Categories
Sankshepa Ramayanam

ஸங்க்ஷேப ராமாயணம் ஸ்லோகங்கள் 11-20 பொருளுரை; Sankshepa Ramayanam slokams 11 to 20 meaning

ஸங்க்ஷேப ராமாயணம் ஸ்லோகங்கள் 11-20 பொருளுரை; Sankshepa Ramayanam slokams 11 to 20 meaning ஸங்க்ஷேப  இராமாயணத்துல நேத்திக்கு பத்து ஸ்லோகங்கள் அர்த்தம் பார்த்தோம். இன்னிக்கு 11ல இருந்து 20 வரைக்கும் பார்க்கலாம். 11வது ஸ்லோகம், समः समविभक्ताङ्गः स्निग्धवर्णः प्रतापवान् |  पीनवक्षा विशालाक्षो लक्ष्मीवाञ्शुभलक्षणः || ११|| ஸமஸ்ஸமவிப4க்தாங்க3: ஸ்நிக்3த4வர்ண: பிரதாபவாந் | பீநவக்ஷா விஶாலாக்ஷோ லக்ஷ்மீவாந் ஶுப4லக்ஷண: || 11 || ‘ஸம:’ அப்படீன்னா – ரொம்ப குள்ளமும் கிடையாது, ரொம்ப […]

Categories
Sankshepa Ramayanam

ஸங்க்ஷேப ராமாயணம் ஸ்லோகங்கள் 1-10 பொருளுரை; Sankshepa Ramayanam slokams 1 to 10 meaning

ஸங்க்ஷேப ராமாயணம் ஸ்லோகங்கள் 1-10 பொருளுரை; Sankshepa Ramayanam slokams 1 to 10 meaning ஸுமுகஸ்ச ஏகதந்தஸ்ச கபிலோ கஜகர்ணக: | லம்போதரஸ்ச விகட: விக்னராஜோ விநாயக: || தூம்ரகேது: கணாத்யக்ஷ: பாலசந்த்ரோ கஜானன: | வக்ரதுண்ட: சூர்ப்பகர்ண: ஹேரம்ப: ஸ்கந்தபூர்வஜ: || இந்த வால்மீகி ராமாயணத்துடைய முதல் ஸர்கம் ஸங்க்ஷேப  ராமாயணம். இதைப் படிச்சு அர்த்தம் சொல்லுங்கோன்னு கேட்டா. அதனால, பத்து பத்து ஸ்லோகமா சொல்லி அர்த்தம் சொல்றேன். முதல் ஸ்லோகம், तपस्स्वाध्यायनिरतं तपस्वी […]

Categories
Shankara Stothrani Meaning

கணேஷ பஞ்சரத்னம் 5வது 6வது ஸ்லோகங்கள் பொருளுரை; Ganesha Pancharathnam sloakms 5 and 6 meaning

கணேஷ பஞ்சரத்னம் 5வது 6வது ஸ்லோகங்கள் தமிழில் பொருள் (13 min audio in Tamizh giving meaning of Ganesha Pancharathnam slokams 5 and 6) கணேச பஞ்சரத்னத்ல நாலு ஸ்லோகங்கள் பார்த்தோம். இன்னிக்கு அஞ்சாவது ஸ்லோகம். ‘பஞ்சரத்னம்’ – ‘அஞ்சு ஸ்லோகங்கள்’. அப்புறம் பலஸ்ருதி, ஒரு ஸ்லோகம் இருக்கு. அது ரெண்டையும் பார்க்கலாம். नितान्तकान्तदन्तकान्तिमन्तकान्तकात्मजं अचिन्त्यरूपमन्तहीनमन्तरायकृन्तनम् । हृदन्तरे निरन्तरं वसन्तमेव योगिनां तमेकदन्तमेव तं विचिन्तयामि सन्ततम् ॥५॥ நிதாந்த காந்த தந்தகாந்தி மந்தகாந்த காத்மஜம் அசிந்த்யரூப மந்த ஹீன மந்தராய க்ருந்தனம் […]

Categories
Shankara Stothrani Meaning

கணேஷ பஞ்சரத்னம் 3வது 4வது ஸ்லோகங்கள் பொருளுரை; Ganesha Pancharathnam sloakms 3 and 4 meaning

கணேஷ பஞ்சரத்னம் 3வது 4வது ஸ்லோகங்கள் தமிழில் பொருள் (13 min audio in Tamizh giving meaning of Ganesha Pancharathnam slokams 3 and 4) கணேச பஞ்சரத்னத்ல, ஒவ்வொரு ஸ்லோகமா எடுத்து, பதம் பதமா பிரிச்சு அர்த்தம் பார்த்துண்டு வரோம். இன்னிக்கு மூணாவது  ஸ்லோகம் பார்க்கலாம்.   समस्तलोकशंकरं निरस्तदैत्यकुञ्जरं दरेतरोदरं वरं वरेभवक्त्रमक्षरम् । कृपाकरं क्षमाकरं मुदाकरं यशस्करं मनस्करं नमस्कृतां नमस्करोमि भास्वरम् ॥३॥ ஸமஸ்த லோக சங்கரம் நிரஸ்த தைத்ய குஞ்ஜரம் | தரேதரோதரம் வரம் வரேப வக்த்ரமக்ஷரம் | கிருபாகரம் க்ஷமாகரம் முதாகரம் […]

Categories
Shankara Stothrani Meaning

கணேஷ பஞ்சரத்னம் 1வது 2வது ஸ்லோகங்கள் பொருளுரை; Ganesha Pancharathnam sloakms 1 and 2 meaning

கணேஷ பஞ்சரத்னம் 1வது 2வது ஸ்லோகங்கள் தமிழில் பொருள் (17 min audio in Tamizh giving meaning of Ganesha Pancharathnam slokams 1 and 2) நமஸ்தே. இன்னொரு பத்து நாள்ல, இந்த விளம்பி வருஷத்தோட சங்கர ஜயந்தி மஹோத்ஸவம் வர்றது. அதனால ‘சங்கர ஸ்தோத்திரங்கள்’ சிலதை எடுத்து, அதுக்கு பதம் பதமா அர்த்தம் சொல்றேளா?’ன்னு கேட்டுண்டா. அந்த மாதிரி பண்ணலாம்னு எனக்கும் ஆசையா இருக்கு. முதல்ல கணேச பஞ்சரத்னம் எடுத்துக்கறேன். அதுக்கு முன்னாடி […]

Categories
Stothra Parayanam Audio

ராம ரக்ஷா ஸ்தோத்ரம் ஒலிப்பதிவு; ramaraksha stothram audio mp3

ராமரக்ஷா ஸ்தோத்ரம் என்ற இந்த ஸ்தோத்ரம் ஸ்ரீராமரின் நாமங்களை கொண்ட ஒரு கவசமாகும். கோவிந்த தாமோதர ஸ்வாமிகள் – ராமரக்ஷா ஜகத்ரக்ஷா என்று சொல்வார்கள். அதன் ஒலிப்பதிவு இங்கே ராம ரக்ஷா ஸ்தோத்ரம் ஒலிப்பதிவு ராம ரக்ஷா ஸ்தோத்ரம் சம்ஸ்க்ருத எழுத்தில் ராம ரக்ஷா ஸ்தோத்ரம் தமிழ் எழுத்தில் Ramaraksha stothram is a protective shield using many names of Srirama.  Sri Govinda Damodara Swamigal would say – Ramaraksha Jagadraksha. […]

Categories
shivanandalahari

சிவானந்தலஹரி 33 வது ஸ்லோகம் பொருளுரை

சிவானந்தலஹரி ஸ்லோகம் 33 தமிழில் பொருள் (10 min audio in Tamizh giving meaning of Shivananda lahari slokam 33) சிவானந்தலஹரியில அடுத்த ஸ்லோகம் 33 வது ஸ்லோகம் नालं वा सकृदेव देव भवतः सेवा नतिर्वा नुतिः पूजा वा स्मरणं कथाश्रवणमप्यालोकनं मादृशाम्। स्वामिन्नस्थिरदेवतानुसरणायासेन किं लभ्यते का वा मुक्तिरितः कुतो भवति चेत् किं प्रार्थनीयं तदा ॥ ३३॥ நாலம் வா ஸக்ருʼதே³வ தே³வ ப⁴வத: […]

Categories
shivanandalahari

சிவானந்தலஹரி 31, 32 வது ஸ்லோகம் பொருளுரை

சிவானந்தலஹரி ஸ்லோகம் 31, 32 தமிழில் பொருள் (18 min audio in Tamizh giving meaning of Shivananda lahari slokams 31 and 32) (15-3-2018 சாயங்காலம் ஒலிப்பதிவு செய்யப்பட்டது) இன்னிக்கு மஹா ப்ரதோஷம். பார்வதி பரமேஸ்வராளை ரிஷப வாகனத்துல தரிசனம் பண்ணி, பரமேஸ்வரன் ஹாலாஹல விஷத்தை சாப்பிட்டு, உயிர்களை எல்லாம் காத்ததை நன்றியோடு நினைச்சு, அவரை வழிப்படற புண்ய தினம். இன்னிக்கு சிவானந்த லஹரில 31, 32வது ஸ்லோகங்கள் பார்க்கணும். அந்த ரெண்டு […]

Categories
mookapancha shathi

காமாக்ஷி தேவியும் பௌர்ணமி சந்திரனும்

(ரொம்ப நாட்களுக்கு முன்னால்) கார்த்தால ஒரு 5:30 மணிக்கு முழிப்பு கொடுத்தது. எழுந்த உடனே ரூம் ரொம்ப பளிச்சுன்னு இருக்கிற மாதிரி இருந்தது! என்னடான்னு பார்த்தா, ஜன்னல் வழியா பூரண சந்திரன் தெரிஞ்சுது. இன்னிக்கு பிரதமை சந்திரன் தான். ஆனா முழுக்க பூர்ண சந்திரன் மாதிரியே இருந்தது. ரொம்ப சந்தோஷமா இருந்தது. ஜன்னல் வழியே பார்க்கும்போது எதிர்ல நிறைய கட்டடம்லாம் தான் இருக்கும். ஒரு சின்ன gap இருக்கும். அது வழியா பூர்ண சந்திரனை, முதல்ல கண்ணை […]

Categories
shivanandalahari

சிவானந்தலஹரி 30வது ஸ்லோகம் பொருளுரை

சிவானந்தலஹரி ஸ்லோகம் 30 தமிழில் பொருள் (16 min audio in Tamizh giving meaning of Shivananda lahari slokam 30) சிவானந்த லஹரில அடுத்த ஸ்லோகம் 30 வது ஸ்லோகம் वस्त्रोद्धूतविधौ सहस्रकरता पुष्पार्चने विष्णुता गन्धे गन्धवहात्मताऽन्नपचने बर्हिर्मुखाध्यक्षता । पात्रे काञ्चनगर्भतास्ति मयि चेद् बालेन्दुचूडामणे शुश्रूषां करवाणि ते पशुपते स्वामिन् त्रिलोकीगुरो ॥ ३०॥ வஸ்த்ரோத்³தூ⁴தவிதௌ⁴ ஸஹஸ்ரகரதா புஷ்பார்சநே விஷ்ணுதா க³ந்தே⁴ க³ந்த⁴வஹாத்மதாঽந்நபசநே ப³ர்ஹிர்முகா²த்⁴யக்ஷதா । பாத்ரே காஞ்சநக³ர்ப⁴தாஸ்தி மயி சேத்³ பா³லேந்து³சூடா³மணே ஶுஶ்ரூஷாம் கரவாணி தே பஶுபதே ஸ்வாமிந் த்ரிலோகீகு³ரோ ॥ 30॥ முந்தின ஸ்லோகத்துல, ‘ஶம்போ⁴ லோககு³ரோ மதீ³யமநஸ: ஸௌக்²யோபதே³ஶம் குரு’னு சொன்னார். அங்க ‘லோககுரு’ங்கிறார். […]