splitting the sandhis in the text and using commas for giving pauses like Swamigal. It needs a calm mind to read like that. It greatly improves the bliss in reading a stothram. It helps in deepening our understanding. So I have attempted the […]
மந்தஸ்மித சதகம் 18வது ஸ்லோகம் பொருளுரை – பெரியவாளை புரிந்து கொள்ள முயற்சிப்போம் या जाड्याम्बुनिधिं क्षिणोति भजतां वैरायते कैरवैः नित्यं या नियमेन या च यतते कर्तुं त्रिनेत्रोत्सवम् । बिम्बं चान्द्रमसं च वञ्चयति या गर्वेण सा तादृशी कामाक्षि स्मितमञ्जरी तव कथं ज्योत्स्नेत्यसौ कीर्त्यते ॥
பொறாமை குணம் நீங்க
மந்தஸ்மித சதகம் 28வது ஸ்லோகம் பொருளுரை – பொறாமை குணம் நீங்க प्रेङ्खत्प्रौढकटाक्षकुञ्जकुहरेष्वत्यच्छगुच्छायितं वक्त्रेन्दुच्छविसिन्धुवीचिनिचये फेनप्रतानायितम् । नैरन्तर्यविजृम्भितस्तनतटे नैचोलपट्टायितं कालुष्यं कबलीकरोतु मम ते कामाक्षि मन्दस्मितम् ॥
பாதாரவிந்த சதகம் 23வது ஸ்லோகம் பொருளுரை – அம்பாள் பக்தர்களின் நகைச்சுவை உணர்வு ययोः सान्ध्यं रोचिः सततमरुणिम्ने स्पृहयते ययोश्चान्द्री कान्तिः परिपतति दृष्ट्वा नखरुचिम् । ययोः पाकोद्रेकं पिपठिषति भक्त्या किसलयं म्रदिम्नः कामाक्ष्या मनसि चरणौ तौ तनुमहे ॥
திருப்பள்ளியெழுச்சி பத்து பாடல்கள் ஒலிப்பதிவு திருப்பள்ளியெழுச்சி 1.போற்றி ! என் வாழ்முதலாகிய பொருளே ! புலர்ந்தது; பூங்கழற்கு இணைதுணை மலர்கொண்டு ஏற்றி, நின் திருமுகத்து எமக்கருள் மலரும் எழில்நகை கொண்டு நின் திருவடி தொழுகோம்; சேற்றிதழ்க் கமலங்கள் மலரும் தண்வயல் சூழ் திருப்பெருந்துறை உறை சிவபெருமானே ! ஏற்றுயர் கொடியுடையாய் ! எனையுடையாய் ! எம்பெருமான் பள்ளியெழுந்தருளாயே ! 2. அருணண் இந்திரன் திசை அணுகினன்; இருள்போய் அகன்றது; உதயம் நின் மலர்த்திரு முகத்தின் கருணையின் சூரியன் எழ […]
திருப்பாவை முப்பது பாடல்கள் ஒலிப்பதிவு திருப்பாவை 1. மார்கழித் திங்கள் மதி நிறைந்த நன்னாளால் நீராட போதுவீர் போதுமினோ நேரிழையீர் சீர் மல்கும் ஆய்பாடிச் செல்வச் சிறுமீர்காள் கூர் வேல் கொடுந்தொழிலன் நந்தகோபன் குமரன் ஏரார்ந்த கண்ணி யசோதை இளஞ்சிங்கம் கார்மேனிச் செங்கண் கதிர் மதியம் போல் முகத்தான் நாராயணனே நமக்கே பறை தருவான் பாரோர் புகழப் படிந்து ஏல் ஓர் எம்பாவாய். 2. வையத்து வாழ்வீர்காள்! நாமும் நம் பாவைக்குச் செய்யும் கிரிசைகள் கேளீரோ, பாற்கடலுள் […]
திருவெம்பாவை இருபது பாடல்கள் ஒலிப்பதிவு திருவெம்பாவை 1. ஆதியும் அந்தமும் இல்லா அரும்பெருஞ் சோதியை யாம்பாடக் கேட்டேயும் வாள்தடங்கண் மாதே வளருதியோ வன்செவியோ நின்செவிதான் மாதேவன் வார்கழல்கள் வாழ்த்திய வாழ்த்தொலிபோய் வீதிவாய்க் கேட்டலுமே விம்மிவிம்மி மெய்ம்மறந்து போதார் அமளியின்மேல் நின்றும் புரண்டிங்ஙன் ஏதேனும் ஆகாள் கிடந்தாள் என்னேஎன்னே ஈதே எந்தோழி பரிசேலோர் எம்பாவாய் 2. பாசம் பரஞ்சோதிக் கென்பாய் இராப்பகல்நாம் பேசும்போ தெப்போதிப் போதார் அமளிக்கே நேசமும் வைத்தனையோ நேரிழையாய் நேரிழையீர் சீசி இவையுஞ் சிலவோ விளையாடி ஏசும் […]
பாதாரவிந்த சதகம் 64வது ஸ்லோகம் பொருளுரை – பதத்தே உருகி நின் பாதத்திலே மனம் பற்றி महाभाष्यव्याख्यापटुशयनमारोपयति वा स्मरव्यापारेर्ष्यापिशुननिटिलं कारयति वा । द्विरेफाणामध्यासयति सततं वाधिवसतिं प्रणम्रान्कामाक्ष्याः पदनलिनमाहात्म्यगरिमा ॥
திருவாசகத்திலிருந்து சிவபுராணம் ஒலிப்பதிவு 1. சிவபுராணம் திருச்சிற்றம்பலம் சிவசிதம்பரம் நமச்சிவாய வாஅழ்க நாதன் தாள் வாழ்க இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க கோகழி ஆண்ட குருமணிதன் தாள் வாழ்க ஆகமம் ஆகிநின்று அண்ணிப்பான் தாள் வாழ்க ஏகன் அநேகன் இறைவன் அடிவாழ்க 5 வேகம் கெடுத்தாண்ட வேந்தன் அடிவெல்க பிறப்பறுக்கும் பிஞ்ஞகன்தன் பெய்கழல்கள் வெல்க புறத்தார்க்குச் சேயோன் தன் பூங்கழல்கள் வெல்க கரங்குவிவார் உள்மகிழும் கோன்கழல்கள் வெல்க சிரம்குவிவார் ஓங்குவிக்கும் சீரோன் கழல் வெல்க […]