ஸ்துதி சதகம் 46வது ஸ்லோகம் பொருளுரை – மஹாபெரியவா திருவடிகளே சரணம் कवित्वश्रीकन्दः सुकृतपरिपाटी हिमगिरेः विधात्री विश्वेषां विषमशरवीरध्वजपटी । सखी कम्पानद्याः पदहसितपाथोजयुगली पुराणी पायान्नः पुरमथनसाम्राज्यपदवी ॥ கவித்வஸ்ரீகந்த:³ ஸுக்ருʼதபரிபாடீ ஹிமகி³ரே: விதா⁴த்ரீ விஶ் வேஷாம் விஷமஶர வீரத்⁴வஜபடீ । ஸகீ² கம்பாநத்³யா: பத³ஹஸிதபாதோ²ஜயுக³லீ புராணீபாயாந்ந: புரமத²னஸாம்ராஜ்யபத³வீ || இது ஸ்துதி சதகத்திலே 46ஆவது ஸ்லோகம். கவித்வஸ்ரீகந்த: – கவிதை அழகுக்கு மூலமாகவும், ‘மூலம்’ன்னா கிழங்கு. கிழங்குலேந்து செடி திரும்பத் திரும்ப முளைக்கும். […]
Category: mooka pancha shathi one slokam
ஸ்துதி சதகம் 45வது ஸ்லோகம் பொருளுரை – க்ருபா தாரா த்ரோணி – கருணை என்னும் மழை நீரால் நிறைந்த தொட்டி कृपाधाराद्रोणी कृपणधिषणानां प्रणमतां निहन्त्री सन्तापं निगममुकुटोत्तंसकलिका । परा काञ्चीलीलापरिचयवती पर्वतसुता गिरां नीवी देवी गिरिशपरतन्त्रा विजयते ॥
ஆனந்த அமுதக்கடல்
ஆர்யா சதகம் 29வது ஸ்லோகம் பொருளுரை – ஆனந்த அமுதக்கடல் स्मयमानमुखं काञ्चीमयमानं कमपि देवताभेदम् । दयमानं वीक्ष्य मुहुर्वयमानन्दामृताम्बुधौ मग्नाः ॥ ஸ்மயமானமுக²ம் காஞ்சீமயமானம் கமபி தே³வதாபே⁴த³ம் । த³யமானம் வீக்ஷ்ய முஹு: வயமானந்தா³ம்ருʼதாம்பு³பதௌ⁴ மக்³னா: ॥ இது ஆர்யா சதகத்தில் 29வது ஸ்லோகம். ‘ஸ்மயமாந முகம்’ – மந்தஸ்மிதத்துடன் கூடிய முகம். ‘காஞ்சீமயமாநம்’ – காஞ்சீ தேசத்தை வந்தடைந்த (காஞ்சீ தேசத்தில் இருந்து கொண்டு அநுக்ரஹம் பண்ணும்) , “கமபிதேவதா பேதம் தயமானம்” […]
ஸ்துதி சதகம் 74வது ஸ்லோகம் பொருளுரை – காஞ்சியில் பெய்த தங்கமழை (10 min audio in tamizh giving the meaning of the slokam खण्डीकृत्य प्रकृतिकुटिलं कल्मषं प्रातिभश्री- शुण्डीरत्वं निजपदजुषां शून्यतन्द्रं दिशन्ती । तुण्डीराख्ये महति विषये स्वर्णवृष्टिप्रदात्री चण्डी देवी कलयति रतिं चन्द्रचूडालचूडे ॥
ஆர்யா சதகம் 44வது ஸ்லோகம் பொருளுரை – நீ வேறனாதிருக்க நான் வேறனாதிருக்க समया सान्ध्यमयूखैः समया बुद्ध्या सदैव शीलितया । उमया काञ्चीरतया न मया लभ्येत किं नु तादात्म्यम् ॥ ஸமயா ஸாந்த்⁴யமயூகை:² ஸமயா பு³த்³த் ⁴யா ஸதை³வ ஶீலிதயா । உமயா காஞ்சீரதயா ந மயா லப்⁴யேத கிம் நு தாதா³த்ம்யம் ॥ இது ஆர்யா ஸதகத்துல 44 வது ஸ்லோகம். ஸாந்த்யமயூகை: – சந்தியா காலத்து சூரிய கிரணங்களுக்கு […]
கடாக்ஷ சதகம் 99வது ஸ்லோகம் பொருளுரை – காமாக்ஷி கடாக்ஷம் என்னும் கருப்பு அமிர்தம் Ramana periya puranam book (36 mb pdf file) अत्यन्तशीतलमनर्गलकर्मपाक- काकोलहारि सुलभं सुमनोभिरेतत् । पीयूषमेव तव वीक्षणमम्ब किन्तु कामाक्षि नीलमिदमित्ययमेव भेदः ॥
ஸ்துதி சதகம் 43வது ஸ்லோகம் பொருளுரை – காமாக்ஷி தேவி என்னும் அதிசய மின்னற்கொடி अनाद्यन्ता काचित्सुजननयनानन्दजननी निरुन्धाना कान्तिं निजरुचिविलासैर्जलमुचाम् । स्मरारेस्तारल्यं मनसि जनयन्ती स्वयमहो गलत्कम्पा शम्पा परिलसति कम्पापरिसरे ॥ இது ஸ்துதி சதகத்தில் 43வது ஸ்லோகம். ரொம்ப அற்புதமான ஒரு ஸ்லோகம். இந்த ஸ்லோகத்துல காமாக்ஷி தேவியவே ஒரு மின்னல் கொடியா வர்ணிக்கறார். ஆனா, இது மேகத்துக்கு பக்கத்துல வர ஒரு க்ஷணம் மின்னற மின்னல்கொடி கிடையாது. காமாக்ஷி ஒரு […]
பாதாரவிந்த சதகம் 80வது ஸ்லோகம் பொருளுரை – காமாக்ஷி சரணம் ஞானத்தீயை வளர்க்கும் அரணி विराजन्ती शुक्तिर्नखकिरणमुक्तामणिततेः विपत्पाथोराशौ तरिरपि नराणां प्रणमताम् । त्वदीयः कामाक्षि ध्रुवमलघुवह्निर्भववने मुनीनां ज्ञानाग्नेररणिरयमङ्घ्रिर्विजयते ॥
கடாக்ஷ சதகம் 39வது ஸ்லோகம் பொருளுரை – காமாக்ஷி கடாக்ஷம் என்னும் கருமேகம் பகவத்கீதை 8வது அத்யாயம் 6வது ஸ்லோகம் மஹாபெரியவாளின் வியத்தகு விளக்கம் कालाम्बुवाह इव ते परितापहारी कामाक्षि पुष्करमधःकुरुते कटाक्षः । पूर्वः परं क्षणरुचा समुपैति मैत्रीं अन्यस्तु संततरुचिं प्रकटीकरोति ॥
கடாக்ஷ சதகம் 21வது ஸ்லோகம் பொருளுரை – காமாக்ஷி கடாக்ஷம் என்னும் குளிர் நிலவு पीयूषवर्षशिशिरा स्फुटदुत्पलश्री- मैत्री निसर्गमधुरा कृततारकाप्तिः । कामाक्षि संश्रितवती वपुरष्टमूर्तेः ज्योत्स्नायते भगवति त्वदपाङ्गमाला ॥