கருணா வருணாலய பாலய மாம் (7 min audio in Tamizh, same as the script above)
ஸ்வாமிகளோட பரிவு அனுபவிச்சவா வாழ்க்கை முழுவதும் (life time) அதை ஞாபகம் வெச்சுண்டிருப்பா. அவர் பகவானோட கருணையை அனுபவிச்சு அதை நம்பமேல காமிக்கறார்.
கருணா வருணாலய பாலய மாம் (7 min audio in Tamizh, same as the script above)
ஸ்வாமிகளோட பரிவு அனுபவிச்சவா வாழ்க்கை முழுவதும் (life time) அதை ஞாபகம் வெச்சுண்டிருப்பா. அவர் பகவானோட கருணையை அனுபவிச்சு அதை நம்பமேல காமிக்கறார்.
நமஸ்தேஷாம் மஹாத்மனாம் (5 min audio in Tamizh, same as the script above)
கோவிந்த தாமோதர ஸ்வாமிகளின் வாழ்க்கையைப் பற்றி, அவருடைய ஞான வைராக்கியம், அவர் செய்த அனுக்ரகங்கள், இதையெல்லாம் பேசறோம், கேட்கறோம். இதிலேயே ஒரு சந்தோஷம் இருக்கு. ஆனால் அதுக்கும் மேலே இதில் ஒரு பெரிய லாபம் இருக்கு.
மநீஷாம் மாஹேந்த்ரீம் (7 min audio in Tamizh, same as the script above)
ஸ்வாமிகள் சொல்லி அமெரிக்காவிலிருந்து திரும்பி வந்தேன் என்று சொல்லிக் கொண்டிருந்தேன். ஆனால் நான் திரும்பி வருவதற்கு என் அம்மா, அப்பாவும் ஒத்துக் கொண்டார்களே! இந்தக் காலத்தில் “நீ அங்கு இருந்து சம்பாதித்தால் போதும்” என்று சொல்பவர்களே அதிமாக இருக்கிறார்கள்.
வேகம் கெடுத்தாண்ட வேந்தன் அடி போற்றி (7 min audio in Tamizh, same as the script above)
ஸ்வாமிகள் எனக்கு மூகபஞ்சசதீ ஸ்தோத்திரத்தை நிறைய வாசிச்சு கொண்டு இருந்ததுனால, என்கிட்ட, நீ போய் காஞ்சிபுரத்தில, மஹா பெரியவாளை தரிசனம் பண்ணு, அவா தான் காமாக்ஷி.
ஶம தன ஜனாஹா: (6 min audio in Tamizh, same as the script above)
நம்ம ஸ்வாமிகளை பத்தி நெனச்சாலே, பேசினாலே, படிச்சாலே, கேட்டாலே ஒரு, தனியான ஒரு ஆனந்தம். தனியான ஒரு நிம்மதி ஏற்படறது, அப்படிங்கறது, ஒரு பெரிய பாக்கியம். அது தான் ஒரு அனுக்ரஹம்.