ஆர்யா சதகம் 28வது ஸ்லோகம் பொருளுரை – எகாம்ரநாத ஜீவிதம் ஏவம் பததூரம் ஏகம் அவலம்பே एणशिशुदीर्घलोचनं एनःपरिपन्थि सन्ततं भजताम् । एकाम्रनाथजीवितमेवम्पददूरमेकमवलम्बे ॥
Author: Ganapathy Subramanian
ஆர்யா சதகம் 61வது ஸ்லோகம் பொருளுரை – சுந்தரி நின் அருள் ஏதென்று சொல்லுவதே तुष्यामि हर्षितस्मरशासनया काञ्चिपुरकृतासनया । स्वासनया सकलजगद्भासनया कलितशम्बरासनया ॥
மந்தஸ்மித சதகம் 68வது ஸ்லோகம் பொருளுரை – இவர்கள் தான் உலகிலேயே பெரிய பாக்யசாலிகள் (நீலா மாமியின் மஹாபெரியவா அனுபவங்கள் சுருக்கம்) श्रीकाञ्चीपुररत्नदीपकलिके तान्येव मेनात्मजे चाकोराणि कुलानि देवि सुतरां धन्यानि मन्यामहे । कम्पातीरकुटुम्बचङ्क्रमकलाचुञ्चूनि चञ्चूपुटैः नित्यं यानि तव स्मितेन्दुमहसामास्वादमातन्वते ॥ நீலா மாமியின் – நான் கண்ட பூஜ்யஸ்ரீ மகாபெரியவா புஸ்தகம் கீழே. (36 mb).https://www.dropbox.com/s/ey456sqpb6ch2h2/Anugraham-Naan-Kanda-Poojya-Sri-Maha-Periavaal-Smt-Neela-Subramanian-Dr-MS-Narayanan.pdf
மந்தஸ்மித சதகம் 12வது ஸ்லோகம் பொருளுரை – ஹனுமத் ப்ரபாவத்தின் மூலம் எது? नित्यं बाधितबन्धुजीवमधरं मैत्रीजुषं पल्लवैः शुद्धस्य द्विजमण्डलस्य च तिरस्कर्तारमप्याश्रिता । या वैमल्यवती सदैव नमतां चेतः पुनीतेतरां कामाक्ष्या हृदयं प्रसादयतु मे सा मन्दहासप्रभा ॥ நித்யம் பா3தி4த ப3ந்து4 ஜீவமத4ரம் மைத்ரீஜுஷம் பல்லவை: ஶுத்3த4ஸ்ய த்3விஜமண்ட3லஸ்ய ச திரஸ்கர்தாரமப்யாஶ்ரிதா । யா வைமல்யவதீ ஸதை3வ நமதாம் சேத: புனீதேதராம் காமாக்ஷ்யா ஹ்ருʼத3யம் ப்ரஸாத3யது மே ஸா மந்த3ஹாஸப்ரபா4 […]
உலகிலேயே பழமையான க்ஷேத்ரம் காசி. அந்த காசி க்ஷேத்ரத்தின் காவல் தெய்வம் காலபைரவ மூர்த்தி. அவர் சிவபெருமானின் ஒரு அம்சமாவார். அவர் மீது ஆசார்யாள் அருளிய ஒரு அருமையான ஸ்துதி காலபைரவாஷ்டகம். அதை பல விதங்களில் பாடி மகிழலாம். இங்கே இரண்டு வித மெட்டில் பாடி பதிவு செய்துள்ளேன். அதன் கீழே சம்ஸ்க்ருதத்திலும் தமிழிலும் ஸ்லோகம் தரப்பட்டுள்ளது. இந்த ஸ்லோகத்திற்கு ஆசார்யாள் – மனதுக்கு குதூகலத்தையும், ஞானம், முக்தி, மற்றும் பல வகைப்பட்ட புண்ணியங்களையும் அளிக்கும். மோகம், பேராசை, […]
ஸ்துதி சதகம் 46வது ஸ்லோகம் பொருளுரை – மஹாபெரியவா திருவடிகளே சரணம் कवित्वश्रीकन्दः सुकृतपरिपाटी हिमगिरेः विधात्री विश्वेषां विषमशरवीरध्वजपटी । सखी कम्पानद्याः पदहसितपाथोजयुगली पुराणी पायान्नः पुरमथनसाम्राज्यपदवी ॥ கவித்வஸ்ரீகந்த:³ ஸுக்ருʼதபரிபாடீ ஹிமகி³ரே: விதா⁴த்ரீ விஶ் வேஷாம் விஷமஶர வீரத்⁴வஜபடீ । ஸகீ² கம்பாநத்³யா: பத³ஹஸிதபாதோ²ஜயுக³லீ புராணீபாயாந்ந: புரமத²னஸாம்ராஜ்யபத³வீ || இது ஸ்துதி சதகத்திலே 46ஆவது ஸ்லோகம். கவித்வஸ்ரீகந்த: – கவிதை அழகுக்கு மூலமாகவும், ‘மூலம்’ன்னா கிழங்கு. கிழங்குலேந்து செடி திரும்பத் திரும்ப முளைக்கும். […]
ஸ்துதி சதகம் 45வது ஸ்லோகம் பொருளுரை – க்ருபா தாரா த்ரோணி – கருணை என்னும் மழை நீரால் நிறைந்த தொட்டி कृपाधाराद्रोणी कृपणधिषणानां प्रणमतां निहन्त्री सन्तापं निगममुकुटोत्तंसकलिका । परा काञ्चीलीलापरिचयवती पर्वतसुता गिरां नीवी देवी गिरिशपरतन्त्रा विजयते ॥
ஆனந்த அமுதக்கடல்
ஆர்யா சதகம் 29வது ஸ்லோகம் பொருளுரை – ஆனந்த அமுதக்கடல் स्मयमानमुखं काञ्चीमयमानं कमपि देवताभेदम् । दयमानं वीक्ष्य मुहुर्वयमानन्दामृताम्बुधौ मग्नाः ॥ ஸ்மயமானமுக²ம் காஞ்சீமயமானம் கமபி தே³வதாபே⁴த³ம் । த³யமானம் வீக்ஷ்ய முஹு: வயமானந்தா³ம்ருʼதாம்பு³பதௌ⁴ மக்³னா: ॥ இது ஆர்யா சதகத்தில் 29வது ஸ்லோகம். ‘ஸ்மயமாந முகம்’ – மந்தஸ்மிதத்துடன் கூடிய முகம். ‘காஞ்சீமயமாநம்’ – காஞ்சீ தேசத்தை வந்தடைந்த (காஞ்சீ தேசத்தில் இருந்து கொண்டு அநுக்ரஹம் பண்ணும்) , “கமபிதேவதா பேதம் தயமானம்” […]
ஸ்துதி சதகம் 74வது ஸ்லோகம் பொருளுரை – காஞ்சியில் பெய்த தங்கமழை (10 min audio in tamizh giving the meaning of the slokam खण्डीकृत्य प्रकृतिकुटिलं कल्मषं प्रातिभश्री- शुण्डीरत्वं निजपदजुषां शून्यतन्द्रं दिशन्ती । तुण्डीराख्ये महति विषये स्वर्णवृष्टिप्रदात्री चण्डी देवी कलयति रतिं चन्द्रचूडालचूडे ॥
ஆர்யா சதகம் 44வது ஸ்லோகம் பொருளுரை – நீ வேறனாதிருக்க நான் வேறனாதிருக்க समया सान्ध्यमयूखैः समया बुद्ध्या सदैव शीलितया । उमया काञ्चीरतया न मया लभ्येत किं नु तादात्म्यम् ॥ ஸமயா ஸாந்த்⁴யமயூகை:² ஸமயா பு³த்³த் ⁴யா ஸதை³வ ஶீலிதயா । உமயா காஞ்சீரதயா ந மயா லப்⁴யேத கிம் நு தாதா³த்ம்யம் ॥ இது ஆர்யா ஸதகத்துல 44 வது ஸ்லோகம். ஸாந்த்யமயூகை: – சந்தியா காலத்து சூரிய கிரணங்களுக்கு […]