ஸங்க்ஷேப ராமாயணம் ஒலிப்பதிவு (Audio of the first 100 slokams of Balakandam in Valmiki Ramayana) ஸங்க்ஷேப ராமாயணம் என்பது வால்மீகி ராமாயணத்தின் முதல் காண்டமான பால காண்டத்தின் முதல் ஸர்கம். வால்மீகி முனிவர் நாரத பகவானிடம் ‘இந்த உலகில், சத்யம், தர்மம், அழகு, படிப்பு, வீரம், ஒழுக்கம் என்று எல்லா நல்ல குணங்களும் கொண்ட மனிதன் யாரேனும் உண்டா?’ என்று கேட்க, நாரத பகவான் ‘உண்டு. அவர் தான் இக்ஷ்வாகு வம்சத்தில் அவதரித்த […]
Author: Ganapathy Subramanian
ஸீதா ராம குணக்ராம புன்யாரண்ய விஹாரிணௌ (18 min audio in tamil) वागर्थाविव संपृक्तौ वागर्थप्रतिपत्तये । जगतः पितरौ वन्दे पार्वतीपरमेश्वरौ ।। வாகர்தாவிவ ஸம்ப்ருக்தௌ வாகர்த-ப்ரதி பத்தயே | ஜகத: பிதரௌ வந்தே பார்வதீ-பரமேச்வரௌ || அப்படீன்னு ரகு வம்சத்தினுடைய முதல் ஸ்லோகம். மஹாகவி காளிதாசர் பண்ணிணது. வாக்கு, அதனுடைய அர்த்தம், ஒரு சொல், அதனுடைய பொருள். பலாப்பழம், அப்படீன்னு சொன்னா, உடனே, நம்ம மனசுல, அந்த பொருள், ஞாபகம், வர்றது. அந்த […]
ततश्च द्वादशे मासे चैत्रे नावमिके तिथौ।।1.18.8।। नक्षत्रेऽदितिदैवत्ये स्वोच्चसंस्थेषु पञ्चसु। ग्रहेषु कर्कटे लग्ने वाक्पताविन्दुना सह।।1.18.9।। प्रोद्यमाने जगन्नाथं सर्वलोकनमस्कृतम्। कौसल्याऽजनयद्रामं सर्वलक्षणसंयुतम्।।1.18.10।। विष्णोरर्धं महाभागं पुत्रमैक्ष्वाकुवर्धनम्। कौसल्या शुशुभे तेन पुत्रेणामिततेजसा।।1.18.11।। यथा वरेण देवानामदितिर्वज्रपाणिना। भरतो नाम कैकेय्यां जज्ञे सत्यपराक्रम:।।1.18.12।। साक्षाद्विष्णोश्चतुर्भाग: सर्वैस्समुदितो गुणै:। अथ लक्ष्मणशत्रुघ्नौ सुमित्राऽजनयत्सुतौ।।1.18.13।। वीरौ सर्वास्त्रकुशलौ विष्णोरर्धसमन्वितौ। पुष्ये जातस्तु भरत: मीनलग्ने प्रसन्नधी:।।1.18.14।। सार्पे जातौ च सौमित्री कुलीरेऽभ्युदिते रवौ। राज्ञ: […]
இன்னிக்கு ஸ்லோகம் யுத்த காண்டத்தில பட்டாபிஷேக சர்க்கத்துல வர ஒரு ஸ்லோகம் ராமோ ராமோ ராம இதி ப்ரஜாநாம் அபவன் கதா: | ராமபூதம் ஜகத் அபூத் ராமே ராஜ்யம் பிரஷாஸதி || ராம பட்டாபிஷேகம் முடிஞ்ச பின்ன, ராம ராஜ்யத்தை பத்தி ஒரு பத்து ஸ்லோகங்கள். இந்த ராமாயணத்தை படிக்கறதுனாலயும் சொல்றதுனாலேயும், கேட்கரதுனாலேயும் என்ன புண்யம் அப்படினு பத்து ஸ்லோகங்கள். அந்த ராம ராஜ்யம் எப்படியிருந்தது? அங்க திருடர்களே கிடையாது, எல்லாரும் க்ஷேமமாக இருந்தா, சத்யசந்தர்களாக […]
सर्वथा क्रियतां यत्न स्सीतामधिगमिष्यथ।।पक्षलाभो ममायं वस्सिद्धिप्रत्ययकारकः। ஸர்வதா க்ரியதாம் யத்ன: ஸீதாம் அதிகமிஷ்யத |பக்ஷலாபோ மமாயம் வ: சித்தி ப்ரத்யய காரக: || அப்டீன்னு சம்பாதி கழுகு வானரா கிட்ட சொல்றது. “எனக்கு, நிஷாகர மஹரிஷியினுடைய அனுக்ரஹத்துனால, இறக்கைகள் திரும்பவும் வந்துடுத்து, இளமையில் எனக்கு, எவ்வளவு, சக்தியும் வீரியமும், இருந்ததோ, அதெல்லாம், எனக்கு, இப்போ, திரும்ப கிடைச்சிருக்கு. இதுவே உங்களுடைய காரியமும் நடக்கும். நீங்கள் சீதா தேவி எங்க இருக்கான்னு தெரிந்து கொள்வீர்கள்., அப்டீங்கிறதுக்கு ஒரு […]
ஹனுமத் பிரபாவம்
இன்னிக்கு மூல நக்ஷத்ரம், ஹனுமாருடைய பிரபாவத்தைப் பற்றி பேசுவோம். ஹனுமார், சீதா தேவியை பார்த்து, அவளுக்கு ஆறுதல் சொல்லி, ஸ்ரீ ராமருடைய அங்குலீயகத்தை (மோதிரம்) காண்பித்து, நம்பிக்கை ஏற்படுத்தி, “ஸ்ரீ ராமர் வந்துவிடுவார், தங்களின் கஷ்டம் தீர்ந்தது, தாங்கள் இனிமேல் அழவேண்டாம்” என்று கூறுகிறார். முதலில் பார்த்தவுடன், “ஏனம்மா அழுகிறாய்?” என்று கேட்டார், இப்போ கிளம்பும்போது “இனி நீங்கள் அழவேண்டாம், தங்களின் கஷ்டங்கள் தீர்ந்தது” என்று கூறிவிட்டு, சீதாவிடம் ஏதாவது அடையாளம் தரச் சொல்லி கேட்டு, அவள் […]
ஆரண்யகாண்டத்துல அறுபத்து ஏழாவது சர்க்கத்தோட முதல் ஸ்லோகம் पूर्वजोऽप्युक्तमात्रस्तु लक्ष्मणेन सुभाषितम् । सारग्राही महासारं प्रतिजग्राह राघवः।। “பூர்வோஜோபி உக்தமாத்ரஸ்து லக்ஷ்மணேன ஸுபாஷிதம் | ஸாரக்ராஹி மாஹாஸாரம் பிரதிஜக்ராஹ ராகவ: || “பூர்வோஜுபி ” – அண்ணாவாக இருந்தாலும் “உக்தமாத்ரஸ்து” லக்ஷ்மணன் சொன்னவுடனே ராமர், அவன் சொன்ன வார்த்தைகளை ஏற்றுக் கொண்டார், ஏன்னா, அவர் ” ஸாரக்ராஹி” – சொல்றாவா யாருன்னு பார்க்காமல் சொல்லப்படும் விஷயம் ஸாரமுடையதாக இருந்தால் அதை க்ராஹிசுக்ககூடியர் ராமர். அதுனால ஸாரக்ராஹி. […]
अर्थसिद्ध्यै हरिश्रेष्ठ गच्छ सौम्य यथासुखम्। समानयस्व वैदेहीं राघवेण महात्मना।। அர்த்தசித்யை ஹரிஸ்ரேஷ்ட கச்ச சௌம்ய யதாஸுகம் | ஸமானயஸ்வ வைதேஹீம் ராகவேன மஹாத்மனா || மைனாக மலைகிட்ட விடை பெற்றுக்கொண்டு, ஹனுமார் ஆகாசத்துல போகும் போது, ஸுரசா, அப்டீங்கிற ஒரு நாக மாதாவை பார்த்து தேவர்கள், “நீ போயி இந்த ஹனுமாருக்கு, எதாவது ஒரு தடை உண்டு பண்ணு. அவர் அதை, புத்தியினால ஜெயிச்சுண்டு போறாரா, இல்லை மனம் தளர்ந்து போறாரா அப்படீன்னு பாக்கணும்”னு […]
சுந்தர காண்டத்துல, இருபத்தி நாலாவது சர்க்கத்துல, ஒரு ஸ்லோகம் दीनो वा राज्यहीनो वा यो मे भर्ता स मे गुरुः। तं नित्यमनुरक्तास्मि यथा सूर्यं सुवर्चला ।। தீனோ வா ராஜ்ய ஹீனோ வா யோ மே பர்த்தா ஸ மே குரு: | தம் நித்யம் அனுரக்தாஸ்மி யதா சூர்யம் சுவர்ச்சலா || சீதா தேவியை ராவணன் வந்து பார்த்து, ஏதேதோ ஆசை வார்த்தைகள் பேசறான். அவ நிமிர்ந்து கூட பார்க்கலை. […]
सर्वान् लोकान् सुसंहृत्य सभूतान् सचराचरान्। पुनरेव तथा स्रष्टुं शक्तो रामो महायशाः।। ஸர்வான் லோகான் ஸுஸம்ஹ்ருத்ய ஸபூதான் ஸசராசரான் | புனரேவ ததா ஸ்ரஷ்டும் ஷக்தோ ராமோ மஹாயஷா: || என்று சுந்தரகாண்டம் 51 வது சர்கத்துல ஒரு ஸ்லோகம். பதினாலு உலகங்களையும், நாம் இருக்கற பூமி, மேல இருக்கக் கூடிய உலகங்கள், நக்ஷத்ரம், சந்திர, சூர்யர்கள், அப்புறம், நமக்குக் கீழே இருக்கக் கூடிய, ரசாதளம், தலாதளம், பாதாளம், அதல, பாதாளம் வரைக்கும், மேல […]