தரணியில் அரணிய முரண் இரணியன் உடல்தனை நக நுதிகொடு
சாடோங்கு நெடுங்கிரி ஓடேந்து பயங்கரி
தமருக பரிபுர ஒலிகொடு நடநவில் சரணிய சதுர்மறை
தாதாம்புய மந்திர வேதாந்த பரம்பரை
சரிவளை விரிசடை எரிபுரை வடிவினள் சததள முகுளித
பாகவதத்தில் சொல்லிய பக்தி (8 min audio in tamizh, same as the transcript above)
योगीन्द्राणां त्वदङ्गेष्वधिकसुमधुरं मुक्तिभाजां निवासो
भक्तानां कामवर्षद्युतरुकिसलयं नाथ ते पादमूलम् ।
ஸ்வாமிகள் பண்ணின உபகாரத்தில் எது எல்லாருக்கும் நன்னா ஞாபகம் இருக்கும் என்றால், அவர் கிட்ட வந்து ஏதோ ஒரு கஷ்டம்னு சொன்னால், அவர் ஆறுதல் வார்த்தைகள் சொல்லி, ஒரு உபாயம் சொல்வார். அந்த சுலபமான ஒரு பரிகாரத்தை பண்ணினா, அந்த கஷ்டம் தீர்ந்துடும். இதை எல்லாரும் ஞாபகம் வெச்சிருப்பா. உடம்புக்கு ஏதாவது சரி இல்லைனு சொன்னால்
आत्मा त्वं गिरिजा मतिः सहचराः प्राणाः शरीरं गृहं
पूजा ते विषयोपभोगरचना निद्रा समाधिस्थितिः ।
सञ्चारः पदयोः प्रदक्षिणविधिः स्तोत्राणि सर्वा गिरो
यद्यत्कर्म करोमि तत्तदखिलं शम्भो तवाराधनम् ॥
“ஆத்மா த்வம் கிரிஜா மதி: சஹசரா: ப்ராணா: சரீரம் க்ருஹம்
பூஜா தே விஷயோப போக ரசனா: நித்ரா சமாதி ஸ்திதி: |
ஸஞ்சார: பதயோ: பிரதக்ஷிண விதி: ஸ்தோத்ராணி சர்வா கிரா:
யத்யத் கர்ம கரோமி தத் தத் அகிலம் சம்போ தவாராதனம் ||
ஆதி சங்கர பகவத்பாதாள் சிவமானஸ பூஜா ஸ்தோத்ரம் அப்படினு ஒரு ஸ்தோத்ரம் செய்திருக்கார். அதில் வருகிற ஒரு ஸ்லோகம் இது.
ராகா சந்திர சமான காந்தி வதனா (14 min audio in tamizh, same as the transcript below)
மூக பஞ்சசதியில், ஸ்துதி சதகத்தில் ஒரு ஸ்லோகம். அனேகமாக எல்லாரும் அறிந்த சுலோகம், உபன்யாசகர்கள் அதிகமாக சொல்வார்கள், சந்கீத வித்வான்கள் கூட இதை அதிகமாக பாடுவதுண்டு.
शिवे पाशायेतामलघुनि तमःकूपकुहरे दिनाधीशायेतां मम हृदयपाथोजविपिने ।
नभोमासायेतां सरसकवितारीतिसरिति त्वदीयौ कामाक्षि प्रसृतकिरणौ देवि चरणौ ॥
சிவே பாசாயேதாம் அலகுநி தம:கூப குஹரே
தினாதீசாயேதாம் மம ஹிருதய பாதோஜ விபிநே |
ஸ்வாமிகள் எப்போதும் ராமாயண, பாகவத, பாராயணம், பிரவசனம் செய்து கொண்டிருப்பார். அதனால் அவருடைய ராம பக்தி, கிருஷ்ண பக்தி எல்லோருக்கும் தெரியும். ஆனால், அவர் பரம சாம்பவரும் கூட. அதை நான் மிகவும் ரசித்திருக்கிறேன். (விஷ்ணு பக்தர்களை வைஷ்ணவர்கள் என்று சொல்வார்கள். அது போல சிவ பக்தர்களை சாம்பவர்கள் என்று சொல்வார்கள்)