கடாக்ஷ சதகம் 2வது ஸ்லோகம் பொருளுரை – மாதர்ஜயந்தி மமதாக்ரஹ மோக்ஷணானி मातर्जयन्ति ममताग्रहमोक्षणानि माहेन्द्रनीलरुचिशिक्षणदक्षिणानि । कामाक्षि कल्पितजगत्त्रयरक्षणानि त्वद्वीक्षणानि वरदानविचक्षणानि ॥
Author: Ganapathy Subramanian
சிவானந்தலஹரி ஸ்லோகம் 47 தமிழில் பொருள் (10 min audio in Tamizh giving meaning of Shivananda lahari slokam 47)
ஸ்துதி சதகம் 76வது ஸ்லோகம் பொருளுரை – பொய்யை நிந்தித்து உண்மையை சாதித்த உத்தமர் धन्या धन्या गतिरिह गिरां देवि कामाक्षि यन्मे निन्द्यां भिन्द्यात्सपदि जडतां कल्मषादुन्मिषन्तीम् । साध्वी माध्वीरसमधुरताभञ्जिनी मञ्जुरीतिः वाणीवेणी झटिति वृणुतात्स्वर्धुनीस्पर्धिनी माम् ॥
வால்மீகி ராமாயணம் பாலகாண்டத்தில், விஷ்வாமித்ர மகரிஷி ராம லக்ஷ்மணர்களுக்கு, பகீரதன் தன் முன்னோர்களை கரையேற்ற, ஆகாய கங்கையை பூமிக்கும், பூமியிலிருந்து பாதாள உலகிற்கும் கொண்டு சென்ற கதையை சொல்கிறார். அந்த கங்காவதரணம் என்ற பகுதியில் பாலகாண்டம் 42, 43, 44 ஸர்கங்களை அமாவாசை அன்று படிப்பது வழக்கம். இன்று கார்த்திகை அமாவாசை. ஸ்ரீ ஸ்ரீதர ஐயாவாள் என்ற மஹான், ஒரு கார்த்திகை அமாவாசை அன்று கங்கையை திருவிசைநல்லூர் என்ற தான் வாழ்ந்த கிராமத்தில் தன் வீட்டு கிணற்றிலேயே […]
சிவானந்தலஹரி ஸ்லோகம் 46 தமிழில் பொருள் (5 min audio in Tamizh giving meaning of Shivananda lahari slokam 46)
கடாக்ஷ சதகம் 67வது ஸ்லோகம் பொருளுரை – மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் कामाक्षि देशिककृपाङ्कुरमाश्रयन्तो नानातपोनियमनाशितपाशबन्धाः । वासालयं तव कटाक्षममुं महान्तो लब्ध्वा सुखं समधियो विचरन्ति लोके ॥
ஆர்யா சதகம் 98வது ஸ்லோகம் பொருளுரை – காமாக்ஷி த்யானம் மேன்மை தரும் अन्तरपि बहिरपि त्वं जन्तुततेरन्तकान्तकृदहन्ते । चिन्तितसन्तानवतां सन्ततमपि तन्तनीषि महिमानम् ॥
ஆர்யா சதகம் 83வது ஸ்லோகம் பொருளுரை – குரு கிருபையால் காமாக்ஷியை கண்டேன் (9 min audio giving the meaning of arya shathakam 83rd slokam) परिचितकम्पातीरं पर्वतराजन्यसुकृतसन्नाहम् । परगुरुकृपया वीक्षे परमशिवोत्सङ्गमङ्गलाभरणम् ॥ தைப் பௌர்ணமி காமாக்ஷி தங்கத் தேர் காட்சிகள் (photos and videos from Kamakshi golden chariot festival on thai pournami)
குரு சிஷ்ய உறவு
பாதாரவிந்த சதகம் 16வது ஸ்லோகம் பொருளுரை – குரு சிஷ்ய உறவு सरागः सद्वेषः प्रसृमरसरोजे प्रतिदिनं निसर्गादाक्रामन्विबुधजनमूर्धानमधिकम् । कथङ्कारं मातः कथय पदपद्मस्तव सतां नतानां कामाक्षि प्रकटयति कैवल्यसरणिम् ॥
மந்தஸ்மித சதகம் 9வது ஸ்லோகம் பொருளுரை – காமாக்ஷி மந்தஸ்மிதம் பவபயத்தை போக்கும் जेतुं हारलतामिव स्तनतटीं सञ्जग्मुषी सन्ततं गन्तुं निर्मलतामिव द्विगुणितां मग्ना कृपास्रोतसि । लब्धुं विस्मयनीयतामिव हरं रागाकुलं कुर्वती मञ्जुस्ते स्मितमञ्जरी भवभयं मथ्नातु कामाक्षि मे ॥