Categories
mooka pancha shathi one slokam

ஹனுமார் ஈச்வரன் மஹாபெரியவா குரு


பாதாரவிந்த சதகம் 17வது ஸ்லோகம் பொருளுரை – ஹனுமார் ஈச்வரன் மஹாபெரியவா குரு

जपालक्ष्मीशोणो जनितपरमज्ञाननलिनी-
विकासव्यासङ्गो विफलितजगज्जाड्यगरिमा ।
मनःपूर्वाद्रिं मे तिलकयतु कामाक्षि तरसा
तमस्काण्डद्रोही तव चरणपाथोजरमणः ॥

Categories
mooka pancha shathi one slokam

சாதுவுக்கும் மகானுக்கும் உள்ள வித்தியாசம்


பாதாரவிந்த சதகம் 30வது ஸ்லோகம் பொருளுரை – சாதுவுக்கும் மகானுக்கும் உள்ள வித்தியாசம்

चिराद्दृश्या हंसैः कथमपि सदा हंससुलभं
निरस्यन्ती जाड्यं नियतजडमध्यैकशरणम् ।
अदोषव्यासङ्गा सततमपि दोषाप्तिमलिनं
पयोजं कामाक्ष्याः परिहसति पादाब्जयुगली ॥

Categories
mooka pancha shathi one slokam

உயர்ந்த ரஸிகத்தன்மையை அளிக்கும் மூக பஞ்ச சதி ஸ்தோத்ரம்


பாதாரவிந்த சதகம் 52வது ஸ்லோகம் பொருளுரை – உயர்ந்த ரஸிகத்தன்மையை அளிக்கும் மூக பஞ்ச சதி ஸ்தோத்ரம்

पुरस्तात्कामाक्षि प्रचुररसमाखण्डलपुरी-
पुरन्ध्रीणां लास्यं तव ललितमालोक्य शनकैः ।
नखश्रीभिः स्मेरा बहु वितनुते नूपुररवैः
चमत्कृत्या शङ्के चरणयुगली चाटुरचनाः ॥

Categories
mooka pancha shathi one slokam

சிவன் சார் புத்தகத்திலிருந்து ஸ்ரீ ஸ்ரீதர ஐயாவாள் சரித்ரம்

சிவன் சார் புத்தகத்திலிருந்து ஸ்ரீ ஸ்ரீதர ஐயாவாள் சரித்ரம்

சிவன் சாருடைய “ஏணிப்படிகளில் மாந்தர்கள் “ புஸ்தகத்திலிருந்து ஸ்ரீதர ஐயாவாள் அப்படிங்கற பகுதி. ஆந்திர தேச ராஜ்யங்களுள் ஒன்றில் அமைச்சராக பணியாற்றி காலகதி அடைந்துவிட்ட தந்தையின் ஸ்தானத்தை ஏற்க அரசன் தனையருக்கு உத்தரவிட்டான்.  சாஸ்திர கலைகளில் மஹா மேதையாக விளங்கி வந்த தனையர், தெய்வீகத்திலேயே ஈடுபட்டு வந்ததினால் அத்தகைய உயர்ந்த பதவியை ஏற்றுக்கொள்ள இயலாததை அரசனிடம் தெரிவித்துக்கொண்டார்.  அரசன் மேலும் வற்புறுத்தவில்லை.

Categories
mooka pancha shathi one slokam

கஞ்சன காஞ்சீ நிலயம்


ஆர்யா சதகம் 2வது ஸ்லோகம் பொருளுரை – கஞ்சன காஞ்சீ நிலயம்

कञ्चन काञ्चीनिलयं करधृतकोदण्डबाणसृणिपाशम् ।
कठिनस्तनभरनम्रं कैवल्यानन्दकन्दमवलम्बे ॥

Categories
mooka pancha shathi one slokam

காமாக்ஷி சரணம், அறம் பொருள் இன்பம் வீடும் பயக்கும்


பாதாரவிந்த சதகம் 3வது ஸ்லோகம் பொருளுரை – காமாக்ஷி சரணம், அறம் பொருள் இன்பம் வீடும் பயக்கும்

मरालीनां यानाभ्यसनकलनामूलगुरवे
दरिद्राणां त्राणव्यतिकरसुरोद्यानतरवे ।
तमस्काण्डप्रौढिप्रकटनतिरस्कारपटवे
जनो‌sयं कामाक्ष्याश्चरणनलिनाय स्पृहयते ॥

இந்த ஸ்லோகத்தோடு தொடர்புடைய ஒரு அனுபவம் கீழே

Categories
mooka pancha shathi one slokam

கவிகளுக்கு உத்வேகத்தை அளிக்கக் கூடிய மூக பஞ்ச சதீ ஸ்லோகம்

பாதாரவிந்த சதகம் 100 ஆவது ஸ்லோகம் பொருளுரை – கவிகளுக்கு உத்வேகத்தை அளிக்கக் கூடிய மூக பஞ்ச சதீ ஸ்லோகம்
मनीषां माहेन्द्रीं ककुभमिव ते कामपि दशां
प्रधत्ते कामाक्ष्याश्चरणतरुणादित्यकिरणः ।
यदीये सम्पर्के धृतरसमरन्दा कवयतां
परीपाकं धत्ते परिमलवती सूक्तिनलिनी ॥

Categories
mooka pancha shathi one slokam

அன்னாபிஷேகமும் அம்பாள் மந்தஸ்மிதமும்

மந்தஸ்மித சதகம் 60வது ஸ்லோகம் பொருளுரை – அன்னாபிஷேகமும் அம்பாள் மந்தஸ்மிதமும்

जानीमो जगदीश्वरप्रणयिनि त्वन्मन्दहासप्रभां
श्रीकामाक्षि सरोजिनीमभिनवामेषा यतः सर्वदा ।
आस्येन्दोरवलोकने पशुपतेरभ्येति सम्फुल्लतां
तन्द्रालुस्तदभाव एव तनुते तद्वैपरीत्यक्रमम् ॥

Categories
mooka pancha shathi one slokam

கலைகளின் வடிவமான காமாக்ஷி பெரியவா

ஸ்துதி சதகம் 95வது ஸ்லோகம் – கலைகளின் வடிவமான காமாக்ஷி பெரியவா

कलावति कलाभृतो मुकुटसीम्नि लीलावति
स्पृहावति महेश्वरे भुवनमोहने भास्वति ।
प्रभावति रमे सदा महितरूपशोभावति
त्वरावति परे सतां गुरुकृपाम्बुधारावति ॥

Categories
mooka pancha shathi one slokam

அக்ஞானத்தை போக்கும் அரிய மூலிகை


பாதாரவிந்த சதகம் 95வது ஸ்லோகம் – அக்ஞானத்தை போக்கும் அரிய மூலிகை

धुनानं कामाक्षि स्मरणलवमात्रेण जडिम-
ज्वरप्रौढिं गूढस्थिति निगमनैकुंजकुहरे |
अलभ्यं सर्वेषां कतिचन लभंते सुकृतिनः
चिरादन्विष्यंतस्तव चरणसिद्धौषधमिदम् ||