சிவானந்தலஹரி ஸ்லோகம் 45 தமிழில் பொருள் (10 min audio in Tamizh giving meaning of Shivananda lahari slokam 45)
Series: சிவானந்தலஹரி
சிவானந்தலஹரி ஸ்லோகம் 46 தமிழில் பொருள் (5 min audio in Tamizh giving meaning of Shivananda lahari slokam 46)
சிவானந்தலஹரி ஸ்லோகம் 47 தமிழில் பொருள் (10 min audio in Tamizh giving meaning of Shivananda lahari slokam 47)
சிவானந்தலஹரி ஸ்லோகம் 48 தமிழில் பொருள் (9 min audio in Tamizh giving meaning of Shivananda lahari slokam 48) சிவன் சார் ஆராதனையன்று சிவாபராத க்ஷமாபண ஸ்தோத்ரம்; shivaparadha kshamapana stothram audio mp3
சிவானந்தலஹரி 49வது 50வது ஸ்லோகம் பொருளுரை(17 min audio in Tamizh giving meaning of Shivananda lahari slokam 49 and 50)
சிவானந்தலஹரி 51வது ஸ்லோகம் பொருளுரை(11 min audio in Tamizh giving meaning of Shivananda lahari slokam 51) சிவானந்தலஹரி 50வது ஸ்லோகத்துல ‘ஸந்த்4யாரம்ப4விஜ்ருʼம்பி4தம்’ அப்படீன்னு ஸந்த்யா காலத்தில் மலர்ந்து இருக்கும் மல்லிகையைப் போல, ஸந்த்யா காலத்தில் நடனம் பண்ணும் மல்லிகார்ஜுன ஸ்வாமியை பார்த்து மல்லிகையாவே பேசினார் . ப்ரமராம்பா ஸமேத மல்லிகார்ஜுன ஸ்வாமினு அந்த மல்லிகார்ஜுன ஸ்வாமியை வண்டாக அம்பாள் சுத்திண்டு இருக்கா, அணைச்சுண்டு இருக்கா அப்படீன்னு சொன்னபின்ன, அவருக்கு அம்பாள் வண்டான பின்ன […]
சிவானந்தலஹரி 52வது ஸ்லோகம் பொருளுரை(8 min audio in Tamizh giving meaning of Shivananda lahari slokam 52) கோவிந்த நாம மகிமை – கோவிந்த தாமோதர ஸ்வாமிகள் அருள்வாக்கு காமாக்ஷி கடாக்ஷம் என்னும் கருமேகம்
சிவானந்தலஹரி 53வது ஸ்லோகம் பொருளுரை(9 min audio in Tamizh giving meaning of Shivananda lahari slokam 53) ஸுப்ரமண்ய புஜங்கம் – பதினெட்டாவது ஸ்லோகம் – மகதேவர் மனமகிழவேயணைந்து ஒருபுறமதாக வந்த மலைமகள் குமார
சிவானந்தலஹரி 54வது ஸ்லோகம் பொருளுரை(10 min audio in Tamizh giving meaning of Shivananda lahari slokam 53)
சிவானந்தலஹரி 55வது ஸ்லோகம் பொருளுரை(10 min audio in Tamizh giving meaning of Shivananda lahari slokam 55) சிவானந்தலஹரில அடுத்த ஸ்லோகம் 55வது ஸ்லோகம். ஆச்சார்யாள் பரமேஸ்வரனோட தாண்டவத்தை எல்லாத்துலயும், மயிலையும் மேகத்திலும் பாத்துண்டே வந்தவர், நேராக அந்த தாண்டவத்தை ஏதோ ஒரு ரூபத்தில், ஒரு cosmicஆ தர்சனம் பண்ணி, அந்த ஒரு பேரானந்தத்தில், அந்த ஶம்புனுடைய ஒரு தாண்டவம்ங்கறது, ஸ்ருஷ்டி, ஸ்திதி, லயம், திரோதானம், அனுக்கிரஹம் எல்லாத்தையும் பண்றது அப்படிங்கறதை ஒரு ஸ்லோகத்தில் […]